fbpx

மூன்றாம் உலக போர் அச்சம் காரணமாக கிட்டத்தட்ட 45 மில்லியன் மக்களை ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

போர், சைபர் தாக்குதல்கள், காலநிலை மாற்றம் மற்றும் நோய் தாக்குதல் போன்ற வளர்ந்து வரும் உலகளாவிய அச்சுறுத்தல்களில் இருந்து தப்பிக்க உணவு மற்றும் தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை குறைந்தது 72 மணிநேரம் நீடிக்கும் வகையில் …

எலோன் மஸ்க்கின் சமூக ஊடக செயலியான X, மிகப்பெரிய சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. உலகளவில் லட்சக்கணக்கான பயனர்கள் எக்ஸ் தள பாதிப்பை உணர்ந்தனர். இந்த முடக்கம் காரணமாக ட்வீட் செய்ய முடியாமலும், தகவல்களைப் பெற முடியாமலும் தவித்தனர். பிறகு X நிறுவனத்தின் தகவல் பாதுகாப்பு (Cyber Security) அணிகள் உடனடியாக செயல்பட்டு, ஏற்பட்ட பிரச்சினையை சரி …

Military aid: ரஷியா-உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா போர் தொடுத்தது. போரில் உக்ரைனுக்கு ஆதரவாக இருந்து வந்த அமெரிக்கா ஆயுதங்கள், ராணுவ உதவிகளை செய்து வந்தது. அதேபோல் உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகளும் ஆதரவு அளித்தன. இதற்கிடையே அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப், …

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன் பகிரங்கமாக மோதலுக்குப் பிறகு, ரஷ்யாவிற்கு எதிரான உக்ரைனின் போராட்டத்தில் அமெரிக்கா தொடர்ந்து அளித்து வரும் ஆதரவிற்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். X இல் வெளியிடப்பட்ட ஒரு வீடியோ செய்தியில், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, “நிச்சயமாக, அமெரிக்காவின் முக்கியத்துவத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம், …

Trump-Zelensky: அமெரிக்க அதிபதி ட்ரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இடையே வெள்ளை மாளிகையில் ஏற்பட்ட கடுமையான மோதல், உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், உக்ரைன் அதிபரருக்கு பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி வெள்ளிக்கிழமை வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை சந்தித்தார். அரிய கனிமங்கள் …

உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் பேச ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தயாராக இருப்பதாக கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பிற்குப் பிறகு முறிந்த உறவுகளை மீட்டெடுப்பது குறித்த பேச்சுவார்த்தைகளுக்காக செவ்வாயன்று சவுதி அரேபியாவில் அமெரிக்க மற்றும் ரஷ்ய தூதர்கள் சந்திப்பு நடைபெற்றது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் …

அமெரிக்காவில் 24 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இரட்டை கோபுர தாக்குதல் போல் ரஷ்யாவின் காஸன் நகர் அடுக்குமாடி குடியிருப்பு மீது உக்ரைன் தாக்குதல் நடத்தி உள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது.

நேட்டோ என்ற கூட்டமைப்பில் சேருவதற்கு உக்ரைன் முயற்சி செய்தது. இதனை விரும்பாத ரஷ்யா, உக்ரைனை எச்சரித்தது. எனினும் ரஷ்யாவை எதிர்த்து உக்ரைன், நேட்டோவில் சேர தயாரானது. …

Putin: உக்ரைன் மீது, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை தாக்குதல் தொடரும் என, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன், ‘நேட்டோ’ அமைப்பில் இணைய விருப்பம் தெரிவித்ததால் ஆத்திரமடைந்த ரஷ்யா, 2022ல் அந்நாட்டின் மீது போர் தொடுத்தது. 1000 நாட்களை கடந்து, இரு நாடுகளுக்கு இடையே மோதல் …

Ballistic Missile Attack: அமெரிக்கா மற்றும் இங்கிலாந்துக்கு பதிலடியாக ரஷ்யா, நேற்று உக்ரேனிய நகரமான டினிப்ரோவை குறிவைத்து அஸ்ட்ராகான் பகுதியில் இருந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை (ICBM) ரஷ்யா ஏவியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.

நேட்டோ நாடுகளுடன் இணைய உக்ரைன் முடிவெடுத்ததால், அந்நாட்டின் மீது ரஷ்யா கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் …

PM Modi: ரஷ்யா – உக்ரைன் இடையே போர் பதற்றம் முடிவுக்கு வராத நிலையில், அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி ஆக. 23-ம் தேதி உக்ரைன் செல்கிறார்.

உக்ரைன் மீது கடந்த 2022 பிப்ரவரி 24ம் தேதி ரஷ்யா போர் தொடுத்த நிலையில் 3 ஆண்டுகளை கடந்தும் போர் நீடிக்கிறது. இந்த போரில் …