திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் உத்தரவு பிறப்பித்தார்.. ஆனால் அந்த உத்தரவின் படி தீபம் ஏற்றாததால் பதியப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழ்நாடு அரசு தன் நிலைபாட்டை தெரிவிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.. இந்த சூழலில் இதுகுறித்து பேசிய அமைச்சர் நிர்மல் குமார் “ திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மக்கள் அனைவரும் அமைதியை விரும்புகிறார்கள்.. […]