fbpx

திருச்சி மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வரும் 11ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், வடலூர் இராமலிங்கர் நினைவு தினத்தினை முன்னிட்டு 11.02.2025 அன்று உலர்நாளாக (Dry Day) அனுசரிக்கப்படுகிறது. இதன் காரணமாக திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் அன்றைய தினம் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அன்றைய தினத்தில் …

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே தனியார் பள்ளியில் 4-ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட புகாரில் பள்ளி தாளாளரின் கணவர் கைது.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே தனியார் பள்ளியில் 4-ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பள்ளித் தாளாளரின் கணவர் நேற்று கைது செய்யப்பட்டார். சம்பவத்தை கண்டித்து பெற்றோர், பொதுமக்கள் பள்ளிக்குள் …

சட்டவிரோத கல்குவாரிகளுக்கும் கனிமக்கொள்ளைக்கும் எதிராக போராடிய ஜெகபர் அலி கொலை வழக்கில் மெத்தனமாக செயல்பட்டதாக திருமயம் காவல் நிலைய ஆய்வாளர் குணசேகரனை சஸ்பெண்ட் செய்து திருச்சி சரக டிஐஜி வருண்குமார் உத்தரவு.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியைச் சேர்ந்த, மாவட்ட அமெச்சூர் கபடி கழகச் செயலாளரும், சிறந்த சமூக ஆர்வலருமான ஜெகபர் அலி, கனிமவளக் கொள்ளையர்களால் …

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழா முன்னிட்டு ஜனவரி 10-ம் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த விழா மொத்தம் 21 நாட்கள் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் …

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு ஜன.10 திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் .பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி திருக்கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவானது இந்த ஆண்டு 31.12.2024-ம் தேதி முதல் 09.01.2025-ம் தேதி வரை பகல் பத்து திருவிழாவாகவும், 11.01.2025-ம்தேதி முதல் 20.01.2025ம் தேதி வரை இராப்பத்து திருவிழாவாகவும் …

திருச்சியில் இருந்து முசிறிக்கு செல்லும் சாலையில் சுமார் 14 கிலோ மீட்டர் தொலைவில் திருவாசி எனும் ஊரில் மாற்றுரைவதீஸ்வரர் அமைந்துள்ளது. பாலாம்பிகையை மனம் புரிந்த ஈசன் தனது திருவிளையாடலை நிகழ்த்திய புண்ணிய ஸ்தலம் என்ற சிறப்பினை இந்தக் கோவில் பெற்றுள்ளது. தேவாரப் பாடல்கள் பாடப் பெற்றதில் 62 ஆவது பாடல் பாடப் பெற்ற திருத்தலம் இதுவாகும். …

கனமழை காரணமாக விழுப்புரம், தேனி, திருச்சி மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு

மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு திசையில் நகர்ந்து, வலுவிழக்கக் கூடும். தெற்கு அந்தமான் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி …

தனது ஆண் நண்பருடன் அறை எடுத்து 2 நாட்கள் தொடர்ச்சியாக உல்லாசமாக இருந்த இளம் பெண் பியூட்டிஷன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டம் செம்பட்டு திருவலச்சி பட்டியை சேர்ந்த இளம் பெண், திருச்சியில் பியூட்டிஷியனாக பணியாற்றி வந்தார். அந்த பெண் தனது பணிக்கு தேவையான பொருட்களை வாங்க கடந்த 5ம் தேதி திருச்சியில் …

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சோ்ந்த 17 வயதுடைய மாணவி, திருச்சியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அங்குள்ள பெண்கள் விடுதியில் தங்கி தினமும் கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். கல்லூரியில் படிக்கும் மாணவனுக்கு அந்த பெண்ணுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த …

TRL பல ஆண்டுகளாக மாணவர்களுக்கு உதவி செய்து வருகிறது, அந்த வகையில் மாணவர்கள் சைன்ஸ், டெக்னாலஜி, இன்ஜினியரிங், கணிதம் (STEM) அறிவியல் உள்ளிட்ட திறன் பாடங்களின் சிறந்து விளங்கவும், ஒரு பெரிய மேடையில் அவர்களோட திறமையை உலகுக்கு நிரூபிக்கவும் திருச்சியில் ரோபோட்டிக்ஸ் போட்டியை நடத்துகிறது. TRL நடத்தும் போட்டியில் கலந்துகொள்ளமாணவர்களுக்கும், டெக் ஆர்வலர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.…