இந்தியாவில் தினமும் கோடிக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்கிறார்கள் — சிலர் வேலைக்கு செல்கின்றனர், சிலர் சுற்றுலா செல்கின்றனர். கூட்டம் நிறைந்த சாதாரண பெட்டியிலிருந்து வசதியான ஏசி பெட்டிவரை, அனைத்து வகை பெட்டிகளிலும் எப்போதும் கூட்டம் நிறைந்ததாகவே கூறப்படுகிறது.. இந்திய ரயில்வே தினமும் ஆயிரக்கணக்கான ரயில்களை இயக்கி நாட்டின் ஒவ்வொரு மூலையையும் இணைக்கிறது. ஆனால் இரவில் ரயிலில் பயணம் செய்யும் போது சிறிய தவறுகள் கூட பெரிய விளைவுகளை ஏற்படுத்தலாம். […]

தீபாவளி மற்றும் சத் பூஜை பண்டிகைக்காக வெளியூர்களில் வேலை செய்யும் லட்சக்கணக்கான மக்கள் நகரங்களிலிருந்து தங்கள் வீடுகளுக்குத் திரும்புகிறார்கள். இவர்களில் பலர் ரயிலில் பயணம் செய்ய விரும்புகிறார்கள். இந்த பண்டிகை காலத்தில் நீங்களும் ரயிலில் வீடு திரும்புகிறீர்கள் என்றால், உங்கள் பைகளை பேக் செய்வதற்கு முன் ரயில்வேயின் ஒரு முக்கியமான தகவலை அறிந்து கொள்ளுங்கள். பண்டிகையின் போது அனைத்து பயணிகளின் பாதுகாப்பிற்காக, ரயில்வே புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. சில பொருட்களை […]

நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளுக்கு மேல் அதிக எடையை எடுத்துச் செல்வது விமான நிலையங்களில் பின்பற்றப்படும் விதிகளைப் போலவே கடுமையான அபராதங்களையும் விதிக்க வழிவகுக்கும் வகையில் புதிய கட்டுப்பாடு விதிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தீபாவளி மற்றும் துர்கா பூஜையுடன் பண்டிகை காலம் நெருங்கி வருவதால், ரயிலில் பயணிக்கத் திட்டமிடும் பயணிகள் இந்திய ரயில்வேயின் கடுமையான லக்கேஜ் விதிமுறைகளைக் கவனத்தில் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். ரயில்களில் பயணியர் எவ்வளவு எடையுள்ள பொருட்களை எடுத்துச் […]