ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு மாத வருமானத்தை மத்திய, மாநில அரசு உறுதி செய்ய வேண்டும் என நடிகர் சோனு சூட் வலியுறுத்தியுள்ளார்.
ஒடிசா மாநிலம் பாலசோரில் சென்னைநோக்கி வந்த கோரமண்டல் ரயில் உட்பட அடுத்தடுத்து மூன்று ரயில்கள் விபத்துக்கு உள்ளானது, இந்த கோர விபத்தில் 280க்கும் மேற்பட்ட பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 700க்கும் …