தமிழகம் முழுவதும் 22, 24 ஆகிய தேதிகளில் ஆசிரியர்களுக்கான கலந்துரையாடல் கூட்டம் நடைபெற உள்ளது ‌. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநர், அனைத்து ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு அனுப்பிய கடிதத்தில்; அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் பணியாளர்களின் கோரிக்கைகளை அறிந்துகொள்ள ஏதுவாகவும், பள்ளிக்கல்வியின் வளர்ச்சி சார்ந்தும் துறையின் அமைச்சர் தலைமையில் கலந்துரையாடல் கூட்டம் சென்னை டிபிஐ வளாகத்தில் ஜூன் 22, 24-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. […]

பல்கலைக்கழகம்‌,மருத்துவம்‌ , பொறியியல்‌, கலை மற்றும்‌ அறிவியல்‌, பாலிடெக்னிக்‌, ஐடிஐ / பள்ளி படித்த மற்றும்‌ படிக்கும்‌ மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான திறன்‌ போட்டிகளுக்கு 30.06.2023- ஆம்‌ தேதிக்குள்‌ விண்ணப்பிக்கலாம்‌. இப்போட்டிகள்‌ வருகின்ற ஜுலை-2023-ல்‌ நடைபெற உள்ளது. இதில்‌ வெற்றி பெற்றவர்களுக்கு, மாநில மற்றும்‌ தேசிய அளவில்‌ போட்டிகள்‌ நடத்தப்படும்‌. மாநில மற்றும்‌ தேசிய அளவில்‌ வெற்றி பெற்றவர்களுக்கு, உலகத்‌ திறன்‌ போட்டிகள்‌ பிரான்ஸ்‌ நாட்டில்‌ உள்ள லியான்‌ […]

இதுகுறித்து தொடக்கக்கல்வி இயக்குநரகம் சாா்பில் அனைத்து பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் கூறியதாவது; தற்போது 1 முதல் 5-ம் வகுப்பு வரை எண்ணும், எழுத்தும் பாடத் திட்டம் பயிற்றுவிக்கப்படுகிறது. எனவே, எக்காரணம் கொண்டும் 1,2 மற்றும் 3-ம் வகுப்புகளுடன், 4 மற்றும் 5-ம் வகுப்பு மாணவா்களை ஒருங்கிணைத்து பாடம் நடத்தக்கூடாது. அதாவது, இரண்டு ஆசிரியர் பள்ளிகளில் 1, 2, 3-ஆம் வகுப்புகளுக்கு ஒரு ஆசிரியரும், 4, 5-ஆம் வகுப்புகளுக்கு மற்றொரு ஆசிரியரும் […]

சேலம்‌ மாவட்டத்தில்‌ உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு பழைய திறனற்றமின்‌ மோட்டார்களுக்குப்‌ பதிலாக மானியத்துடன்‌ கூடிய புதிய மின்‌ மோட்டார்கள்‌ வழங்கப்பட உள்ளது இது குறித்து மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; சேலம்‌ மாவட்டத்தில்‌ விவசாயிகளின்‌ நிலத்தடிநீர்‌ பாசனத்துக்கு உதவும்‌ வகையில்‌ நடப்பு ஆண்டிற்கு சிறு, குறு விவசாயிகளுக்கு பழைய திறனற்ற மின்‌ மோட்டார்களுக்கு பதில்‌ புதிய மின்‌ மோட்டார்‌ பம்புசெட்‌ வாங்குவதற்கு தமிழ்நாடு அரசு, வேளாண்மை […]

ஜூன் 22, 24 ஆகிய தேதிகளில் ஆசிரியர்களுக்கான கலந்துரையாடல் கூட்டம் நடைபெற உள்ளது ‌. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநர், அனைத்து ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு அனுப்பிய கடிதத்தில்; அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் பணியாளர்களின் கோரிக்கைகளை அறிந்துகொள்ள ஏதுவாகவும், பள்ளிக்கல்வியின் வளர்ச்சி சார்ந்தும் துறையின் அமைச்சர் தலைமையில் கலந்துரையாடல் கூட்டம் சென்னை டிபிஐ வளாகத்தில் ஜூன் 22, 24-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் […]

சென்னையில் உள்ள பசுமை வழிச்சாலையில் இயங்கிவரும் அகில இந்தியக் குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையம், கடந்த 56 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. இந்த மையம், தமிழக இளைஞர்களுக்குக் குறிப்பாகக் கிராமப்புறப் பகுதிகளில் உள்ள ஏழை மாணவர்களுக்குப் பயிற்சியளித்து வருகிறது. ஆண்டுதோறும் குடிமைப்பணித் தேர்வுகளில் வெற்றி பெற்று இந்திய நிர்வாகத்தில் உயர்நிலையினை அடையும் வகையில், இங்குப் பயிலும், மாணவர்களுக்குப் பயிற்சியளிக்கப்படுகிறது. இப்பயிற்சி மையத்தில் பசுமைச் சூழலுடன் வகுப்பறைகள், தங்கும் இடவசதி, […]

சென்னையில் உள்ள பசுமை வழிச்சாலையில் இயங்கிவரும் அகில இந்தியக் குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையம், கடந்த 56 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. இந்த மையம், தமிழக இளைஞர்களுக்குக் குறிப்பாகக் கிராமப்புறப் பகுதிகளில் உள்ள ஏழை மாணவர்களுக்குப் பயிற்சியளித்து வருகிறது. ஆண்டுதோறும் குடிமைப்பணித் தேர்வுகளில் வெற்றி பெற்று இந்திய நிர்வாகத்தில் உயர்நிலையினை அடையும் வகையில், இங்குப் பயிலும், மாணவர்களுக்குப் பயிற்சியளிக்கப்படுகிறது. இப்பயிற்சி மையத்தில் பசுமைச் சூழலுடன் வகுப்பறைகள், தங்கும் இடவசதி, […]

11, 12ஆம்‌ வகுப்பு பயிலும்‌ பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களிடையே தமிழ்‌ வளர்ச்சித்‌ துறை சார்பில்‌ தமிழில்‌ கவிதை, கட்டுரை, பேச்சுப்‌ போட்டிகள்‌ நடைபெறவுள்ளன. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ தனது செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; சேலம்‌ மாவட்டத்தில்‌ 11, 12-ஆம்‌ வகுப்பு பயிலும்‌ பள்ளி, கல்லூரிகளில்‌ பயிலும்‌ மாணவ, மாணவியர்களிடையே தமிழில்‌ படைப்பாற்றலையும்‌, பேச்சாற்றலையும்‌ வளர்க்கும்‌ நோக்கில்‌ ஆண்டு தோறும்‌ தமிழ்‌ வளர்ச்சித்‌ துறை சார்பில்‌ தமிழில்‌ கவிதை, கட்டுரை, […]

சேலம்‌ மாவட்ட கால்நடை பராமரிப்பு துறையில்‌ 50% மானியத்தில்‌ 250 எண்ணிக்கையில்‌ நாட்டுக்கோழி பண்ணை அமைக்கும்‌ திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்‌. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; கால்நடை பராமரிப்புத்துறையின்‌ மூலம்‌ 2023-24 ஆம்‌ நிதியாண்டில்‌ நாட்டு கோழிவளர்ப்பில்‌ திறன்‌ வாய்ந்த கிராம பயனாளிகளுக்கு சிறிய அளவிலான நாட்டு கோழிப்பண்ணை அமைக்க உதவும்‌ திட்டம்‌ செயல்படுத்த மாவட்டம்‌ ஒன்றுக்கு 3-6 பயனாளிகளை தேர்வு செய்து திட்டம்‌ செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில்‌ […]

ஒவ்வொரு வருடமும்‌ மாற்றுத்திறனாளிகள்‌ நலனுக்காக மாநில அளவில்‌ சிறப்பாக பணிபுரிந்தவர்கள்‌ மற்றும்‌ நிறுவனங்களைத்‌ தேர்வுக்‌ குழு மூலம்‌ தேர்வு செய்து விருதாளர்களுக்கு தமிழக முதல்வர்‌ அவர்களால்‌ விருதுகள்‌ வழங்கி ஊக்குவித்து கெளரவிக்கப்படுவதால்‌, அதனை கண்டு தமிழகத்தில்‌ உள்ள ஒவ்வொரு மாற்றுத்திறனாளிகளுக்கான தொண்டு நிறுவனங்கள்‌ மற்றும்‌‌ மாற்றுத்திறனாளிகள்‌ நலனுக்காக பணிபுரிபவர்கள்‌, மேலும்‌ சிறப்பாக பணிபுரிய வேண்டும்‌ என்ற ஆர்வத்தை ஏற்படுத்தும்‌ பொருட்டு, இவ்வருடமும்‌ கீழ்காணும்‌ விருதுகள்‌ 15 ஆகஸ்ட்‌ 2023 சுதந்திர […]