நாள்தோறும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. இதனை தடுப்பதற்கு எந்த விதமான நடவடிக்கையும் கை கொடுக்கவில்லை என்பதே நிதர்சனமான உண்மையாக இருக்கிறது. பல்வேறு நடவடிக்கைகளை அரசுகள் மேற்கொண்டாலும், அந்த நடவடிக்கைக்கு இது போன்ற குற்றங்களை தடுப்பதற்கான சக்தி இல்லை என்றே கருதப்படுகிறது.
அந்த வகையில் தான் தற்போது திருவண்ணாமலையில் …