ரெப்போ விகிதம் என்பது இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வணிக வங்கிகளுக்கு கடன் கொடுக்கும்போது நிர்ணயிக்கும் வட்டி விகிதமாகும். இது பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், பணப்புழக்கத்தை ஒழுங்குபடுத்தவும் உதவுகிறது. ரெப்போ வட்டி விகிதம் கடந்த மாதம் 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு 5.25% ஆக இருந்தது.. இந்த நிலையில் வங்கிகளின் குறுகிய காலக் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி ரெப்போ விகிதம் 5.25% ஆகவே […]
us iran war
மத்திய கிழக்கில் போர் நிறுத்தத்திற்காக ஈரான் முன்வைத்த 10 அம்ச முன்மொழிவை டொனால்ட் டிரம்ப் ஏற்றுக்கொண்டார். ஆனால், ஹார்முஸ் நீரிணையை முழுமையாக மீண்டும் திறக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன், ஈரானுக்கு எதிரான அமெரிக்க இராணுவத்தின் ‘ஆபரேஷன் எபிக் ஃபியூரி’ நடவடிக்கையில் இரண்டு வார கால போர் நிறுத்தத்தை அவர் அறிவித்துள்ளார். போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், இப்பகுதியில் இருந்து ஈரானிய நாகரிகத்தை முற்றிலுமாக அழித்துவிட வேண்டும் என்ற தனது காலக்கெடு […]
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான மோதல் 38-வது நாளாகத் தொடர்கிறது.. போர் எப்போது முடியும் என்பதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை, மேலும் ஒவ்வொரு மணி நேரமும் பதற்றம் அதிகரித்து வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மீண்டும் திறக்காவிட்டால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என எச்சரித்து, டொனால்ட் டிரம்ப் தெஹ்ரானுக்கான தனது காலக்கெடுவை 24 மணி நேரம் நீட்டித்துள்ளார். “செவ்வாய்க்கிழமை, இரவு 8:00 மணி!” என்று பதிவிட்டதன் மூலம், நேரம் […]
நேற்று ஈரானின் ஐ.ஆர்.ஜி.சி படையால் (IRGC) சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்கப் போர் விமானத்தைத் தொடர்ந்து காணாமல் போன அமெரிக்க விமானியைக் கண்டுபிடிப்பதில் அமெரிக்காவும் ஈரானும் காலக்கெடுவுக்குள் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. இந்நிலையில், தேடுதல் பணியில் இணையுமாறு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ள ஈரான், வெகுமதியும் வழங்குவதாக உறுதியளித்துள்ளது. நேற்று தாக்ககப்பட்ட இரண்டு விமானங்களில் அமெரிக்காவின் எஃப்-15இ ஸ்ட்ரைக் ஈகிள் (F-15E Strike Eagle) விமானமும் அடங்கும் என்றும், ஒரு படை […]
1 மாதத்திற்கும் மேலாக நடந்து வரும் இஸ்ரேல் – ஈரான் போர் மேலும் தீவிரமடைந்து வருகிறது.. அமெரிக்கா, இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.. அந்த வகையில் மேற்கு ஈரானின் மீது பறந்த இரண்டாவது அமெரிக்க ஐந்தாம் தலைமுறை F-35 ரக விமானம் ஈரானிய படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரான் இன்று கூறியிருந்தது.. இந்த நிலையில் F-35 ரக போர் விமானத்திலிருந்து […]
அமெரிக்கா தடைகள் விதித்துள்ள (sanctioned) ஒரு எண்ணெய் கப்பல், ஈரானில் இருந்து கச்சா எண்ணெயை ஏற்றிச் சென்று கொண்டிருந்தபோது, திடீரென தனது பயண திசையை மாற்றியுள்ளது. இந்த கப்பல் இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள வதினார் (Vadinar) துறைமுகத்தை நோக்கி வருவதாகக் காட்டியிருந்தது. ஆனால் தற்போது அது இந்தியாவை இலக்காக வைக்காமல், சீனாவின் டோங்யிங் (Dongying) துறைமுகத்தை நோக்கி செல்கிறது என்று கப்பல் கண்காணிப்பு நிறுவனம் Kpler தெரிவித்துள்ளது. இந்த […]
மத்திய கிழக்கில் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதாகவும், அதன் தலைமையும் இராணுவமும் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டதாகவும் டிரம்ப் கூறிய கருத்துகளை ஈரான் மீண்டும் கடுமையாகச் சாடியது. அமெரிக்கா நிரந்தர அவமானத்தை சந்திக்கும் வரை போர் தொடரும் என்று ஈரான் தெரிவித்துள்ளது.. ஈரானின் கடற்படை மற்றும் விமானப்படை கணிசமாக பலவீனமடைந்துள்ளதாகவும், அதன் தலைமை அமைப்பு பெரும் பின்னடைவுகளைச் சந்தித்துள்ளதாகவும் டிரம்ப் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் கூறியயதை தொடர்ந்து ஈரானின் இந்த எதிர்வினை வந்தது. […]
அமெரிக்கா ஈரான் போர் பதற்றத்திற்கு மத்தியில் இந்தியாவில் “போர் லாக்டவுன்” அமலுக்கு வரும் என்ற அறிவிப்பு சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது. அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ சுற்றறிக்கை போல வடிவமைக்கப்பட்ட அந்த செய்தியில், இந்தியாவில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது என்றி தெரிவிக்கப்பட்டிருந்தது.. இதனால் பல சமூக ஊடக பயனர்கள் இடையே பதற்றம் ஏற்பட்டது. ஆனால் உண்மையில், இப்படிப்பட்ட எந்த லாக்டவுன் அறிவிப்பையும் எந்த மத்திய அரசு வெளியிடவில்லை.. அந்த தகவல் முழுவதும் போலியானது. […]
ஹார்மூஸ் நீரிணை மூடப்பட்டிருந்தாலும், ஈரானுக்கு எதிரான அமெரிக்க இராணுவ நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டுவரத் தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது உதவியாளர்களிடம் தெரிவித்துள்ளார் என்று அமெரிக்காவின் ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் நான்கு வாரங்களைக் கடந்த நிலையில் டிரம்ப் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.. இந்த நடவடிக்கை, ஹார்முஸ் நீர்வழிப்பாதையின் மீதான ஈரானின் கட்டுப்பாட்டை மேலும் வலுப்படுத்தக்கூடும்.. ஹார்முஸ் […]
மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள நிகழ்வுகள் மற்றும் அவற்றின் சாத்தியமான தாக்கம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று மாநிலங்களவையில் உரையாற்றினார். நிலைமையைச் சமாளிக்கவும் பொது நலனைப் பாதுகாக்கவும் அரசாங்கம் அனைத்து முனைகளிலும் செயல்பட்டு வருவதாக மோடி தெரிவித்தார். மேலும் அவர், “ஒவ்வொரு சவாலையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்குமாறு குடிமக்களை நான் கேட்டுக்கொள்கிறேன். இந்தப் போரின் தாக்கம் நீண்டகாலத்திற்கு நீடிக்கக்கூடும்; இருப்பினும், அரசாங்கம் விழிப்புடன் இருப்பதாகவும், நாட்டின் நலனே முதன்மையானதாகக் கருதப்படுவதாகவும் […]

