பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இன்று (ஜூன் 03) நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், பல வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகள் எடுக்கப்பட்டன. நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறையை மேலும் வலுப்படுத்தவும், சர்வதேச எரிபொருள் விலைகளில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களிலிருந்து அத்துறைக்குப் பாதுகாப்பு அளிக்கவும் மத்திய அரசு ஒரு புதுமையான நடவடிக்கையை எடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, “விமான டர்பைன் எரிபொருள் விலை நிலைப்படுத்தல் நிதியை” (Aviation Turbine Fuel Price […]
Union Cabinet
A very important meeting of the Union Cabinet, chaired by Prime Minister Modi, is scheduled to be held today at 4 PM.
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் விதி மாறப்போகிறது. கோடிக்கணக்கான மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும், அகவிலைப்படி (DA) உயர்வு குறித்த ஒரு முக்கிய முடிவு இன்று அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நடைபெறவுள்ள மத்திய அமைச்சரவைக் கூட்டம், தற்போது நாடு முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது. சுமார் 1.2 கோடி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள், தங்கள் கைகள் நிறைய பணத்தைப் பெறும் என்றும், உயர்ந்து வரும் விலைவாசியிலிருந்து […]
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, இன்று ரயில்வே அமைச்சகத்தின் மூன்று முக்கிய மல்டிடிராக்கிங் திட்டங்களுக்கு ரூ.9,072 கோடி மதிப்பீட்டில் ஒப்புதல் அளித்தது. இந்தத் திட்டங்கள் இந்திய ரயில்வேயின் தற்போதைய வலையமைப்பை சுமார் 307 கி.மீ. விரிவாக்கும். அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களில் கோண்டியா-ஜபல்பூர் இரட்டிப்பு, புனராக்-கியுல் மூன்றாவது மற்றும் நான்காவது பாதை மற்றும் கம்ஹாரியா-சந்தில் மூன்றாவது மற்றும் நான்காவது பாதை ஆகியவை அடங்கும். இந்த திட்டங்கள் ஒன்றாக […]
கேரள அரசின் பெயரை கேரளம் என மாற்றும் திட்டத்திற்கு இன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கேரளாவில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், மத்திய அமைச்சரவையின் இந்த முடிவு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது… கடந்த 2024-ம் ஆண்டு ஜூன் 24-ம் தேதி, மத்திய அரசு கேரள மாநிலத்தின் பெயரை கேரளம் என அதிகாரப்பூர்வமாக மாற்ற வேண்டும் என்ற தீர்மானத்தை அம்மாநில சட்டமன்றம் நிறைவேற்றியது.. சட்டமன்றத் தீர்மானத்தைத் தொடர்ந்து, […]
இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான குடும்பங்களில் சுமார் 10 கோடி குடும்பத்தினர் நிலக்கரி, விறகு மற்றும் மண்ணெண்ணெய் போன்ற பாரம்பரிய எரிபொருட்களை பயன்படுத்தியே அன்றாடம் சமையல் செய்து வந்தனர். இந்த பொருட்களை கொண்டு சமைக்கும் போது அதிகப்படியான காற்று மாசுபாடு ஏற்படுவதோடு, பெண்களும் சுவாசம் சம்பந்தமான உடல்நலக் கோளாறுகளை சந்திக்க வேண்டிய சூழல் நிலவியது. இதை கருத்தில் கொண்டே இந்திய அரசாங்கம் நாட்டில் உள்ள ஏழை மற்றும் குறைந்த வருமானம் கொண்ட […]

