fbpx

உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் பேச ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தயாராக இருப்பதாக கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பிற்குப் பிறகு முறிந்த உறவுகளை மீட்டெடுப்பது குறித்த பேச்சுவார்த்தைகளுக்காக செவ்வாயன்று சவுதி அரேபியாவில் அமெரிக்க மற்றும் ரஷ்ய தூதர்கள் சந்திப்பு நடைபெற்றது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் …

அமெரிக்காவில் 24 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இரட்டை கோபுர தாக்குதல் போல் ரஷ்யாவின் காஸன் நகர் அடுக்குமாடி குடியிருப்பு மீது உக்ரைன் தாக்குதல் நடத்தி உள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது.

நேட்டோ என்ற கூட்டமைப்பில் சேருவதற்கு உக்ரைன் முயற்சி செய்தது. இதனை விரும்பாத ரஷ்யா, உக்ரைனை எச்சரித்தது. எனினும் ரஷ்யாவை எதிர்த்து உக்ரைன், நேட்டோவில் சேர தயாரானது. …

Putin: உக்ரைன் மீது, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை தாக்குதல் தொடரும் என, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன், ‘நேட்டோ’ அமைப்பில் இணைய விருப்பம் தெரிவித்ததால் ஆத்திரமடைந்த ரஷ்யா, 2022ல் அந்நாட்டின் மீது போர் தொடுத்தது. 1000 நாட்களை கடந்து, இரு நாடுகளுக்கு இடையே மோதல் …

Ballistic Missile Attack: அமெரிக்கா மற்றும் இங்கிலாந்துக்கு பதிலடியாக ரஷ்யா, நேற்று உக்ரேனிய நகரமான டினிப்ரோவை குறிவைத்து அஸ்ட்ராகான் பகுதியில் இருந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை (ICBM) ரஷ்யா ஏவியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.

நேட்டோ நாடுகளுடன் இணைய உக்ரைன் முடிவெடுத்ததால், அந்நாட்டின் மீது ரஷ்யா கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் …

PM Modi: ரஷ்யா – உக்ரைன் இடையே போர் பதற்றம் முடிவுக்கு வராத நிலையில், அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி ஆக. 23-ம் தேதி உக்ரைன் செல்கிறார்.

உக்ரைன் மீது கடந்த 2022 பிப்ரவரி 24ம் தேதி ரஷ்யா போர் தொடுத்த நிலையில் 3 ஆண்டுகளை கடந்தும் போர் நீடிக்கிறது. இந்த போரில் …

உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரில் இதுவரை இரண்டு இந்தியர்கள் இறந்துள்ளனர். போர் மண்டலத்தில் சிக்கிய இந்தியர்கள் தாங்கள் ரஷ்யா ராணுவத்தில் ஏமாற்றி சேர்க்கப்பட்டதாக தெரிவித்தன. இந்நிலையில், ரஷிய ராணுவத்தில் உள்ள இந்திய வீரர்களை விடுவிக்க ரஷ்ய அதிபர் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு பின், முதன் முறையாக, இரு நாட்கள் அரசு முறை …

2022-ம் ஆண்டு பிப்ரவரியில் தொடங்கிய உக்ரைன் – ரஷ்யா போரில் இரண்டு நாடுகளுக்கும் கடுமையான சேதம் ஏற்பட்டிருக்கிறது. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள் உக்ரைனுக்கு உதவி செய்துவருகின்றன. இதனால் போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இதற்கிடையில், உக்ரைனில் இருக்கும் பெரும்பாலான பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ரஷ்யாவின் ராணுவப் போக்குவரத்து விமானமான இலியுஷின்-76 …

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை போலவே தோற்றமளிக்கும் மூன்று பேர் இருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ள நிலையில், அவர்கள் விரைவில் கொல்லப்படலாம் என்றும் உக்ரைன் உளவுத்துறை செய்தித்தொடர்பாளர் பேசியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2024ம் ஆண்டு பிறந்தது முதலே ஆங்காங்கே சோக சம்பவங்கள் நடந்துவருகிறது. அதாவது, தத்துவ ஞானிகளின் கணிப்புகள் பலித்துவருவதாக மக்கள் அச்சமடைந்துள்ளனர். அந்தவகையில், கணிப்புகளில் …

அமெரிக்காவில் உள்நாட்டு போர் ஏற்படுவது உலகத்திற்கே மகிழ்ச்சியான செய்தி என ரஷ்யா அதிபர் விளாடிமிர் புட்டினின் முன்னாள் ஆலோசகரும் அவரது நெருங்கிய கூட்டாளி செர்ஜி மார்கோவ் கூறியிருக்கும் கருத்துக்கள் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

புத்தாண்டு நிகழ்ச்சிகளை முன்னிட்டு பேசிய அவர் இந்த கருத்தை பதிவு செய்திருக்கிறார். இது தொடர்பாக பேசியிருக்கும் செர்ஜி மார்கோவ் ” …

ரஷ்யாவும் ,இந்தியாவும் ஆரம்ப காலத்தில் இருந்து நெருங்கிய நண்பர்களாக உலக அரங்கில் விளங்கிவரும் இரு மிகப்பெரிய ஜனநாயக நாடுகளாகும்.இந்த சூழ்நிலையில் தான் சமீபத்தில் ரஷ்யா அதனுடைய அண்டை நாடான உக்ரைன் மீது போர் தொடுத்தது.. அந்தப் போர் வருட கணக்கில் தற்போது கூட நடைபெற்று வருகிறது.

இந்த சூழ்நிலையில்தான் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுக்கு பார்வை …