டெல்லியின் மௌஜ்பூர் பகுதியில் உள்ள ப்ளே ஸ்கூல் ஒன்றில், மூன்று வயது சிறுவன் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளான். இச்சம்பவம் தொடர்பாக டெல்லி காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, குழந்தை பராமரிப்பாளர் ஒருவரைக் கைது செய்துள்ளனர். சிறுவனுக்குக் காதில் கடுமையான வலி ஏற்பட்டதையடுத்து இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குடும்பத்தினரின் கூற்றுப்படி, சிறுவன் சில நாட்களாகவே மிகவும் சோர்வடைந்து காணப்பட்டுள்ளான். இந்நிலையில், ஆகஸ்ட் 18 அன்று பள்ளியிலிருந்து வீடு […]