fbpx

ரயில் டிக்கெட்டுகளை மொத்தமாக முன்பதிவு செய்வது ஒரு சமூக குற்றம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ரயில்வே பாதுகாப்புப் படையின் தலைமை இயக்குநர் மனோஜ் யாதவா கூறியதாவது; உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பு உண்மையான ரயில் பயணிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதில் ஒரு மைல்கல் முடிவாகும் என்றார். நேர்மையற்ற சக்திகளால் டிக்கெட் முறைகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதை …

நாளுக்கு நாள் ரயில்வேயின் தேவை பொதுமக்களுக்கு அதிகரித்தவாறே உள்ளது. அதனாலையே புது புது வசதிகளை ஐஆர்சிடிசி அறிமுகப்படுத்தி வருகிறது. அந்தவகையில், ஒருவரது பெயரில் முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டை மற்றொருவர் பெயருக்கும் மாற்றும் வசதியை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.

பள்ளி அல்லது கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் குழுவாக பயணம் செல்ல முன்பதிவு செய்து, அதை பிறருக்கு மாற்றுவதானாலும், …

பொங்கல் பண்டிகை விடுமுறைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குவது எப்போது என்பது குறித்த தகவலை ரயில்வே துறை தெரிவித்துள்ளது. தீபாவளி, பொங்கல் உள்பட முக்கிய பண்டிகை நாட்களில் சென்னையில் இருக்கும் தென் மாவட்ட மக்கள் சொந்த ஊர் செல்வார்கள் என்பதால் முன்கூட்டியே முன்பதிவு விறுவிறுப்பாக தொடங்கும் என்பது தெரிந்தது.

பொங்கல் பண்டிகைக்கு, ரயில் டிக்கெட் முன்பதிவு …

இந்தியன் ரயில்வே (Indian Railways) தொடர்ந்து புதிய வசதிகயை வழங்கி வருகிறது. குறிப்பாக இந்த அமைப்பு கொண்டுவரும் ஒவ்வொரு புதிய வசதியும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. இந்நிலையில் பயனர்கள் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது வரும் சில பிரச்சனைகளை சரி செய்து, டிக்கெட் புக்கிங் திறனை மேம்படுத்தும் பணிகளைத் தொடங்கியுள்ளது ஐஆர்சிடிசி (IRCTC). …

ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்பவர்கள் குறித்து நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஏன், சில சமயம் நீங்களே கூட டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்திருக்கக் கூடும். ஆனால், இங்கு சிலர் ரயில் டிக்கெட் எடுக்கிறார்கள். ஆனால் அதில் பயணம் செய்வது கிடையாது. இதற்கான காரணத்தை இந்தப் பதிவில் பார்ப்போம்.

உத்தரப்பிரதேச மாநிலம் ப்ரக்யராஜில் தயால்பூர் என்ற ஒரு …

முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்டை நீங்கள் தொலைத்துவிட்டால் பணம் செலவழிக்காமல் அபராதம் கட்டாமல் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.

முன்பதிவு செய்த டிக்கெட் ஏதோ ஒரு சில காரணங்களால் தொலைந்துவிட்டாலோ அல்லது அவசரத்திற்கு கையில் கிடைக்கவில்லை என்றாலோ நமக்கு இழப்பு ஏற்படும். டிக்கெட் சோதனையின் போது காட்டவில்லை என்றால் நாம் அபராதம் செலுத்த நேரிடும். …

டிக்கெட் இல்லாமல் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் பயணம் செய்தால் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய ரயில்வே துறை அமைச்சர் வைஷ்ணவ் ஜூன் 13 அன்று அனைத்து மண்டல ரயில்வே பொது மேலாளர்களுடன் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்திய உள்ளார். முன்பதிவு செய்யப்படாத பயணிகள் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் பயணம் செய்வது …

ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு விரைவாக செல்ல ரயில் வசதி மிக முக்கியமான ஒன்றாகும். 7,000 க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் மற்றும் 23 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் ஒவ்வொரு நாளும் பயணிக்கும் மிகப்பெரிய இரயில் வலையமைப்பு கொண்ட நாடு இந்திய இரயில்வே ஆகும், இது பயணிகள் பின்பற்றும் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின் தொகுப்பைக் …

பொதுவாக பெரும்பாலானோர் தாங்கள் எடுத்த ரயில் டிக்கெட்டிற்கு ஏற்றவாறு திட்டமிடப்பட்ட ரயிலைத் தவறவிடுவது சாதாரண விஷயம். நாம் அனைவரும், நம் வாழ்வில் ஒருமுறையாவது, தாமதமாக வந்ததாலோ அல்லது ரயிலில் அதிகமான அவசரத்தினாலோ ரயிலில் ஏறத் தவறியிருக்கிறோம். எனவே, உங்கள் டிக்கெட் வீணாகிறதா அல்லது அதே டிக்கெட்டில் வேறு ரயிலில் ஏற முடியுமா? அதைப் பற்றி பார்ப்போம்.…

ரயில்வேயில் காத்திருப்பு பட்டியல் நிலை தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. கூடுதல் தேவையை பூர்த்தி செய்ய, ஏற்கனவே உள்ள ரயில்களில் பெட்டிகள் அதிகரிக்கப்படுகிறது. அத்துடன் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. புதிய ரயில்களும் அறிமுகம் செய்யப்படுகிறது. முதல் முன்பதிவு அட்டவணை தயாரிக்கும் போது காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணச்சீட்டு தானாகவே ரத்து செய்யப்பட்டு, ஆட்டோ ரீஃபண்ட் எனப்படும் திருப்பிச் செலுத்துதல் …