fbpx

நாய் உமிழ்நீர் பட்டாலும் ரேபிஸ் தடுப்பூசி கட்டாயம் செல்லுத்த வேண்டும் என பொது சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

இது குறித்து சுகாதார துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; கடந்த சில நாள்களுக்கு முன்பு ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் நாய் கடித்து 3 மாதங்களாகியும் ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாததால் உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்தது. ரேபிஸ் தொற்றுக்குள்ளான …

தேசிய அளவில் ஆறு மாதம் முதல் ஐந்து வயது வரையுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் வைட்டமின் “A” குறைபாடு தடுப்பு முகாம் இன்று முதல் நடைபெற உள்ளது.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; வைட்டமின் “A” என்பது விழித்திரைக்கு தேவைப்படும் முக்கிய உயிர்ச்சத்து ஆகும். இது கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களின் வகையைச் சார்ந்தது. இது …

எச்எம்பிவி தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மனித மெட்டாநியூமோவைரஸ் (எச்எம்பிவி தொற்று) 2001 முதல் உலகளவில் உள்ளது. ஒருங்கிணைந்த நோய்க் கண்காணிப்பு திட்டத்தின் தரவு அடிப்படையில் நாட்டில் எங்கும் இன்ஃப்ளூயன்ஸா போன்ற நோய்களில் எந்தவித அசாதாரணமான அதிகரிப்பும் பதிவாகவில்லை. இது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கண்காணிப்பு தரவுகளாலும் …

கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல் நோய் ஏற்படுவதை தடுப்பதற்காக தடுப்பூசி போட வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்டத்தில் கிராமப் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் நாட்டினக் கோழிகளுக்கும் மற்ற கோழிகளுக்கும் கோடைக் காலங்களில் வெள்ளைக் கழிச்சல் நோய் ஏற்பட்டு இறப்பு ஏற்படுகின்றது. கோழிகளுக்கு ஏற்படும் …

HMPV: சீனாவில் HMPV வைரஸ் பரவிய பிறகு, நேற்று திங்கட்கிழமை அன்று இந்தியாவில் ஐந்து வழக்குகள் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த கோவிட் போன்ற வைரஸ் ஒரு தொற்றுநோயைத் தூண்டுமா என்ற கவலைகளுக்கு மத்தியில், ஒரு முக்கிய தகவல் கவனம் பெறுகிறது. அதாவது, முதன்முதலில் 2001ல் கண்டுபிடிக்கப்பட்ட HMPV வைரஸ் ஆண்டுகளுக்கு பின் தற்போது மீண்டும் தலைத் தூக்கியுள்ளது. …

சேலம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாமில் கால்நடை வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் தங்கள் ஆடுகளுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் கூறியதாவது; ஆட்டுக் கொல்லிநோய் (Peste des Petits Ruminants PPR) வெள்ளாடுகள், செம்மறி ஆடுகளை தாக்கும் முக்கிய நோய்களில் ஒன்றாகும். இந்நோய் மிக கொடிய வைரஸ் …

vaccine: தற்போதைய காலத்திற்கு ஏற்றவாறு மக்கள் அதிக வசதிகளைப் பெறுவதால், அவர்களின் உடல் செயல்பாடு குறைந்து வருகிறது. இதன் காரணமாக, நோய்கள் மற்றும் தொற்றுநோய்களின் ஆபத்து கணிசமாக அதிகரித்து வருகிறது. தொற்றுநோய்கள் மற்றும் நோய்களின் ஆபத்து ஆண்களை விட பெண்களில் வேகமாக அதிகரித்து வருகிறது.

மாதவிடாய், ஹார்மோன் மாற்றங்கள், கர்ப்பம் மற்றும் உணவில் ஊட்டச்சத்து குறைபாடு …

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கால்நடை நிலையங்கள் மூலம் அனைத்து கிராமங்களிலும் ப்ரூசெல்லோசிஸ் தடுப்பூசிப் போடப்படவுள்ளது.

இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; கன்றுவீச்சு நோய் ப்ரூசெல்லா அபார்ட்ஸ் என்ற நுண்ணுயிரியால் ஏற்படுகிறது. இந்நோய் பாதித்த கால்நடைகளில் கன்றுவீச்சு மற்றும் மலட்டுத்தன்மை ஏற்பட்டு வாழ்நாள் முழுவதும் கன்று ஈனாத நிலை ஏற்படும். இந்நோய் …

புற்றுநோய் செல்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட, தடுப்பூசி அதன் முதல் மருத்துவ பரிசோதனைகளில் வெற்றி பெற்றது. இந்த தடுப்பூசி Moderna Pharmaceuticals நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. கோவிட் தடுப்பூசிகளை உருவாக்கிய mRNA நிறுவனம் புற்றுநோய் செல்களை அடையாளம் கண்டு அழிக்க உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை செயல்படுத்த தடுப்பூசி உருவாக்கி உள்ளது.

கோவிட்19 தடுப்பூசிகளுக்கு பயன்படுத்தப்படும் எம்.ஆர்.என்.ஏ., தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, …

Mpox Vaccine: மருத்துவ பரிசோதனைகளுக்காக உள்நாட்டு மருந்து நிறுவனமான சினோபார்ம் உருவாக்கிய mpox தடுப்பூசியை சீனாவின் உயர்மட்ட மருந்து கட்டுப்பாட்டாளரான தேசிய மருத்துவப் பொருட்கள் நிர்வாகம் அனுமதியளித்துள்ளது.

ஷாங்காய் இன்ஸ்டிடியூட் ஆப் பயோலாஜிக்கல் ப்ராடக்ட்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட மற்றும் சினோபார்ம் மூலம் நிர்வகிக்கப்படும் தடுப்பூசி , mpox நோய்த்தொற்றுகளைத் தடுப்பதிலும் கட்டுப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கும் …