பீகார் தலைநகர் பாட்னாவில் நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில் 5 இளம் தொழிலதிபர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (புதன்கிழமை) இரவு, பாட்னாவை ஒட்டியுள்ள பர்சா பஜார் காவல் நிலையப் பகுதியில் உள்ள சுய்தா திருப்பம் அருகே நள்ளிரவு 12 மணியளவில், கார் (BR 01HK 2717) ஃபதுஹாவிலிருந்து பாட்னாவுக்குத் திரும்பிக் கொண்டிருந்தது. பாட்னா-கயா நான்கு வழிச்சாலையில் அதிவேகமாக ஓடிக்கொண்டிருந்தபோது கார் திடீரென முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு […]

மும்பை – எக்ஸ்பிரஸ்வேயில் பிரேக் செயலிழந்த காரணமாக கட்டுப்பாட்டை இழந்த டிரக் அடுத்தடுத்து 20-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது மோதியது. இதில் பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில் இருந்து புனே வரையிலான எக்ஸ்பிரஸ்வேயில் , ராய்காட் மாவட்டத்தின் கோபோலி என்ற இடத்தில் டிரக் ஒன்று வந்து கொண்டு இருந்தது. திடீரென பிரேக் செயலிழந்ததால் டிரக் கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் சென்று கொண்டிருந்த சொகுசு கார்கள் […]