மூன்றாம் உலக போர் அச்சம் காரணமாக கிட்டத்தட்ட 45 மில்லியன் மக்களை ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
போர், சைபர் தாக்குதல்கள், காலநிலை மாற்றம் மற்றும் நோய் தாக்குதல் போன்ற வளர்ந்து வரும் உலகளாவிய அச்சுறுத்தல்களில் இருந்து தப்பிக்க உணவு மற்றும் தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை குறைந்தது 72 மணிநேரம் நீடிக்கும் வகையில் …