பாஜக ஆளும் உத்தரகண்ட் மாநிலத்தில் திங்கள்கிழமை (ஜனவரி 27) முதல் பொதுக் குடிமக்கள் அரசியலமைப்புச் சட்டம் (யுசிசி) அமலுக்கு வருகிறது. இதை அம்மாநில முதல்வர் புஷ்கர்சிங் தாமி அறிவித்தார். நாட்டிலேயே யுசிசியை அமல்படுத்தும் முதல் மாநிலமாக உத்தரகாண்ட் மாறும் என்றார். யுசிசியை நடைமுறைப்படுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிந்துவிட்டதாக அவர் தெரிவித்தார். இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக …
Uttarakhand
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ மாவட்டத்தில் உள்ள பல்ராம்பூர் மருத்துவமனையில், ஹியூமன் மெட்டாப் நியூமோ வைரஸ் (எச்எம்பிவி) தொற்றுக்கு உள்ளானதாக சந்தேகிக்கப்படும் 60 வயது பெண் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
லக்னோவைச் சேர்ந்த அந்தப் பெண்ணுக்கு ஜனவரி 9-ம் தேதி தனியார் ஆய்வகத்தில் நடத்தப்பட்ட சோதனைகளின் போது எச்எம்பிவி வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது, ஆனால், ஜனவரி …
உத்தராகணட் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
உத்தராகணட் மாநிலம் பவுரி கார்வால் மாவட்டம் நைனி தண்டாவில் இருந்து புறப்பட்ட ஒரு பஸ், நைனிடால் மாவட்டம் ராம்நகரை நோக்கி சென்று கொண்டிருந்தது. 40 பேர் பயணிக்கக் கூடிய அந்த …
உத்தரகண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டத்தில் திங்கள்கிழமை 50 பயணிகளுடன் சென்ற பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்ததில் குறைந்தது 23 பேர் உயிரிழந்தனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என, அதிகாரிகள் தெரிவித்தனர். மூன்று மாவட்டங்களில் இருந்து போலீசார் மற்றும் SDRF இன் ஆறு குழுக்கள் சம்பவ இடத்திற்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.
உத்தரகாண்ட் மாநிலம் கர்வால் மாவட்டத்தில் இருந்து …
Landslide: உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஆன்மிக சுற்றுலாச் சென்ற தமிழகத்தை சேர்ந்த 30 பேர் சிக்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிதம்பரத்தைச் சேர்ந்த 30 பேர் கடந்த 3ம் தேதி ஆன்மீக சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது, உத்தரகாண்ட் ஆதி கைலாஷ் என்ற பகுதியில் இருந்து மலைப்பகுதி வழியாக வேனில் திரும்பியபோது, தவாகாட் – …
மேக வெடிப்புகள் காரணமாக உத்தரகாண்டில் 15 பேரும், அண்டை மாநிலமான இமாச்சலப் பிரதேசத்தில் 8 பேரும் உயிரிழந்துள்ளனர், காணாமல் போனவர்களை தேடும் மீட்புப் பணிகள் தீவிரமடைந்துள்ளன, மேலும் அடுத்த சில நாட்களில் இப்பகுதியில் அதிக மழை பெய்யும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மேகவெடிப்புக்குப் பிறகு நிலச்சரிவுகள் மற்றும் குப்பைகள் காரணமாக துண்டிக்கப்பட்ட பகுதிகளை …
உத்தராகண்ட் மாநிலம் க்வார் கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவர், தனது கிராமத்தை முக்கிய சாலையுடன் இணைக்க தனி ஒருவனாக மலையைக் குடைந்து சாலை அமைத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் பாகேஷ்வர் மாவட்டம் கிவார் கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் கோசுவாமி. கூலி தொழிலாளியான இவர், தனது கிராமத்தை முக்கிய சாலையுடன் இணைக்க 500 …
உத்தராகண்டில் நைனிடால் நகர் அருகே ஏற்பட்ட பயங்கர காட்டுத்தீயை கட்டுப்படுத்த இந்திய விமான படைக்கு சொந்தமான இரண்டு ஹெலிகாப்டர்கள் உடனடியாக களம் இறக்கப்பட்டது.
உத்தராகண்ட் மாநிலம், ஹல்த்வானி மாவட்டத்தில் நைனிடால் மலைப் பகுதியில் வெப்பம் அதிகரித்துள்ளதால், காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது. நைனிடால் வனத்துறையினர், 36 மணி நேரத்துக்கும் மேலாக எரிந்து கொண்டிருக்கும் காட்டுத் …
2024 பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய அஜெண்டாக்களில் ஒன்றான பொது சிவில் சட்டம் உத்தரகாண்ட் பாராளுமன்றத்தில் ஜெய் ஸ்ரீ ராம் முழக்கங்களுடன் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. சுதந்திரம் அடைந்ததற்கு பிறகு நாட்டில் ஒரு சட்டம் இவ்வாறு ஏற்றப்படுவது இதுவே முதல் முறையாகும்.
சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த பொது சிவில் சட்ட …