fbpx

மத்திய அரசு ஊழியர்களுக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த பிறகு செப்டம்பர் மாதம் அவர்களுக்கு 3% DA உயர்வு கிடைக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

3 சதவீத டிஏ உயர்வு நிச்சயம், ஆனால் அது 4 சதவீதமாக அதிகரிக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மத்திய அமைச்சரவை இது தொடர்பாக முடிவெடுத்த பின் அனைத்தும் …

பிரதமரின் கதிசக்தி கட்டமைப்பு அமலாக்கத்திற்காக ரயில்வேக்கு சொந்தமான நிலத்தை நீண்டகால குத்தகைக்கு அளிப்பதற்கான கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிரதமரின் கதிசக்தி கட்டமைப்பு அமலாக்கத்திற்காக ரயில்வேக்கு சொந்தமான நிலத்தை நீண்டகால குத்தகைக்கு அளிப்பதற்கான கொள்கைக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம், ரயில்வேயின் சரக்கு போக்குவரத்து அதிகரிக்கும் அதன் …