சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஒரு உணவு என்றால் அது கட்டாயம் பூரியாகத்தான் இருக்க வேண்டும். கெஞ்சினாலும் சாப்பிடாத குழந்தைகள் கூட பூரி என்றால் கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடுவது பூரி தான். என்ன தான் பூரி, சப்பாத்தி எல்லாம் வட இந்தியர்கள் சாப்பிடும் …
tips
வீட்டை பராமரிப்பது சாதாரண காரியம் இல்லை. குறிப்பாக, கிட்சனை சுத்தமாக வைத்திருப்பது என்பது தனி கலை தான். பல மணி நேரம் நாம் செலவு செய்தால் தான், வீடும் கிச்சனும் சுத்தமாக இருக்கும். இதனால் இல்லத்தரசிகளுக்கு நாள் முழுவதும் அதிக வேலை இருக்கும். ஓய்வு எடுக்க கூட நேரம் இல்லை என்று புலம்பும் அநேகர் உள்ளனர். …
ஒரு சிலர் வீட்டில், தோசைக் கல்லை பார்த்தாலே தோசை சாப்பிட தோனாது. அவ்வளவு அழுக்காகவும் பழசாகவும் இருக்கும். ஒரு சிலர் வீட்டை சுத்தமாக வைத்திருந்தாலும், தோசைக் கல்லையும் சுத்தம் செய்ய வேண்டும் என்பதையே மறந்து விடுவர்கள். ஆனால் நாம் அடிக்கடி தோசைக் கல்லை சுத்தம் செய்ய வேண்டும். அந்த வகையில் எப்படி சுலபமாக தோசைக் கல்லை …
கல்லீரல், சிறுநீரகம் மற்றும் நரம்புகள் இந்த மூன்றையுமே காக்கக்கூடிய ஒரு காய் உண்டென்றால் அது புடலங்காய்தான். அப்படியென்ன சத்துக்கள் இதில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். வீட்டிலே வளர்க்கும் காய்கறிகளில் புடலங்காயும் ஒன்று. இது ஆண்களுக்கு மிக அவசியமான ஒன்றாக முன்னோர்கள் கூறுகின்றனர். இந்த காயினை உண்டு வந்தால் ஆண்மை கோளாறுகள் குறையும்.
இது மட்டும் …
மது அருந்துபவர்கள், மதுவுடன் சில உணவுகளை எடுத்து கொள்கிறார்கள். அப்படி எடுத்துக் கொள்ளப்படும் சில உணவுகள் பல்வேறு உடல் ரீதியான பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, நெஞ்செரிச்சல் மற்றும் வயிறு சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் மது அருந்தும்போது என்ன மாதிரியான உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்பது குறித்து இங்கே பார்ப்போம்.
வயிறு என்பது மிகவும் …
மண்ணிற்கு அடியில் வளரும் மரவள்ளிக்கிழங்கில் பல சத்துக்கள் நிறைந்துள்ளன. ஏழை மக்கள் மற்றும் பஞ்ச காலங்களிலும் அந்த காலத்தில் போர்க் காலங்களிலும் உணவாக மரவள்ளிக்கிழங்கு பயன்பட்டிருக்கிறது. இதில் வைட்டமின்C, கார்போஹைட்ரேட், கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துகள் மிகுந்து காணப்படுகிறது.
மரவள்ளிக் கிழங்கில் இருக்கும் நார்ச்சத்தானது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, குடலில் தேங்கியிருக்கும் கழிவுகளை வெளியேற்ற …
வருடம் முழுவதும் மூன்று வேளை சாப்பாடு, காபி, டீ, ஸ்நாக்ஸ் என காலை முதல் இரவு வரை பிசியாக இருக்கும் இடம் என்றால் அது சமையலறை தான். இதனாலோ என்னவோ, என்னதான் நாம் துடைத்து துடைத்து வைத்தாலும் சமையல் மேடை, பாத்திரம், சுவறு என அனைத்திலும் அடிக்கடி எண்ணெய் பசை கறைகள் ஏற்படும். . இதனால் …
வீட்டை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருப்பது என்பது சவாலான ஒன்று. அதிலும் குறிப்பாக பாத்ரூமை சுத்தப்படுத்துவது கடினமான ஒன்று. சுத்தம் செய்வது கடினம் என்று நினைத்து நாம் பாத்ரூமை சுத்தம் செய்யாமல் விட்டுவிட்டால், நமது உடல் ஆரோக்கியம் கெட்டு விடும். இதனால் நாம் பாத்ரூமை கட்டாயம் சுத்தமாக தான் வைத்திருக்க வேண்டும். பொதுவாக பாத்ரூமை சுத்தம் செய்தாலும், …
பொதுவாக நாம், வீட்டில் இருக்கும் அத்தனை பொருள்களையும் துடைத்து, துடைத்து சுத்தமாக வைத்திருப்போம். வீடே பளபளப்பாக இருக்கும். ஆனால், நம்மில் பலர் வீட்டில் இருக்கும் மிதியடியை சுத்தம் செய்ய மறந்து விடுகிறோம். அதற்க்கு பதில், சுவற்றில் தட்டி தூசியை மற்றும் அகற்றி விடுகிறோம். ஆனால், ஒரு வீட்டை பொறுத்தவரை பலரின் கால்கள் பட்டு அதிக அழுக்கு …
பொதுவாக கர்ப்பமாக இருக்கும்போது பெண்களின் எடை அதிகரிப்பது இயல்பான ஒன்று தான். பிரசவத்திற்கு பின்னர், தூக்கமின்மை, நன்கு பால் சுரக்க வேண்டும் என்று அதிகம் சாப்பிடுவது போன்ற பல காரணங்களால் உடல் எடை பிரசவத்திற்கு பின் அதிகமாகி விடுகிறது. பொதுவாக, பிரசவதிற்குப் பின் 6 முதல் 20 கிலோ வரை உடல் எடை கூடுகிறது. அப்படி …