திருவள்ளூா் மாவட்டத்தில் தனியாா் மற்றும் பொது இடங்களில், குடும்பத்தில், சமூதாயத்தில் மற்றும் பணிபுரியும் இடத்தில் பாதித்த பெண்களுக்கு உதவும் வகையில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை மூலம் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையம் செயல்பட்டு வருகிறது.
இந்த மையத்தில் காலியாக உள்ள பணியிங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பெண்கள் பணிபுரிய தகுதியான பெண்கள் விண்ணப்பிக்கலாம்.மைய …