fbpx

திருச்சியில் இருந்து முசிறிக்கு செல்லும் சாலையில் சுமார் 14 கிலோ மீட்டர் தொலைவில் திருவாசி எனும் ஊரில் மாற்றுரைவதீஸ்வரர் அமைந்துள்ளது. பாலாம்பிகையை மனம் புரிந்த ஈசன் தனது திருவிளையாடலை நிகழ்த்திய புண்ணிய ஸ்தலம் என்ற சிறப்பினை இந்தக் கோவில் பெற்றுள்ளது. தேவாரப் பாடல்கள் பாடப் பெற்றதில் 62 ஆவது பாடல் பாடப் பெற்ற திருத்தலம் இதுவாகும். …

கனமழை காரணமாக விழுப்புரம், தேனி, திருச்சி மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு

மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு திசையில் நகர்ந்து, வலுவிழக்கக் கூடும். தெற்கு அந்தமான் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி …

தனது ஆண் நண்பருடன் அறை எடுத்து 2 நாட்கள் தொடர்ச்சியாக உல்லாசமாக இருந்த இளம் பெண் பியூட்டிஷன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டம் செம்பட்டு திருவலச்சி பட்டியை சேர்ந்த இளம் பெண், திருச்சியில் பியூட்டிஷியனாக பணியாற்றி வந்தார். அந்த பெண் தனது பணிக்கு தேவையான பொருட்களை வாங்க கடந்த 5ம் தேதி திருச்சியில் …

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சோ்ந்த 17 வயதுடைய மாணவி, திருச்சியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அங்குள்ள பெண்கள் விடுதியில் தங்கி தினமும் கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். கல்லூரியில் படிக்கும் மாணவனுக்கு அந்த பெண்ணுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த …

TRL பல ஆண்டுகளாக மாணவர்களுக்கு உதவி செய்து வருகிறது, அந்த வகையில் மாணவர்கள் சைன்ஸ், டெக்னாலஜி, இன்ஜினியரிங், கணிதம் (STEM) அறிவியல் உள்ளிட்ட திறன் பாடங்களின் சிறந்து விளங்கவும், ஒரு பெரிய மேடையில் அவர்களோட திறமையை உலகுக்கு நிரூபிக்கவும் திருச்சியில் ரோபோட்டிக்ஸ் போட்டியை நடத்துகிறது. TRL நடத்தும் போட்டியில் கலந்துகொள்ளமாணவர்களுக்கும், டெக் ஆர்வலர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.…

ரயில் நிற்பதற்கு முன்பாகவே, ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்ற நபர் தவறி கீழே விழுந்து ரயிலுக்கு அடியில் சிக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல்லவன் விரைவு ரயிலில் ஜெயச்சந்திரன் என்பவர் பயணம் செய்துள்ளார்.. திருச்சி ரயில் நிலையம் வந்ததுமே, எழுந்து நின்று கொண்ட ஜெயச்சந்திரன், ரயில் நிற்பதற்கு முன்பாக இறங்கமுயன்றுள்ளார். இதில், திடீரென …

NIT நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் செயல்பட்டு வரும் தேசிய தொழில்நுட்ப நிறுவனம் JRF / Project Associate – I பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

என்னென்ன தகுதி ?

  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Post Graduate Degree

நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு வரும் 31-ம் தேதி வரை நீதிமன்ற காவல். திருச்சி மத்திய சிறையில் வரும் 31-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பரத்குமார் உத்தரவிட்டுள்ளார்.

கரூரில் 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் கொடுத்து பத்திரப் பதிவு செய்ததாக …

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பேருந்துகளையும் இரண்டு நாட்களில் ஆய்வு செய்ய வேண்டும் என போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.  

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பேருந்து புறப்பட்டது.  இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.  இந்த பேருந்து, பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் …

திருச்சி(TRICHY) விஸ்வாஸ் நகரில் உள்ள இரண்டு பிளாஸ்டிக் குடோன்களில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில், பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. 50 தீயணைப்பு வீரர்கள், சுமார் 5 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் உயிர் சேதம் ஏதும் ஏற்படாத நிலையில், அந்தப் பகுதியில் இருந்தவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த …