நாய் உமிழ்நீர் பட்டாலும் ரேபிஸ் தடுப்பூசி கட்டாயம் செல்லுத்த வேண்டும் என பொது சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
இது குறித்து சுகாதார துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; கடந்த சில நாள்களுக்கு முன்பு ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் நாய் கடித்து 3 மாதங்களாகியும் ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாததால் உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்தது. ரேபிஸ் தொற்றுக்குள்ளான …