திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் அடுத்துள்ள வற்றாபுத்தூர் கிராமத்தில் வசித்து வருபவர் சின்னராசு. இவர் ஊராட்சி செயலாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு சோமசிபாடி கிராமத்தில் செவிலியராக பணியாற்றி வரும் சூர்யா(32) என்ற மனைவியும், லட்சன்(4), உதயன்(1) உள்ளிட்ட இரு குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில், சின்ன ராசுவுக்கும், அவருடைய மனைவி சூர்யாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் கணவன், […]

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சிவா(30) என்ற நபர் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி பூமாதேவி (26) இவர் சித்தாள் வேலை பார்த்து வருகிறார். இருவரும் கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து, ஸ்ரீபெருபந்தூர் அடுத்துள்ள மணிமங்கலம் காந்தி நகரில் தங்கி வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றன. இத்தகைய சூழ்நிலையில், படப்பை அடுத்துள்ள […]

தன்னை காதலித்து ஏமாற்றி விட்ட ராணுவ வீரருடன் இளம்பெண் பேசும் ஆடியோ தற்போது ஆரணி பகுதியில் வைரலாகி வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த கிருஷ்ணபுரம் என்ற பகுதியைச் சார்ந்தவர் மதன்குமார் வயது 25. இவர் கடந்த ஆறு ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். தற்போது தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பணியில் இருக்கிறார். இவர் ஆரணி அருகே உள்ள ஏந்துவாம் என்ற கிராமத்தைச் சார்ந்த ஷகிலா என்ற பெண்ணை […]

ஏடிஎம் கொள்ளை சம்பவங்கள் தமிழகத்தில் அவ்வப்போது, ஆங்காங்கே நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது.இது போன்ற கொள்ளை சம்பவங்களை தடுக்கும் விதமாக ஏடிஎம் மையங்களில் இரவு சமயங்களில் வாட்ச்மேன்கள் இருப்பார்கள். ஆனால் ஒரு சில ஏடிஎம்களில் வாட்ச்மேன்கள் இருப்பதில்லை. இதனை சில சமூக விரோதிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு ஏடிஎம் மையங்களில் புகுந்து ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து அதன் உள்ளே இருக்கும் பணத்தை திருடிச் சென்று விடுவார்கள். அதே போன்ற […]

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியிலான குற்றங்கள் உலகத்திலேயே இந்தியாவில் தான் அதிகமாக நடைபெற்று வருகிறது. இது போன்ற குற்றங்கள் உலக அளவில் ஒப்பிட்டு பார்க்கும்போது, இந்தியாவில் தான் அதிகம் நடைபெறுகிறது. இதனை தடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் இந்த குற்றங்கள் குறைவதில்லை. காரணம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் பல சட்டங்களை இயற்றினாலும் […]

எல்லோருக்கும் நிச்சயமாக பாதகமான காலம் என்பது வரும் அப்படி பாதகமான காலங்களில் நமக்கு உதவி புரிபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கடைசி வரையில் மறக்கக்கூடாது, அதுதான் மனித பண்பு. அப்படி உதவி புரிபவர்கள் பைனான்ஸ் கம்பெனி வைத்து நடத்தினாலும் சரி, அல்லது நமக்கு எந்த விதத்தில் உதவி புரிந்தாலும் சரி உதாரணத்திற்கு ஒருவர் பைனான்ஸ் கம்பெனி வைத்து நடத்துகிறார் என்றால், அவரிடம் நாம் கடம் பெற்று நம் வாழ்க்கையை முன்னேறிக் […]

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுன் வெங்கட்ராயன் பேட்டை சேட் நகர் பகுதியில் முருகன் விஜயலட்சுமி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், முருகனின் மனைவி விஜயலட்சுமி நேற்று காலை 7 மணி அளவில் இருசக்கர வாகனத்தை இயக்கிக் கொண்டு சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் வாகனத்தின் பின்னால் வந்த கார் ஒன்று அவர் இருசக்கர வாகனத்தின் மீது இடித்துவிட்டு மின்னல் வேகத்தில் பறந்து சென்றது. இந்த முகத்தில் […]

பெற்றோர்கள் பார்த்து திருமணம் செய்து வைத்தாலும் சரி ,காதலித்து மனம் ஒற்று அதன் பிறகு திருமணம் நடந்தாலும் சரி, 2 திருமணங்களுமே ஒரு கட்டத்திற்கு மேல் தம்பதிகளுக்குள் ஒருவித வெறுமையை உண்டாக்கும். வாழ்க்கை என்பது எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது என்பதற்கு இந்த திருமணத்திற்கு பிறகான வாழ்க்கை தான் அர்த்தத்தை வழங்கும். திருமணம் நடைபெற்று ஒரு சில வருடங்களில் தம்பதிகளுக்குள் ஒரு வெற்றிடம் ஏற்படும். அந்த வெற்றிடத்தை கடந்து வருபவர்கள் […]

முற்காலத்தில் தான் பெண்கள் ஆண்களிடம் பேசினால் தவறு, ஆண்கள் பெண்களிடம் பேசினால் தவறு, இவ்வளவு ஏன் ஒருவரை, ஒருவர் எதற்கு பார்த்துக் கொண்டாலே தவறு என்ற நடைமுறைகள் இருந்து வந்தது.ஆனால் நாட்கள் செல்ல, செல்ல கல்வி அறிவு வளர, வளர ஆணுக்குப் பெண் இளைப்பிள்ளை, ஆணும், பெண்ணும் சரிக்கு சமம் என்ற அளவில் தற்போது நாடு முன்னேறிக் கொண்டிருக்கிறது என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். இவ்வளவு ஏன் ஆண்களை விட […]

தமிழகம் முதன்மை மாநிலமாக இல்லாவிட்டாலும் கடை நிலைக்கு சென்று விடக்கூடாது என்பது தான் தற்போது சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருந்து வருகிறது.தமிழகத்தில் கொலை, பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பல்வேறு அசம்பாவிதங்களுக்கு முதன்மை காரணமாக இருந்து வருவது மது மட்டும்தான். இந்த மது மட்டும் இல்லாவிட்டால் தமிழகத்தில் இது போன்ற குற்ற செயல்களை மிகவும் சுலபமாக தடுத்து விடமுடியும். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த புதுப்பாளையம் ஒன்றியம், உரவந்தவாடி ஊராட்சிக்குட்பட்ட மோட்டூர் […]