Lithium battery: இரு சக்கர, நான்கு சக்கர உள்ளிட்ட வாகன உற்பத்தி நிறுவனங்கள் தற்போது பெட்ரோல், டீசல் வாகன உற்பத்தியில் கவனம் செலுத்தி வந்தாலும், அடுத்து எலக்ட்ரிக் வாகன உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தி, அதற்கான எதிர்கால திட்டங்களை வகுத்து வருகின்றனர். அரசும் அதற்கேற்றாற் போல எலக்ட்ரிக் வாகன உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் வரிசலுகைகளையும் அறிவித்து …
tsunami
Tsunami: தமிழகம் பல இயற்கைப் பேரிடர்களைச் சந்தித்துள்ளது. ஓக்கி, தானே, நீலம், கஜா, வர்தா, மாண்டஸ், நிவர், நிஷா, மிக்ஜாம் என இந்தப் பேரிடர்களை எல்லாம் மக்கள் மறந்திருக்க முடியாது. ஆனால், இவற்றை எல்லாம் மிஞ்சும் வகையில் ருத்திர தாண்டவமாடிய புயலான, 1964ல் தனுஷ்கோடியில் வீசிய சூப்பர் புயலைக் கூட தமிழகம் சந்தித்து விட்டது.
ஆனால், …
ஜப்பானில் அதிகாலையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது, ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகியுள்ளது. சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து இசு, ஒகசவாரா தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் வானிலை ஆய்வு மையத்தின்படி, நிலநடுக்கம் ஏற்பட்ட 40 நிமிடங்களுக்குப் பிறகு, இசு தீவுகளில் ஒன்றான ஹச்சிஜோ தீவில் 50 செமீ (1.6 அடி) சுனாமி …
Earthquake: அமெரிக்காவின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் உள்ள நீருக்கடியில் ஏற்படும் தவறுக் கோடு, கலிபோர்னியாவின் ‘பிக் ஒன்’ ஐ விட பேரழிவை ஏற்படுத்தும் உலகம் முழுவதும் இதுவரை கண்டிராத மிக மோசமான நிலநடுக்கங்களை உருவாக்கலாம் என்று ஒரு புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஜூன் 7ம் தேதி அன்று அறிவியல் அட்வான்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ள …
2004ம் ஆண்டின் டிசம்பர் 26ம் தேதி சுனாமி ஆழிப்பேரலை தாக்கி லட்சக்கணக்கான மக்களின் உயிரை காவு வாங்கிய சோக தினத்தின் 19ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
கடலோர மக்களுக்கு அலைகள் புதிதல்ல. அன்று வந்த அலையையும் சாதாரணமாகவே நினைத்தனர். ஆனால், லட்சக்கணக்கான மக்களின் உயிரைப் பறிக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். 2004 …
இந்தோனேசியாவின் மேற்கு மாகாணமான மேற்கு சுமத்ராவில் இன்று அதிகாலை 7.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சுனாமி வர வாய்ப்பு உள்ளதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது என்று வானிலை, காலநிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் ஜகார்த்தா நேரப்படி செவ்வாய்கிழமை அதிகாலை 03:00 மணிக்கு ஏற்பட்டது, இந்த நிலநடுக்கம் மென்டவாய் தீவுகள் மாவட்டத்தில் …
நியூசிலாந்தில் இன்று காலை 7.1 என்ற ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
நியூசிலாந்தின் வடக்கே உள்ள கெர்மடெக் தீவுகள் பகுதியில் வியாழக்கிழமை காலை 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் -30.34 அட்சரேகை மற்றும் -175.17 தீர்க்கரேகையில் 41 கிலோமீட்டர் ஆழத்தில் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, அந்த …
நியூசிலாந்தில் உள்ள கெர்மடெக் தீவுகள் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்தில் உள்ள கெர்மடெக் தீவுகள் பகுதியில் இன்று 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கிமீ ஆழத்தில் ஏற்படுத்தியுள்ளது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க சுனாமி …
மெக்சிகோவின் மத்திய பசிபிக் கடற்கரையில் நேற்று 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1.05 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து உடனடி தகவல் ஏதும் இல்லை என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் கட்டிடங்கள் குலுங்கியதால், மெக்ஸிகோ நகர மக்கள் தங்கள் வீடுகளை …