திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள வண்ணார ஊராட்சி பச்சைமலை தேனூர் கிராமத்தில் வசிப்பவர் அழகேசன் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார் கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் அறிவுரை சேர்ந்த சந்தியா என்ற பெண்ணை இவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார் 4 வருடம் சென்ற பின்னரும் இந்த தம்பதிகளுக்கு குழந்தைகள் இல்லை ஆகவே அடிக்கடி இவர்களுக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. ஆகவே லாரி ஓட்டுனரான அழகேசன் நேற்று வழக்கம்போல […]

அரசு அதிகாரிகளுக்கே பாதுகாப்பு வழங்க இயலாத கையாலாகாத அரசாக திமுக இருக்கிறது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது அறிக்கையில்; திருச்சி மாவட்டம், துறையூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட நரசிங்கபுரம் ஊராட்சியில் அனுமதியின்றி சட்டவிரோதமாகச் செம்மண் அள்ளிய திமுகவினரைத் தடுத்த துறையூர் வருவாய் ஆய்வாளர் பிரபாகரனை, நரசிங்கபுரம் ஊராட்சி மன்ற தி.மு.க தலைவர் மகேஸ்வரன் மற்றும் அவரின் கூட்டாளிகளான […]

நிதி நிறுவன மோசடி வழக்குகள் குறித்து திருச்சியில் விசிக கவுன்சிலர் உட்பட 10 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்த விவகாரம் குறித்து பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி ஆசியம்மாள் சென்னையில் பத்திரிக்கையாளர்களிடம் நேற்று தெரிவித்ததாவது ஆருத்ரா ஐ எப் எஸ் எல்வின் உள்ளிட்ட 8 பெரிய நிதி நிறுவனங்கள் தமிழ்நாடு முழுவதிலும் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் இருந்து ரூபாய் 14,168 கோடி ரூபாய் வரையில் வசூல் செய்து […]

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள நெய்வேலி தெற்கு தெருவை சேர்ந்தவர் முருகேசன் (51) காய்கறி வியாபாரியான இவரது வங்கி கணக்கில் ஒரு வருடத்திற்கு முன்னர் திடீரென்று 2 லட்சம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருந்தது. ஒரு சில நாட்கள் காத்திருந்த முருகேசன் யாரும் அந்த பணத்திற்கு உரிமை கோராததால் அதனை செலவு செய்து விட்டார். இந்த சூழ்நிலையில்தான் முருகேசனின் வங்கி கணக்குக்கு தவறாக பணத்தை அனுப்பியவர் பணத்தை மீட்டு தருமாறு […]

திருச்சி அருகே புத்தூர் ஈ.வி.ஆர் சாலையில் இருக்கின்ற ஒரு அழகு நிலையத்தில் விபச்சாரம் நடத்தப்படுவதாக விபச்சார தடுப்பு பிரிவு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், விபச்சார தடுப்பு பிரிவு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அதனை சோதனையில் ஈடுபட்டனர் அதில் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 2 பெண்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர். மேலும் கருமண்டபம் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகன் ராஜ்பாபு (27) மற்றும் திருவாரூர் மாவட்டம் குடவாசல் […]

திருச்சி மாவட்டம் தொட்டியம் ஐயப்பன் நகரை சேர்ந்தவர் கருப்பண்ணன். இவர் ஓட்டுநராக வேலை பார்த்தார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், உடல் நல குறைவு காரணமாக, இவர் பல ஆண்டுகளுக்கு முன்னரே உயிரிழந்து விட்டார். ஆகவே கருப்பன் மனைவி ராஜேஸ்வரி( 65). இந்த நிலையில், ராஜேஸ்வரி, கருப்பண்ணன் தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றன. மகன் மணிகண்டன் நாமக்கல் அருகே இருக்கின்ற வளையபட்டியில் மெடிக்கல் கடை ஒன்றை நடத்தி […]

திருச்சி விமான நிலையம் அருகே இருக்கின்ற அவனியா நகரை சேர்ந்தவர் பாலசேகர் (55). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர் தன்னுடைய உறவினரான கறம்பக்குடி கரு தெற்கு தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி கவிதா (40) என்பவருக்கு புதுக்கோட்டை மேட்டுப்பட்டியில் ஜவுளி கடை வைத்து கொடுத்திருக்கிறார். அதோடு பல்வேறு தவணைகளில் 5 லட்சம் ரூபாய் பணம் கொடுத்ததாக சொல்லப்படுகிறது. இத்தகைய நிலையில்தான் கொடுத்த பணத்தை பாலசேகர் திருப்பி கேட்டிருக்கிறார். […]

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கொத்தம்பட்டியில் குண்டாற்றுப் பாலத்தின் கீழ் நேற்று ஒருவர் முகம் மற்றும் தலையில் வளர்த்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில், கிடந்துள்ளார். இது தொடர்பாக தகவல் அறிந்த துறையூர் காவல்துறையினர் அங்கு சென்று பார்வையிட்டனர் அதன் பிறகு இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். அதேபோல கொத்தம்பட்டியில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பொன்னர் சங்கம் பட்டி கிராமத்தில் கண்ணனூர் பாளையம் ஏரிக்கு […]

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே வளையப்பட்டி சேர்ந்தவர் தேவி(43) துறையூரில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். தற்சமயம் இவர் சித்திரப்பட்டி பகுதியில் தங்கி இருந்து டியூஷன் எடுத்து வருகிறார். இந்த நிலையில், அதே பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவன் ஆசிரியை தேதியிடம் தொல்லை கொடுத்து இருக்கிறார். இதன் காரணமாக, அதிர்ச்சி அடைந்த அந்த மாணவன் இந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் […]

திருச்சி அண்ணாநகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் இவருக்கு அமர்நாத் (28), ரகுநாத் (25) என்ற இரு மகன்கள் இருக்கின்றன இருவரும் காந்தி மார்க்கெட் பகுதியில் இருக்கின்ற ஒரு பழக்கடையில் சுமை தூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்கள். அமர்நாத்துக்கு மாரியம்மாள்(25) என்ற மனைவியும் 2 குழந்தைகளும் இருக்கின்றனர். அமர்நாத் தன்னுடைய மனைவி மற்றும் மகன்களுடன் தனியாக வசித்து வந்தார்.ரகுநாத் தன்னுடைய தாய் தந்தையுடன் வசித்துவந்துள்ளார். இந்த நிலையில் ரகுநாத் தன்னுடைய அண்ணனை பார்ப்பதற்காக […]