fbpx

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பெரியார் நகரை சேர்ந்தவர் பாபு(60). இவர் 3ஆம் தேதி மரணமடைந்தார் 30-ஆம் நாள் தூக்கம் நிகழ்வின் பங்கேற்பதற்காக அவருடைய உறவினர்களான திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்துள்ள சந்தை வாசல் பகுதியை சேர்ந்த நரசிம்மன் என்பவரின் மனைவி மல்லிகா (65).

மாரிமுத்து என்பவரின் மகள் கோமதி( 14) மற்றும் விநாயகம் ஹேமலதா (16) …

திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் நகர திமுக துணைச் செயலாளர், திருவள்ளூர் நகராட்சி 16வது வார்டு திமுக கவுன்சிலர் பரசுராமனின் மகன் கலைவாணன் இவரும் திமுக மாணவர் இளைஞர் அமைப்புச் செயலாளராக இருக்கிறார். இவர் அரசு மருத்துவமனை அருகே ஒரு ஆங்கில மருந்து கடையில் நடத்தி வருகிறார் என்று சொல்லப்படுகிறது.

திருவள்ளுவர் நகரில் ஜே என் சாலையில் …

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்துள்ள அத்திப்பட்டு புதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் வேலு (50) இவருடைய மகன் சதீஷ் (20) இவர் கொருக்குப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி சி ஏ மூன்றாம் ஆண்டு படித்து வந்தார் இந்த நிலையில் குடும்ப வறுமையின் காரணமாக, தன்னுடைய செலவுக்கு அவ்வப்போது நண்பருடன் சேர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் உணவு …

திருவள்ளூர் மாவட்டம் ஆரணி பேருந்து நிலையம் அருகே அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஆரணி சுப்பிரமணியன் நகரை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற மாணவர் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் மதியம் அதே வகுப்பில் படிக்கும் சக மாணவர் ஒருவர் கேலி செய்ததாக சொல்லப்படுகிறது.

இதுகுறித்து தமிழ்ச்செல்வனுக்கும், …

திருவள்ளூர் அருகே பெரிய குப்பம் தெருவில் கிருஷ்ணமூர்த்தி கற்பகம் என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஒரு மகனும் 9 வயதில் பிரதிக்ஷா என்ற மகளும் இருக்கிறார்கள் 9 வயது பிரதிக்ஷா திருவள்ளூரில் இருக்கின்ற தனியார் பள்ளி ஒன்றில் 4ம் வகுப்பு படித்து வந்தார். சிறுமி பிரதிக்ஷா பாடல்களுக்கு வாய் சேர்த்து நடமாடி instagram பக்கத்தில் …

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்துள்ள பூச்சி அத்திமேடு கள்ளிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (60) இவருக்கும் எஸ்தர் (42) என்ற பெண்ணுக்கும் இடையே நீண்ட நாட்களாக முறை தவறிய உறவு இருந்து வந்திருக்கிறது. அதோடு இரு மகள்களுக்கும் திருமணம் ஆன நிலையில், அவருடைய வீட்டின் அருகே இளைய மகள் தீபிகா, மருமகன் மணிகண்டன் உள்ளிட்டோர் 2 …

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட சன்னதி தெரு பகுதியில் வசித்து வருபவர் சதீஷ் (38) இவர் லாரி ஓட்டுனராக இருந்து வருகிறார். இவருக்கு செல்வி (32) என்ற மனைவியும் மணிகண்டன் (12) சஞ்சனா(6) கிஷோர்( 3) என்ற 3️ குழந்தைகளும் இருக்கிறார்கள்.

இந்த நிலையில்தான் கடந்த 2ஆம் தேதி இவர்களின் மூன்றாவது குழந்தையான கிஷோர் …

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தான் கொடுமை தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இதனை தடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இருந்தாலும் அந்த நடவடிக்கைகள் இது போன்ற தவறுகளை கட்டுக்குள் வைக்க தவறிவிட்டனர்.

அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட மூவர் கிராமத்தைச் சார்ந்த 17 வயது சிறுமி …

திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் நரசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த பிரபு என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றார். இவருக்கு அம்பத்தூரை சேர்ந்த திவ்யா (31) என்ற நபருடன் கடந்த 8 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.

8️ வருடங்களுக்கு பின்னரும் கூட குழந்தைகள் இல்லாத நிலையில், இருவரும் பெரம்பூர் பகுதியில் இருக்கின்ற ஏ ஆர் சி …

கள்ளக்காதல் போன்ற முறை தவறிய உறவு தொடக்கத்தில் நன்றாகத் தான் இருக்கும். ஆனால் இறுதியில் அந்த உறவு நம்மை அதல பாதாளத்தில் தள்ளிவிடும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

அதுபோன்ற முறை தவறிய உறவில் ஈடுபடுபவர்கள் அந்த உறவில் இருந்து வெளியே வர முடியாமல் அந்த உறவுக்கு சிக்கிக் கொண்டு தவிப்பார்கள்.இன்னும் சிலர் அந்த உறவில் …