இந்த பகைக்கு மிகப்பெரிய சக்தி இருக்கிறது, அதாவது இந்த பகை எப்போது யாருக்கு இடையில் வரும் என்பது தெரியாது.அப்படி இந்த பகை வந்துவிட்டால் அது நம்மை வேறொரு பரிமாணத்திற்கு அழைத்துச் சென்று விடும். ஆகவே நம்முடைய கோபத்தையும், மனதில் தோன்றும் எண்ணங்களையும், கட்டுப்படுத்தும் ஆற்றல் நமக்கு நிச்சயம் இருக்க வேண்டும் அப்படி ஒரு ஆற்றல் நமக்கு இருந்து விட்டால் எப்படிப்பட்ட சூழ்நிலையையும் நம்மால் சமாளித்து விட முடியும். திருப்பூர் பழைய […]

தற்கால இளைய தலைமுறையினர் பெண்களை காதலிப்பதாக சொல்லி டேட்டிங், லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப் என்று பலவாறு அவர்களுடன் தாங்கள் விரும்பியபடி இருந்து விட்டு, இறுதியில் திருமணம் செய்து கொள்ள மறுத்து விடுகிறார்கள். இதனால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் மட்டும் தான் என்னதான் உருகி, உருகி காதலித்தாலும் கடைசியில் இளைஞர்களை பொறுத்தவரையில் அவர்களுக்கு வேண்டியது கிடைத்துவிட்டால் பெண்களை கழட்டி விடுவதையே சிலர் வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்கள்.ஆண்கள் மட்டுமல்ல சில பெண்களும் அப்படித்தான் […]

கணவன், மனைவிக்குள் தகராறு ஏற்படுவது சகஜமான ஒன்றுதான். ஆனால் அதற்காக கணவன் மனைவியையோ, மனைவி கணவனையோ கொலை செய்வதால் அந்த பிரச்சனை தீர்ந்து விடாது. மாறாக அந்த பிரச்சனை பெரிதாகத்தான் தொடங்கும். ஆனால் தற்போது இது யாருக்கும் புரிவதில்லை. தகராறு என்று வந்துவிட்டால் அந்த தகராறில் கோபம் ஏற்பட்டு விட்டால் அந்த கோபத்தை தீர்த்துக் கொள்வதற்காக என்ன வேண்டுமானாலும் செய்து விடலாம் என்று நினைத்து விடுகிறார்கள். அந்த வகையில், திருப்பூர் […]

தற்போதைய இளம் தலைமுறை இடையே காதல், திருமணம் உள்ளிட்ட விவகாரங்களில் அதீத ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. இந்த அதீத ஆர்வமே பல சமயங்களில் அவர்களுக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தி விடுகிறது. திருமணம், காதல் என்றால் தற்போதைய இளம் தலைமுறையினர் ஒரு கமிட்மென்டாக மட்டுமே பார்க்கிறார்கள். ஆனால் அது கமிட்மெண்ட் அல்ல ஒரு பொறுப்பு என்பதை தற்போதைய இளைஞர்களும் சரி, இளம் பெண்களும் சரி உணர்ந்து கொள்ளவே இல்லை என்று தான் சொல்ல […]

தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் கூட கொலை, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் தற்போதைய அளவிற்கு நடைபெறவில்லை.ஆனால் தற்போது நிமிடத்திற்கு நிமிடம் கொலை, கொள்ளை, பலாத்காரம் உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகின்றன. அதிலும் போதை பொருள் பழக்கம் தமிழக இளைஞர்கள் இடையே அதிகரித்து வருகிறது. ஆனால் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் போதை பொருளை பயன்படுத்துபவர்களை கண்டறிந்து, போதை பொருள் பழக்கத்தை முற்றிலுமாக நிறுத்துவதற்கான நடவடிக்கை […]

சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி தனிமையில் அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்ததை பார்த்ததற்காக சிறுவனை கொலை செய்த நபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. திருப்பூர் அருகே ஊத்துக்குளி நடுப்பட்டி அருகே தங்கராஜ்-சுமதி தம்பதியினரின் மகன் பவனேஷ்(8).அப்பகுதியில் உள்ள பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் விளையாடச் சென்ற பவனேஷ்வீடு திரும்பவில்லை. இது குறித்து போலீசில் புகாரளித்ததை அடுத்து விசாரணை நடத்தி வந்தனர் . […]

பாலியல் புகார், தான் கடவுளின் அவதாரம் என்று கூறி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய நித்யானந்தா, 2019-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து தலைமறைவானார். பின்னர் அவர் சொந்தமான கைலாச தீவை வாங்கி வசித்து வருவதாக இன்று வரை கூறப்படுகிறது. ஆனால், நித்யானந்தாவைத் தவிர வேறு யாருக்கும் கைலாசத்தின் சரியான இடம் தெரியவில்லை. சமூக வலைதள பக்கங்களில் குறிப்பாக யூடியூப்பில் அதிகம் ஆக்டிவாக இருக்கும் நித்யானந்தா தொடர்ந்து ஆன்மீக சொற்பொழிவுகளை ஆற்றி வருகிறார். […]