சாமானிய மக்கள் முதல் உயர்மட்டத்தினர் வரை பலரும் ரயிலில் பயணிக்க விரும்புகிறார்கள். இருப்பினும், பண்டிகைக் காலங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். இதற்குக் காரணம், ரயிலில் பயணச்சீட்டுகள் கிடைப்பதில் உள்ள சிரமம்தான். பண்டிகைக் காலத்தில் டிக்கெட் பெறுவது ஒரு போரில் வெற்றி பெறுவதற்குச் சமம். ஆனால் இப்போது இந்திய ரயில்வேயும், ஐஆர்சிடிசியும் பயணிகளின் இந்தப் பிரச்சனையை உணர்ந்து, உங்கள் பயணத்தை எளிதாக்குவதற்காக விதிகளில் சில முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளன. மாதத்திற்கு 24 […]
Train Travel
மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் ஆகியோருக்கு ரயில்களில் சலுகைகள். ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் ஆகியோர் இலவசமாக சக்கர நாற்காலிகளை பயன்படுத்த ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. எனினும், பயணிகளுக்கு துணையாக எவரும் இல்லையெனில் உரிமம் பெற்ற தொழிலாளர்களை நிர்ணயிக்கப்பட்ட கட்டண விகிதத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம். இதுகுறித்து தகவல்கள் ரயில் நிலையங்களின் வளாகங்களில் இடம் பெற்றுள்ளன. தற்போது 5,868 ரயில் நிலையங்களில் சக்கர நாற்காலிகள் உள்ளன.மேலும் வயதான, மாற்றுத்திறனுடைய மற்றும் நோயாளிகளின் […]
சென்னை புறநகர் ரயில்களில் பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “சென்னை புறநகர் மற்றும் MRTS ரயில் சேவைகளில், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் சிலர் பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்யும் போக்கு அதிகரித்து வருவது ரயில்வேயின் கவனத்திற்கு வந்துள்ளது. சமீப காலங்களில், ஓடும் ரயில்களில் நடைமேடையில் சறுக்குவது (skating-style stunts), […]
கன்னியாகுமரி-அசாம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கொட்டாவி விட்ட இளைஞருக்கு திறந்த வாயை மூட முடியாமல் தவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கன்னியாகுமரி-அசாம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வாலிபர் ஒருவர் பயணித்தார். பாலக்காடு ரெயில் நிலையத்திற்கு ரெயில் வந்து நின்றபோது அந்த வாலிபர் வழக்கம்போல் கொட்டாவி விட்டார். ஆனால் கொட்டாவி விட்ட கண்ணிமைக்கும் நொடியில் அவரால் மீண்டும் வாயை மூடி இயல்பு நிலைக்கு வர முடியாமல் கடும் சிரமப்பட்டார். மேலும் தான் அனுபவிக்கும் கஷ்டத்தை கூட […]
பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே அவ்வப்போது புதிய விதிகளையும், வசதிகளையும் கொண்டு வருகிறது.. அந்த வகையில் விமான நிலையங்களில் உள்ள விதிகள் விரைவில் ரயில்களிலும் அமல்படுத்தப்பட உள்ளன. விரைவில், ரயில் பயணிகள் நடைமேடையில் ஏறுவதற்கு முன்பு, விமான நிலையங்களைப் போலவே அவர்களின் பைகளின் எடை மற்றும் அளவு சரிபார்க்கப்படும். கோடிக்கணக்கான மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் சுமூகமான பயணத்தை வழங்குவதே இந்த விதியின் முக்கிய நோக்கமாகும். பெரிய பைகளால் பெட்டிகளை நிரப்பி […]
இந்தியாவின் மிகவும் விலை உயர்ந்த ரயில் எது தெரியுமா? இந்தியாவில் ரயில் பயணம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று.. ஏனெனில் உலகின் மிகப்பெரிய போக்குவரத்து நெட்வொர்க்கில் இந்திய ரயில்வே 4-வது இடத்தில் உள்ளது. நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான ரயில்களை ரயில்வே இயக்கி வருகிறது.. பொதுவாக, இந்திய ரயில்வே என்றாலே மலிவான மற்றும் வசதியான பயணமாக கருதுகிறார்கள். ஆனால் இந்தியாவில் ஒரு ரயில் உள்ளது? அதில் பயணம் செய்வது ஒரு சொகுசு […]

