அரசு அலுவலகங்களில்‌ பணிபுரிந்து ஓய்வுபெற்ற அரசு அலுவலர்களுக்கான மாவட்ட ஓய்வூதியர்‌ குறைதீர்க்கும்‌ கூட்டம்‌ ஜுன் மாதம் நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ தனது செய்தி குறிப்பில்; சேலம்‌ மாவட்டத்தில்‌ பல்வேறு அரசுத்துறை அலுவலகங்களில்‌ பணிபுரிந்து ஓய்வுபெற்ற அரசு அலுவலர்களின்‌ ஓய்வூதியப்‌ பலன்கள்‌ மற்றும்‌ ஓய்வூதியம்‌ பெறுவதில்‌ ஏதேனும்‌ குறைகள்‌ இருப்பின்‌ அதனை நிவர்த்தி செய்யும்‌ பொருட்டு, மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகத்தில்‌ வருகின்ற 07.06.2023 புதன்கிழமை காலை 10.30 மணியளவில்‌ […]

உரம்‌ கடத்தல்‌ போன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்களில்‌ யாரேனும்‌ ஈடுபட்டால்‌ அது குறித்து அரசுக்கு புகார் அளிக்கலாம். தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; முன்‌ எப்போதும்‌ இல்லாத வகையில்‌ ஏப்ரல்‌ முதல்‌ செப்டம்பரில்‌ முடிய உள்ள கோடையில்‌ குறுவை, முன்சம்பாப்‌ பருவத்திற்குத்‌ தேவையான மொத்த உரத்‌தேவையில்‌ 43 சதவீத உரங்கள்‌ தற்போது மாநிலத்தில்‌ இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அதாவது, யூரியா தேவையில்‌ 39சதவீதமும்‌, டிஏபி தேவையில்‌ 50 சதவீதமும்‌, காம்ப்ளக்ஸ்‌ […]

பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டங்களில்‌ மீனவ விவசாயிகள் மானியம் பெறுவது எப்படி என்பதை பார்க்கலாம். குளிர்காப்பிடப்பட்ட நான்கு சக்கர வாகனம்‌ ரூ.20.00 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ வாங்கிடும்‌ திட்டத்தினில்‌ ஒரு அலகிற்கு பொதுப்பிரிவினருக்கு 40% மானியம்‌ மற்றும்‌ ஆதிதிராவிடர்‌/மகளிருக்கு 60% மானியம்‌ வழங்கப்படவுள்ளது. ஒருங்கிணைந்த அலங்கார மீன்‌ வளர்ப்பு அலகு (நன்னீர்‌ மீன்களை இனப்பெருக்கம்‌ மற்றும்‌ வளர்த்தல்‌) ரூ.25.00 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ அமைத்தல்‌ திட்டத்தில்‌ பொதுப்பிரிவினருக்கு 40% மானியம்‌ மற்றும்‌ […]

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு வருகின்ற 15-ம் முதல் நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தொடக்கக்‌ கல்வியில்‌ பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மலைப்பகுதி சுழற்சி கலந்தாய்வு 15-ம்‌ தேதியும்‌, அரசு நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்‌ மாறுதல்‌ 15-ம்‌ தேதியும்‌, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்‌ மாறுதல்‌ கலந்தாய்வு 16-ம்‌ தேதியும்‌, அரசு நகராட்சி, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்‌ கலந்தாய்வு 16-ம்‌ தேதியும்‌ நடத்தப்படவுள்ளது. கடந்த ஆண்டு பணி நிரவல்‌ செய்யப்பட்ட […]

மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டம்‌ பிரிவு 27-ன்படி அனைத்து மாநிலங்களிலும்‌ குறைதீர்ப்பாளர்‌ நியமிக்கப்படுகின்றனர்‌. அதனடிப்படையில்‌ தமிழ்நாட்டில்‌ மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான புகார்களை தீர்ப்பதற்கு ஒவ்வொரு மாவட்டத்திற்கும்‌ ஒரு குூறைதீர்ப்பாளர்‌ பணி என 37 குறைதீர்ப்பாளர்கள்‌ நியமிக்கப்பட்‌டுள்ளனர்‌. வேலைகோருதல்‌, ஊதியம்‌ அளித்தல்‌, ஊதியம்‌ தாமதமாக வழங்கியதற்குவழங்கப்படும்‌ இழப்பீடு, பணித்தள வசதிகள்‌ உள்ளிட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்‌டம்‌ […]

அரசு பள்ளியில் பணிபுரியும் பணியாளர்களின் வேலை நேரமானது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர்‌ வெளியிட்டுள்ள அறிவிப்பில்‌, “பள்ளிகளில்‌ பணிபுரியும்‌ பணியாளர்களின்‌ வேலை நேரமானது காலை 10 மணி முதல்‌ 5.45 மணி வரையில்‌ உள்ளதால்‌, பள்ளி வருகைப்‌ பதிவேட்டை முடித்தல்‌, ஆசிரியர்களின்‌ விடுப்புகளை குறித்தல்‌, பிற அலுவல்‌ பணிகளை மேற்கொள்வதில்‌ நிர்வாக குறைபாடு ஏற்படுகிறது. பள்ளியின்‌ அலுவலகப்‌ பணிகளை மேற்கொள்ளவும்‌, ஆசிரியர்கள்‌ மற்றும்‌ஆசிரியர்‌ இல்லாத பணியாளர்களின்‌ வேலை […]

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; காஞ்சிபுரம்‌ மாவட்டத்தில்‌ தமிழ்நாடு அரசின்‌ நான் முதல்வன்‌” திட்டத்தின்‌ கீழ்‌ மத்திய அரசுப்‌ பணிகளுக்கான போட்டித்‌ தேர்வுகளாகிய பணியாளர்‌ தேர்வாணையம்‌ (SSc),இரயில்வே தேர்வு குழுமம்‌ (RRB), வங்கி பணியாளர்‌ தேர்வு குழுமம்‌ உள்ளிட்ட தேர்வுகளை எழுதி வெற்றி பெற தேவையான இலவச பயிற்சியினை வழங்கப்பட உள்ளது. மேற்கொண்ட மத்திய அரசிண்‌ போட்டித்‌ தேர்வுகளை தமிழகத்தை சார்ந்த போட்டி தேர்வர்கள்‌ பெருமளவில்‌ பங்குகொண்டு […]

இதுகுறித்து அரசு தேர்வுத்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்‌; 12-ம்‌ வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள்‌ விடைத்தாள்‌ நகல்‌, மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும்‌ மாணவர்கள்‌ தாங்கள்‌ படித்த பள்ளிகள்‌ மூலமாகவும்‌, தனித்தேர்வர்கள்‌ தாங்கள்‌ தேர்வு எழுதிய தேர்வு மையங்கள்‌ மூலமாகவும்‌ இன்று காலை 11 மணி முதல்‌ 13-ம்‌ தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்‌. தேர்வர்கள்‌ தங்களது விடைத்தாள்‌ நகல்‌ வேண்டுமா? அல்லது மதிப்பெண்‌ மறுகூட்டல்‌ செய்ய […]

அங்கன்வாடி பணிகளின் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு கோடை விடுமுறை வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்‌ பணிகள்‌, இயக்குநர்‌ வெளியிட்ட செய்தி குறிப்பில், குழந்தைகள்‌ மையங்கள்‌ வழக்கமாக செயல்படும்‌ நாட்களில்‌ முன்பருவக்‌ கல்வி மூலம்‌ பயன்பெறும்‌ 2 வயது முதல்‌ 6 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு தேசிய உணவு பாதுகாப்புச்‌ சட்டம்‌ 2013-ல்‌வரையறுக்கப்பட்டுள்ள நாளொன்றுக்கான 500 கிலோ கலோரி மற்றும்‌ 12 கிராம்‌ புரதச்சத்தினை ஆண்டில்‌ […]

தமிழகத்தில் தற்போது பத்து முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடைபெற்ற நிலையில், இன்று நாடு முழுவதும் நீட் நுழைவுத் தேர்வு நடைபெறுகின்றது. ஆகவே நாளை 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக இருக்கின்ற சூழ்நிலையில், மாணவர்கள் விரும்பிய படிப்பை எந்த கல்லூரியில் படிக்கலாம்? எப்படி விண்ணப்பம் செய்யலாம்? கல்விக் கடன் மற்றும் கல்வி உதவித்தொகை பெறுவது எப்படி? போன்ற அனைத்து விதமான சந்தேகங்களுக்கும் இலவச எண் […]