திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்துள்ள பொத்தூர் செல்வகணபதி நகரை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (29). கார் ஓட்டுனராக இவர் பணிபுரிந்து வருகிறார் அதோடு கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த விஜயலட்சுமி என்ற பெண்ணுடன் இவருக்கு கள்ள தொடர்பு ஏற்பட்டு ள்ளது. பின்னர் விஜயலட்சுமி, சுரேஷ்குமார் இருவரும் கணவன் மனைவியை போல ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் தான் நேற்று வழக்கம் போல சுரேஷ்குமார் வேலைக்காக கிளம்பிக் கொண்டிருந்தார். அப்போது […]
Tiruvallur
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே உள்ள திருமுல்லைவாயிலைச் சேர்ந்த மதன் மற்றும் அம்பத்துரை சேர்ந்த பாபு கங்காராம் உள்ளிட்டோர் ராயபுரத்தைச் சேர்ந்த முகமது ஹாரிஸ் மூலமாக சவுகார்பேட்டை சேர்ந்த ஹவாலா ஏஜென்ட் சீதாராம் கோத்தராவ் மூலமாக பணப்பரிவர்த்தனை செய்து, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து கஞ்சாவை பெற்று அதனை, புதுக்கோட்டையைச் சேர்ந்த ஜீவா, ஆரோக்கிய அஜின் உள்ளிட்டோர் மூலமாக பைபர் படகின் இலங்கைக்கு கடத்த முயற்சி செய்தனர். இந்த விவகாரம் […]
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்துள்ள தண்டுமாநகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் என்கின்ற மண்டை பிரவீன் (25) வீட்டிலிருந்து வெளியே சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு பகுதிகளில் தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. சோழவரம் அடுத்துள்ள புதூர் பகுதியில் இருக்கின்ற ஏரியில் பிரவீன் வெட்டி படுகொலை செய்யப்பட்டு கிடப்பதாக சோழவரம் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், பிரவீன் உடலை கைப்பற்றி பிரேத […]
திருவள்ளூர் மாவட்டம் ராஜாஜி புரம் கலைவாணர் தெருவை சேர்ந்த அசோக் என்பவர் அவருடைய நண்பர் சுதர்சன் என்பவர் உடன் இணைந்து ராகவேந்திரா பார்மா டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் என்ற பெயரில் மருந்து ஏஜென்சி ஒன்றை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சுதர்சன் கடந்த 2014 ஆம் வருடம் சாலை விபத்தில் உயிரிழந்தார். ஆகவே இந்த இரண்டு மருந்து ஏஜென்சிகளின் உரிமத்தின் பெயர்களை சுதர்சனின் மனைவி அனுராதாவின் பெயரில் மாற்றம் செய்ய அசோக் முயற்சித்தார். […]
திருவள்ளூர் மாவட்டம் ஒண்டி குப்பம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரசாத் (28) இவர் படப்பை பகுதியில் உள்ள ஒரு மொபைல் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். இவருக்கும், இவருடைய உறவுக்கார பெண்ணான பவானி என்ற பெண்ணுக்கும் கடந்த 2019 ஆம் வருடம் திருமணம் நடந்துள்ளது இந்த நிலையில், இந்த தம்பதிகளுக்கு தற்போது ஒன்றரை வயதில் ஒரு குழந்தை இருக்கிறது. இத்தகைய நிலையில் தான் படப்பை பகுதியின் பணிபுரிந்து வரும் பிரசாத்துக்கும், […]
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள அருங்குளம் ஊராட்சி மன்ற தலைவராக சரண்யா என்பவர் இருந்து வருகிறார். அதிமுகவைச் சேர்ந்த இவருடைய கணவர் முரளி தரன். இவர், ஊராட்சி நிர்வாகத்தை கவனித்து வந்ததாக சொல்லப்படுகின்ற நிலையில், கடந்த சில மாதங்களாக அரசு ஊழியர்களை இவர் பணி செய்ய விடாமல் தொந்தரவு செய்வதாகவும் சொல்லப்படுகின்றது. இத்தகைய சூழ்நிலையில் தான் கடந்த 1ம் தேதி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அருங்குளம் கிராம […]
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பெரியார் நகரை சேர்ந்தவர் பாபு(60). இவர் 3ஆம் தேதி மரணமடைந்தார் 30-ஆம் நாள் தூக்கம் நிகழ்வின் பங்கேற்பதற்காக அவருடைய உறவினர்களான திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்துள்ள சந்தை வாசல் பகுதியை சேர்ந்த நரசிம்மன் என்பவரின் மனைவி மல்லிகா (65). மாரிமுத்து என்பவரின் மகள் கோமதி( 14) மற்றும் விநாயகம் ஹேமலதா (16) உள்ளிட்டோர் திருத்தணிக்கு வந்தனர். இதில் கோமதி 8ம் வகுப்பு படித்து வந்தார். ஹேமலதா […]
திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் நகர திமுக துணைச் செயலாளர், திருவள்ளூர் நகராட்சி 16வது வார்டு திமுக கவுன்சிலர் பரசுராமனின் மகன் கலைவாணன் இவரும் திமுக மாணவர் இளைஞர் அமைப்புச் செயலாளராக இருக்கிறார். இவர் அரசு மருத்துவமனை அருகே ஒரு ஆங்கில மருந்து கடையில் நடத்தி வருகிறார் என்று சொல்லப்படுகிறது. திருவள்ளுவர் நகரில் ஜே என் சாலையில் அமைந்திருக்கின்ற அவருடைய மருந்து கடையை திறப்பதற்காக கலைவாணன் வருகை தந்த போது 4 […]
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்துள்ள அத்திப்பட்டு புதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் வேலு (50) இவருடைய மகன் சதீஷ் (20) இவர் கொருக்குப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி சி ஏ மூன்றாம் ஆண்டு படித்து வந்தார் இந்த நிலையில் குடும்ப வறுமையின் காரணமாக, தன்னுடைய செலவுக்கு அவ்வப்போது நண்பருடன் சேர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் உணவு பரிமாறும் வேலைக்கு சென்று சம்பாதித்து வந்துள்ளார் சதீஷ். இவ்வாறான நிலையில், 23ம் தேதி […]
திருவள்ளூர் மாவட்டம் ஆரணி பேருந்து நிலையம் அருகே அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஆரணி சுப்பிரமணியன் நகரை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற மாணவர் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் மதியம் அதே வகுப்பில் படிக்கும் சக மாணவர் ஒருவர் கேலி செய்ததாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து தமிழ்ச்செல்வனுக்கும், அவரை கேலி செய்த சக மாணவருக்கும் இடையே வாய் தகராறு உண்டாகியுள்ளது. அதன் […]