காசாவில் அமைதி முயற்சிகள் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேறி வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் தலைமைக்கு இந்தியா தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இன்று இஸ்ரேலிய பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்கத் தயாராக உள்ளதற்கான முயற்சியை பாராட்டினார். தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, ” காசாவில் அமைதி முயற்சிகள் தீர்க்கமான முன்னேற்றத்தை அடைந்து வரும் நிலையில், ஜனாதிபதி ட்ரம்பின் தலைமையை நாங்கள் வரவேற்கிறோம். பணயக்கைதிகள் […]
ukraine
ரஷ்யாவுடனான தொடர்ச்சியான போருக்கு மத்தியில், போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் ஒரு ரகசிய அறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேற்கு உக்ரைனின் ஹாலிச்சில் உள்ள காலிசியன் கோட்டையின் கீழ் ஒரு ரகசிய அறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 1676 ஆம் ஆண்டு துருக்கிய-போலந்து போருக்குப் பிறகு கிட்டத்தட்ட 300 ஆண்டுகளாக சீல் வைக்கப்பட்டிருந்த ரகசிய அறையில், ஆயுதங்களை சேமிக்க அல்லது பீரங்கிகளை சுட அறை பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்களை நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். உக்ரைனில் உள்ள ரகசிய அறை மற்றும் […]
உக்ரைன் முழுவதிலும் 728 ட்ரோன்கள் மற்றும் 13 ஏவுகணைகளை ஏவி ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. உக்ரைன் – ரஷ்யா போர் தொடங்கிய மூன்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு உக்ரைனின் பல்வேறு நகரங்கள் மீது ரஷ்யா டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொடுவர தீவிர முயற்சிகள் நடந்து வந்தாலும், உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதை ரஷ்யா நிறுத்தவில்லை. இந்நிலையில், நேற்று உக்ரைன் மீது […]