fbpx

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பெரியார் நகரை சேர்ந்தவர் பாபு(60). இவர் 3ஆம் தேதி மரணமடைந்தார் 30-ஆம் நாள் தூக்கம் நிகழ்வின் பங்கேற்பதற்காக அவருடைய உறவினர்களான திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்துள்ள சந்தை வாசல் பகுதியை சேர்ந்த நரசிம்மன் என்பவரின் மனைவி மல்லிகா (65).

மாரிமுத்து என்பவரின் மகள் கோமதி( 14) மற்றும் விநாயகம் ஹேமலதா (16) …

திருவள்ளூர் மாவட்டம் இஸ்லாம் பகுதியை சேர்ந்தவர் முகமது. இவரின் தாயார் சர்தார்பீ. முகமதுவுடன், தாயார் மோட்டார் சைக்கிளில் கடந்த புதன்கிழமை உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். திடீரென்று எதிர்பாராமல் சாலையின் நடுவே மாடு ஒன்று வந்ததுள்ளது.

அதிர்ச்சியடைந்த முகமது செய்வதறியாமல் வேகமாக வண்டியைப் பிரேக் போட்டு நிறுத்த முயற்சித்துள்ளார். வேகமாக சென்ற நிலையில், திடீரென ப்ரேக் …