fbpx

கடந்த வருடம் தீவிரவாத தாக்குதலில் இறந்த தன்னுடைய தந்தைக்கு ஏழு வயது மகன் மெசேஜ் அனுப்பும் சம்பவம் பெரும் சோகத்தையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் கடூல் கிராமத்தில் கடந்த வருடம் நடந்த தீவிரவாத தாக்குதலில் ராணுவ அதிகாரி மன்பிரீத் சிங் உயிரிழந்துள்ளார் .இதை அறியாத அவருடைய ஏழு வயது மகன் தன்னுடைய தந்தை …

உத்தராகண்டில் நைனிடால் நகர் அருகே ஏற்பட்ட பயங்கர காட்டுத்தீயை கட்டுப்படுத்த இந்திய விமான படைக்கு சொந்தமான இரண்டு ஹெலிகாப்டர்கள் உடனடியாக களம் இறக்கப்பட்டது.

உத்தராகண்ட் மாநிலம், ஹல்த்வானி மாவட்டத்தில் நைனிடால் மலைப் பகுதியில் வெப்பம் அதிகரித்துள்ளதால், காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது. நைனிடால் வனத்துறையினர், 36 மணி நேரத்துக்கும் மேலாக எரிந்து கொண்டிருக்கும் காட்டுத் …

2024 பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய அஜெண்டாக்களில் ஒன்றான பொது சிவில் சட்டம் உத்தரகாண்ட் பாராளுமன்றத்தில் ஜெய் ஸ்ரீ ராம் முழக்கங்களுடன் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. சுதந்திரம் அடைந்ததற்கு பிறகு நாட்டில் ஒரு சட்டம் இவ்வாறு ஏற்றப்படுவது இதுவே முதல் முறையாகும்.

சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த பொது சிவில் சட்ட …

பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றங்களில் நீதிபதியாக இருந்த ரிது பஹ்ரி, உத்தரகாண்ட் மாநிலத்தின் தலைமை நீதிபதி ஆனார். இவர் மாநிலத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.

சென்ற ஆண்டு அக்டோபர் மாதம், நீதிபதி விபின் சங்கி ஓய்வு பெற்றதையடுத்து, நீதிபதி மனோஜ் திஹாரி, தற்காலிக தலைமை நீதிபதியாக பணியாற்றினார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, உத்தரகாண்ட் …

உத்தராகண்டில் இடிபாடுகளுக்கு நடுவே மற்றும் மலைக்கு மேலிருந்து என இரண்டு பக்கம் துளை இட்டு மீட்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

உத்தராகண்டில் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக உத்தரகாசி, யமுனோத்ரியை இணைக்கும் வகையில் சில்க்யாரா வளைவு – பர்காட் இடையே 4.5 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 12-ம் தேதி அதிகாலை 4 …

உத்தராகண்ட் மாநிலம் சில்க்யாராவில் நடைபெற்று வரும் மீட்புப் பணிகள் குறித்த செய்திகளைப் பரபரப்பாக்குவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் சுரங்கப் பாதைக்கு அருகிலிருந்து நேரடிப் பதிவுகள், வீடியோப் பதிவுகளை மேற்கொள்ள வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேமராமேன்கள், நிருபர்கள் செயல்பாட்டு தளத்திற்கு அருகில் அல்லது அதைச் சுற்றி செல்வதால் அல்லது உபகரணங்கள் எடுத்துச்செல்வதன் …

ஒரு வாரத்திற்கும் மேலாக சுரங்கத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்கும் பணியில் முக்கிய முன்னேற்றமாக, அவர்களுக்கு உணவு, குடிநீர் செலுத்த 6 இன்ச் அளவில் 57 மீட்டர் நீளமுள்ள துளை வெற்றிகரமாக போடப்பட்டுள்ளது. ஊட்டச்சத்து நிபுணர்களின் அறிவுரைக்கு ஏற்ப தேவையான உணவுகள் குழாய் மூலம் அனுப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தராகண்டில் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் ஒரு …

பல மாநிலங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தி வருகின்றன. ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பஞ்சாப் மற்றும் இமாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் ஏற்கனவே பழைய ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்தி தேசிய ஓய்வூதிய முறையை நிறுத்திவிட்டன.

பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், அரசு ஊழியருக்கு ஓய்வூதியத் தொகை முழுவதும் ஓய்வுக்குப் பிறகு அரசால் வழங்கப்படும். பணிபுரியும் …

சுற்றுலாவை ஊக்குவிக்கும் பொருட்டு உத்தராகண்ட் அரசு அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய திட்டம். அம்மாநில மக்களிடையே மிகுந்த வரவேற்பு ஏற்படுத்தி இருக்கிறது. இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள உத்ராக்கண்ட் மாநிலத்தில் பல சுற்றுலா தளங்கள் அமைந்திருக்கின்றன. கோடை வெயிலின் தாக்கத்தை தணிப்பதற்காக மக்கள் இங்குள்ள சுற்றுலா தலங்களுக்கு கோடை காலங்களில் விஜயம் செய்கின்றனர். இதன் மூலம் மாநிலத்தில் சுற்றுலா வளர்ச்சியடைவதோடு …

அரசு தேர்வில் ஆட்சேர்ப்பு மோசடி மற்றும் வினா தாள் கசிவு வழக்குகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார். தேர்வில் ஏமாற்றுவோருக்கு ஆயுள் தண்டனை அல்லது 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவித்தார். “இளைஞர்களின் கனவுகள் மற்றும் ஆசைகளுடன் அரசு ஒருபோதும் சமரசம் செய்யாது.

தேர்வில் …