fbpx

உத்தரகண்ட் மாநிலத்தில் பத்ரிநாத் தாமில் ஏற்பட்ட கடும் பனிப்பொழிவைத் தொடர்ந்து ஏற்பட்ட பனிச்சரிவில் 55க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பனியில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம், மனாவை மாநிலத்தின் காஸ்டோலியுடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் நடந்தது. தகவல் அறிந்து மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF), தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), மாவட்ட நிர்வாகம், …

உத்தரகாண்ட் அரசு, சமீபத்தில் அமல்படுத்தப்பட்ட சீரான சிவில் கோட் (UCC)-ன் கீழ் தனது ஊழியர்கள் தங்கள் திருமணங்களைப் பதிவு செய்வதை கட்டாயமாக்கியுள்ளது. மாவட்ட நீதிபதிகள் மற்றும் துறைத் தலைவர்களுக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், தலைமைச் செயலாளர் ராதா ரதுரி, புதிய விதிமுறைகளுக்கு இணங்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

மார்ச் 26, 2010 க்குப் பிறகு நடைபெறும் திருமணங்கள் இப்போது …

Python: உத்தரகாண்ட் மாநிலம் காசிபூரில் மக்களை அச்சுறுத்தி வந்த 170 கிலோ எடையுள்ள ராட்சத மலைப்பாம்பு பிடிபட்டது.

உத்தரகாண்ட் மாநிலம் காஷிபூரில் உள்ள சைனிக் காலனியில் திங்கள்கிழமை 170 கிலோகிராம் எடையும் கிட்டத்தட்ட 20 அடி நீளமும் கொண்ட ஒரு பெரிய மலைப்பாம்பு குடியிருப்புக்குள் புகுந்தது. அதன் பெரிய அளவு மற்றும் வலிமை காரணமாக, இந்த …

பாஜக ஆளும் உத்தரகண்ட் மாநிலத்தில் திங்கள்கிழமை (ஜனவரி 27) முதல் பொதுக் குடிமக்கள் அரசியலமைப்புச் சட்டம் (யுசிசி) அமலுக்கு வருகிறது. இதை அம்மாநில முதல்வர் புஷ்கர்சிங் தாமி அறிவித்தார். நாட்டிலேயே யுசிசியை அமல்படுத்தும் முதல் மாநிலமாக உத்தரகாண்ட் மாறும் என்றார். யுசிசியை நடைமுறைப்படுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிந்துவிட்டதாக அவர் தெரிவித்தார். இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக …

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ மாவட்டத்தில் உள்ள பல்ராம்பூர் மருத்துவமனையில், ஹியூமன் மெட்டாப் நியூமோ வைரஸ் (எச்எம்பிவி) தொற்றுக்கு உள்ளானதாக சந்தேகிக்கப்படும் 60 வயது பெண் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

லக்னோவைச் சேர்ந்த அந்தப் பெண்ணுக்கு ஜனவரி 9-ம் தேதி தனியார் ஆய்வகத்தில் நடத்தப்பட்ட சோதனைகளின் போது எச்எம்பிவி வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது, ஆனால், ஜனவரி …

உத்தராகணட் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

உத்தராகணட் மாநிலம் பவுரி கார்வால் மாவட்டம் நைனி தண்டாவில் இருந்து புறப்பட்ட ஒரு பஸ், நைனிடால் மாவட்டம் ராம்நகரை நோக்கி சென்று கொண்டிருந்தது. 40 பேர் பயணிக்கக் கூடிய அந்த …

உத்தரகண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டத்தில் திங்கள்கிழமை 50 பயணிகளுடன் சென்ற பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்ததில் குறைந்தது 23 பேர் உயிரிழந்தனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என, அதிகாரிகள் தெரிவித்தனர். மூன்று மாவட்டங்களில் இருந்து போலீசார் மற்றும் SDRF இன் ஆறு குழுக்கள் சம்பவ இடத்திற்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.

உத்தரகாண்ட் மாநிலம் கர்வால் மாவட்டத்தில் இருந்து …

Landslide: உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஆன்மிக சுற்றுலாச் சென்ற தமிழகத்தை சேர்ந்த 30 பேர் சிக்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிதம்பரத்தைச் சேர்ந்த 30 பேர் கடந்த 3ம் தேதி ஆன்மீக சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது, உத்தரகாண்ட் ஆதி கைலாஷ் என்ற பகுதியில் இருந்து மலைப்பகுதி வழியாக வேனில் திரும்பியபோது, தவாகாட் – …

மேக வெடிப்புகள் காரணமாக உத்தரகாண்டில் 15 பேரும், அண்டை மாநிலமான இமாச்சலப் பிரதேசத்தில் 8 பேரும் உயிரிழந்துள்ளனர், காணாமல் போனவர்களை தேடும் மீட்புப் பணிகள் தீவிரமடைந்துள்ளன, மேலும் அடுத்த சில நாட்களில் இப்பகுதியில் அதிக மழை பெய்யும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மேகவெடிப்புக்குப் பிறகு நிலச்சரிவுகள் மற்றும் குப்பைகள் காரணமாக துண்டிக்கப்பட்ட பகுதிகளை …

உத்தராகண்ட் மாநிலம் க்வார் கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவர், தனது கிராமத்தை முக்கிய சாலையுடன் இணைக்க தனி ஒருவனாக மலையைக் குடைந்து சாலை அமைத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் பாகேஷ்வர் மாவட்டம் கிவார் கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் கோசுவாமி. கூலி தொழிலாளியான இவர், தனது கிராமத்தை முக்கிய சாலையுடன் இணைக்க 500 …