fbpx

மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வல்லநாடு வீரன் வெள்ளையத்தேவன் மணிமண்டபம், கட்டாலங்குளம் வீரன் அழகுமுத்துக்கோன் மணிமண்டபம் ஆகிய மணிமண்டபங்களில் உள்ள நூலகர் மற்றும் காப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நூலகர் மற்றும் காப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோரின் வயது 01.07.2024 தேதியின் படி குறிப்பிட்ட வயதிற்குள் இருக்க வேண்டும். …

ஈரோடு மாவட்டத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலம் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1. பதவி : தகவல் தொழில்நுட்ப பணியாளர்

கல்வித்தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் அல்லது கணினிப் பொறியியலில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், கணினி …

நாள்தோறும், பல்வேறு நிறுவனங்களில், காலியாக இருக்கின்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு தொடர்பான செய்திகளை நம்முடைய நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், இன்றும், நம்முடைய நிறுவனத்தில் வேலை வாய்ப்பு செய்திகள் வெளியிடப்பட்டிருக்கின்றன.

ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனம் தற்போது வேலைவாய்ப்பு தொடர்பான ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பில் manager பதவிக்கு ஒரு …

நாளை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது

இது குறித்து வேலை வாய்ப்பு துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ள குறிப்பில்; தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகங்களிலும், இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் வேலை தேடுவோர், வேலை அளிக்கும் நிறுவனங்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதன்மூலம் …