சென்னை பெரம்பூர் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன் இவர் அதிமுகவின் பெரம்பூர் பகுதி செயலாளராக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. பெரம்பூர் கக்கஞ்சி காலனி பகுதியில் இருக்கின்ற தன்னுடைய அலுவலகத்தை மூடிவிட்டு இருசக்கர வாகனத்தில் நேற்று இரவு அவர் தன்னுடைய வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார் அப்போது அந்த பகுதிக்கு வந்த 8க்கும் மேற்பட்ட மர்ம கும்பல் ஒன்று இளங்கோவனை வழிமறித்தது. இதன் காரணமாக, தன்னுடைய இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வாகனத்தில் இருந்து […]
Today Crime News
தற்போதயெல்லாம் படித்து டாக்டர் பட்டம் வாங்குவதைவிட கொடுக்க வேண்டிய இடத்தில் பணம் காசை கொடுத்து கவுரவ டாக்டர் பட்டத்தை வாங்கி வைத்துக் கொள்வதை பலர் வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் பல அரசியல் கட்சி தலைவர்களும், முன்னாள் முதல்வர்களும் கௌரவ டாக்டர் பட்டம் வாங்கி வைத்துக் கொள்வது வழக்கம். ஆனால் தற்போது இதில் வேறு விதமான மோசடி ஒன்று நடைபெற்றுள்ளது. சென்னையை சேர்ந்த சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித […]
முறை தவறிய உறவில் ஈடுபடுபவர்கள் பலர் அந்த உறவில் கிடைக்கும் இன்பத்தில் இருந்து வெளிவர முடியாமல் கடைசிவரையில் அந்த உறவை கைவிடாமல் இருந்து வருவதால் பல்வேறு சிக்கல்களை சந்திக்கிறார்கள்.ஆனால் அந்த முறையை தவறிய உறவு அவர்களுடைய உயிருக்கு எமனாய் வந்தால் என்ன நடக்கும் தெரியுமா? நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே இருக்கின்ற போடிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் செல்வகுமார், இவருடைய மகன் சசிகுமார் இவர் நாமக்கல் பகுதியில் இருக்கின்ற ஒரு தனியார் நிதி […]
பாலியல் வன்கொடுமை என்பது தமிழகத்தில் சர்வ சாதாரணமாக, நடைபெறுகிறது. பல நாடுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டால் அவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் அப்படி மிகக் கடுமையான தண்டனை. அதன் காரணமாக தானோ என்னவோ தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் திமுக ஆட்சி காலத்திலும் சரி, இதற்கு முன்பு நடந்த அதிமுக ஆட்சி […]