நாடு முழுவதும் எச்.எம்.பி.வி வைரஸ் பரவி வரக்கூடிய நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனத்திற்கு வரக்கூடிய பக்தர்கள் முக கவசம் அணிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் வரவேண்டும் என அறங்காவலர் குழு தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடக்கும் வருடாந்திர உற்சவங்களில் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுவது வைகுண்ட ஏகாதசி விழாவாகும். மார்கழி மாதத்தில் …