fbpx

பள்ளி மாணவர்களுடைய பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் அதிகரிக்கும் விதத்தில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக மாவட்ட வாரியாக 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கவிதை கட்டுரை பேச்சுப்போட்டி உள்ளிட்டவை நடத்தப்பட்டு வருகிறது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு எல் ஆர் ஜி அரசு மகளிர் …

திருப்பூர் மாவட்டம்.பூலுவப்பட்டி அம்மன் நகரை சேர்ந்தவர் ஷாஜகான் (26) இவர் திருப்பூரில் ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் அதே நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஒரு இளம் பெண்ணை ஷாஜகான் காதலித்ததாக தெரிகிறது. இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று அடிக்கடி உல்லாசமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இத்தகைய நிலையில், இவர்களுடைய காதலுக்கு அந்த …

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கோடங்கிபாளையத்தில் ஏராளமான கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன இந்த நிலையில் அந்த பகுதியில் இருக்கின்ற குவாரி ஒன்றில் ஒடிசா மாநிலம் பக்கராவை சேர்ந்த பபன் சிங்(46) நெல்லை மாவட்டம் செண்டமங்கலத்தை சேர்ந்த மதியழகன்(47) உள்ளிட்டோர் தொழிலாளர்களாக பணியாற்றியிருந்தனர்.

இந்த நிலையில், நேற்று அதிகாலை 5 மணி அளவில் வெடி வைப்பதற்காக குழி …

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே காவுத்தாம்பாளையத்தை சேர்ந்த தம்பதி வெள்ளைச்சாமி, ராமேஸ்வரி என்கின்ற தேவி (42) இவர்கள் கடந்த 4ம் தேதி அதிகாலை 4 மணி அளவில் மீன் கடைக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றனர் அப்போது அவருடைய மகள் ரஞ்சிதா, தங்கை மகன் முத்துக்குமார் உள்ளிட்டோர் மற்றொரு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது …

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தீபாவப்பட்டியை சேர்ந்தவர் சசிகுமார் இவருக்கும் வசந்தி என்ற பெண்ணுக்கும் கடந்த 7 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. திருமணமான சில மாதங்களிலேயே இருவருக்கும் இடையில் மனக்கசப்பு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர் இந்த நிலையில். கடந்த வருடம் இருவரும் மீண்டும் ஒன்றிணைந்து வாழ தொடங்கினார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான சசிகுமார் …

திருப்பூர் மாவட்டம் வேலம்பாளையம் ரங்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ் (27). இவருடைய மனைவி வெண்ணிலா (24) இந்த தம்பதிகள் இருவரும் கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில், சந்தோஷ் வேலைக்கு செல்லாமல் நாள்தோறும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது …

திருப்பூர் அருகே தனியார் பஞ்சாலையில் உண்டான பயங்கர தீ விபத்தில் 70 லட்சம் மதிப்பிலான பஞ்சு மூட்டைகள், இயந்திரங்கள் உள்ளிட்டவை எரிந்து சாம்பலானது. திருப்பூர் மாவட்டம் பூமனூரில் செயல்பட்டு வரும் பஞ்சாலை ஒன்றில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்த ஆலையில் நேற்று பஞ்சு மூட்டைகள் வைக்கப்பட்டிருந்த குடோனில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.…

சிவகங்கை பகுதியைச் சேர்ந்த குப்புசாமி என்பவரின் மகள் காமாட்சி என்கின்ற கவிதா(30). இவர் தற்போது பல்லடம் அடுத்துள்ள கள்ளிப்பாளையம் தண்ணீர் பந்தல் அருகே உள்ள அபிராமி நகரில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில், இதற்கு ஏற்கனவே திருமணம் ஆகி கணவனை விட்டு தெரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இத்தகைய நிலையில், இவர் அந்த பகுதியில் உள்ள …

திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்த சுகந்தி என்பவருக்கு கோபி பாரதி நகரில் வீடு ஒன்று இருக்கிறது. கோபியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் சுதர்சன் இந்த வீட்டை 3 கோடி ரூபாய்க்கு வாங்க முடிவு செய்து முன்புறமாக 15 லட்சம் ரூபாய் கொடுத்து வீட்டின் சாவியை பெற்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து புதிய வீட்டில் உள்ள ஒரு …

திருப்பூர் அருகே உள்ள உடுமலை பகுதியைச் சேர்ந்தவர் 59 வயது கூலி தொழிலாளி. இவர் கடந்த 2019 ஆம் வருடம் டிசம்பர் மாதம் 2ம் தேதி வீட்டில் இருந்த தன்னுடைய மனநலம் பாதிக்கப்பட்ட மகளிடம் தவறாக நடக்க முயற்சி செய்து பலமுறை அவரை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.

இத்தகைய சூழ்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி அவர் படிக்கும் …