10 people have died from a mysterious fever in 2 districts of Uttarakhand.
Uttarakhand
இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் முழுவதும் இரவு முழுவதும் பெய்த கனமழையால் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.. மேலும் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டதால் வீடுகள் இடிந்து விழுந்ததாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த குறைந்தது 3 பேர் உயிரிழந்தனர்.. பிராக்தா கிராமத்தில் ஒரு வீடு இடிந்து விழுந்ததில் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதே நேரத்தில் […]
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனின் புறநகர்ப் பகுதியில் இன்று மிகப்பெரிய மேக வெடிப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, சஹஸ்த்ரதாரா பகுதியில் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவுகளால் வீடுகள் மற்றும் சாலைகள் சேதமடைந்தன.. கார்கள் மற்றும் கடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதுவரை 2 பேர் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது. மீட்பு நடவடிக்கைக்காக மாநில மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுக்கள் அங்கு விரைந்துள்ளன.. நேற்று இரவு முதல் டேராடூனில் பெய்த […]
61 children mysteriously disappear in a month and a half.. A case that is causing panic.
உத்தரகண்ட்டில் போதைக்கு அடிமையான 17 வயது சிறுமி, பணத்திற்காக பாலியல் தொழிலில் ஈடுபட்டு 19 ஆண்களுக்கு எச் ஐ வி வைரஸ் தொற்றை பரப்பியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உலகில் மிகவும் கொடிய தொற்று பாதிப்பு எச்ஐவிதான். இதற்கு இப்போதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால், இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழப்பதை தடுக்க முடியாமல் போய்விடுகிறது. இருப்பினும் மருந்துகளை சரியாக எடுத்துக் கொண்டால், நீண்ட நாட்களுக்கு உயிர் வாழ முடியும் என்கிறது […]
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.. அந்த வகையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த 3 நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.. இதனால் அம்மாநிலம் முழுவதும் வெள்ளாக்காடாக காட்சியளிக்கிறது.. அம்மாநிலத்திற்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.. இந்த நிலையில் உத்தரகாண்டின் உத்தர்காஷியில் உள்ள ஹர்சில் அருகே உள்ள தாராலி பகுதியில் இன்று ஏற்பட்ட ஒரு மிகப்பெரிய மேக வெடிப்பில் ஒரு கிராமம் வெள்ளத்தில் […]
விசித்திரமான கனவால், 15 அழகு சாதனப் பொருட்கள் விற்பனை நிலையங்களுக்கு சொந்தக்காரரான ஜப்பான் தொழிலதிபர், தனது தொழிலை துறந்து சிவபக்தராக மாறி காவி உடை அணிந்து யாத்திரை மேற்கொண்டுள்ள சமப்வம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான் தலைநகம் டோக்கியோவை சேர்ந்தவர், ஹோஷி தகாயுகி. 41 வயதான இவர், 15 அழகு சாதனப் பொருட்கள் விற்பனை நிலையங்களை நடத்தி வந்துள்ளார். இருப்பினும், இந்து ஆன்மீகத்தையும் சிவபெருமானின் பக்தியையும் முழுமையாக ஏற்றுக்கொள்ள தனது ஆடம்பரமான […]
The judges of the Uttarakhand High Court have expressed their strong dissatisfaction with the actions of the Additional District Collector, who does not speak English.
Uttarakhand: 6 dead in stampede at Mansa Devi temple in Haridwar
Eight people, including two school children, died on the spot in an accident that resulted in a jeep overturning in a ditch.