fbpx

திருவள்ளூா் மாவட்டத்தில் தனியாா் மற்றும் பொது இடங்களில், குடும்பத்தில், சமூதாயத்தில் மற்றும் பணிபுரியும் இடத்தில் பாதித்த பெண்களுக்கு உதவும் வகையில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை மூலம் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையம் செயல்பட்டு வருகிறது.

இந்த மையத்தில் காலியாக உள்ள பணியிங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பெண்கள் பணிபுரிய தகுதியான பெண்கள் விண்ணப்பிக்கலாம்.மைய …

மருத்துவ படிப்பில் சேர வேண்டும் என்றால், மத்திய அரசு சார்பாக நடத்தப்படும்  நீட்த்தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே நம்மால் மருத்துவ படிப்பில் சேர முடியும். ஆனால், இந்த நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாத விரக்தியின் காரணமாக, தமிழகத்தைச் சார்ந்த பல மாணவ, மாணவிகள் தற்கொலை முடிவை மேற்கொண்டுள்ளனர்.

ஆனால் தமிழகத்தில், மட்டும் தான் இப்படி …

திருவள்ளூர் அருகே, மனைவி போன் செய்தபோது, அவருடைய போனை எடுத்து பேசாமல், தாமதப்படுத்தியதால், மனம் உடைந்த புது மனைவி, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக திருமணமான புதிதில் கணவன் மனைவி இருவரும் ஒருவருடன் ஒருவர் அடிக்கடி உரையாட வேண்டும் என்று நினைப்பது சகஜமான விஷயம் தான். ஆனால், அதற்கு இடையூறாக யாராவது …

திருவள்ளூர் அருகே, உள்ள வாணியம் சத்திரம் என்ற கிராமத்தில் ரமேஷ், தங்கலட்சுமி என்ற தம்பதிகள் வசித்து வருகிறார்கள். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் சில மாதங்களுக்கு முன்னர் தங்க லட்சுமியின் கணவர் உயிர் இழந்தார்.

இதற்கு நடுவே, உயிரிழந்த ரமேஷ் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இந்த மரணம் தொடர்பாக, காவல்துறையினர் …

திருவள்ளூர் அருகே, திருமணமான இரண்டு ஆண்டுகளில், இளம் பெண் ஒருவர், தூக்கிட்டு, தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தைச் சார்ந்த, மதன், நாகராணி என்ற தம்பதிகளுக்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. குழந்தை பாக்கியம் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால், நாகராணியை மாமியார் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், கண்டபடி வசை …

தற்போதைய காலகட்டத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான, பாலியல் குற்ற சம்பவங்கள், நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை தடுப்பதற்கு, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டாலும், இது போன்ற குற்றங்கள் குறைவதாக தெரியவில்லை.

முன்பெல்லாம், சமூக விரோதிகளும், போதை ஆசாமிகளும் மட்டுமே, இது போன்ற விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால், …

சென்னை அருகே பிரபல ரவுடி எபினேசர் என்பவர் ஓட, ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை நசரத்பேட்டை அடுத்துள்ள, திருமழிசை பகுதியைச் சேர்ந்தவர் எபினேசர்(25). பிரபல ரவுடியான இவர் மீது, கொலை, கொலைமிரட்டல் போன்ற பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இந்த சூழ்நிலையில்தான், எபினேசர் நேற்று இரவு, திருவள்ளூர் அடுத்துள்ள …

கல்லூரியில் அதிக அளவில் அரியர் வைத்திருந்ததால், மன உளைச்சலில் இருந்த பொறியியல் மாணவர் கல்லூரி விடுதியிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவள்ளூரில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அதாவது திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கின்ற கும்முடிபூண்டியை அடுத்துள்ள கவரை பேட்டையில், ஒரு தனியாருக்கு சொந்தமான பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் ஆந்திர மாநிலம், விஜயவாடாவை …

ஆகஸ்ட் மாதம் ஒன்பதாம் தேதியான நாளை, ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக, அந்த மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில், ஆடி கிருத்திகையை முன்னிட்டு, தமிழ் கடவுளான முருகன் கோவில் மற்றும் இதர ஆலயங்களிலும் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். ஆகவே, பல மாவட்டங்களுக்கு …

முதல் மனைவி உயிரிழந்த நிலையில், 2வது திருமணத்தையும் மறைத்து, 3வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட பலே மோசடி மன்னன், காவல்துறையில் தற்போது சிக்கி இருக்கிறார்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பகுதியை சேர்ந்தவர் எஸ்.கே.எஸ்.மூர்த்தி(52). இவர், திருவள்ளூர் பாஜகவின் மேற்கு மாவட்ட துணை தலைவராக இருந்தார். இவருக்கு, கடந்த 2008 ஆம் வருடம் நளினி …