கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சிகளில் ஒன்றாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.. முதல் மற்றும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தப்படுவதுடன், பின்னர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் செலுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன், நோய் பரவலையும் இந்த தடுப்பூசிகள் தடுக்கும் என்று நம்பப்படுகிறது.. இந்நிலையில் கோவிட்-19 தடுப்பூசி பரிந்துரைகளை உலக சுகாதார அமைப்பு மறுபரிசீலனை செய்துள்ளது.. அதன்படி, ஆரோக்கியமான குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினருக்கு தடுப்பூசி தேவைப்படாமல் இருக்கலாம்.. ஆனால் […]

இறக்குமதி சுமையை குறைப்பதற்காக முக்கிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் மீது கவனம் செலுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசின் தற்சார்பு இந்தியா கொள்கையின் கீழ் மருந்துகள் துறை உற்பத்தித் தொடர்பான ஊக்கத்தொகை திட்டத்தை கடந்த 2021ம் ஆண்டு தொடங்கியது. இந்தத் திட்டத்திற்கு 6 ஆண்டு காலத்திற்கு ரூ.15,000 கோடிகள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பங்கேற்க வந்துள்ள 55 விண்ணப்பங்களில் 20 குறு, சிறு, நடுத்தரத் […]

தருமபுரி மாவட்டத்தில்‌ கிராமப்‌ பொருளாதாரத்தில்‌ முக்கிய பங்கு வகிக்கும்‌ நாட்டினக்‌ கோழிகளுக்கும்‌ மற்ற கோழிகளுக்கும்‌ கோடைக்‌ காலங்களில்‌ வெள்ளைக்‌ கழிச்சல்‌ நோய்‌ ஏற்பட்டு இறப்பு ஏற்படுகின்றது. கோழிகளுக்கு எற்படும்‌ வெள்ளைக்கழிச்சல்‌ நோயினை கட்டுப்படுத்த கால்நடை பராமரிப்புத்துறை மூலம்‌ வாரத்திற்கு ஒரு முறை கால்நடைமருந்தகங்களிலும்‌ 15 நாட்களுக்கு ஒரு முறை கால்நடை மருத்துவ கிளைநிலையங்களிலும்‌ மற்றும்‌ கால்நடை பாதுகாப்புத்திட்ட முகாம்களிலும்‌ வெள்ளைக்கழிச்சல்‌ நோய்‌ தடுப்பூசிப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இருப்பினும்‌ கோடைக்காலத்தில்‌ வெள்ளைக்கழிச்சல்‌ […]

சேலம்‌ மாவட்டத்தில்‌ கால்நடை பராமரிப்புத்துறையின்‌ சார்பில்‌ கோழிகளில்‌ ஏற்படும்‌ வெள்ளைக்‌ கழிச்சல்‌ நோயினை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒருவார முகாம்‌ நடைபெறவுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ வெளியிட்ட செய்தி குறிப்பில்; இராணிகட்‌ என்னும்‌ வெள்ளைக்கழிச்சல்‌ நோய்‌ கோழிகளில்‌ நச்சுயிரியால்‌ ஏற்படும்‌தொற்று நோய்‌ ஆகும்‌. இந்நோயினால்‌ பாதிக்கப்பட்ட கோழிகளில்‌ வள்ளை அல்லது பச்சை கழிச்சல்‌, மூச்சுத்திணறல்‌, நடுக்கம்‌, வாதம்‌ மற்றும்‌ தீவனம்‌ உட்கொள்ளும்‌ அளவு குறைதல்‌ ஆகியவை ஏற்படும்‌. இந்நோய்‌ பாதித்த […]

புருசெல்லோசிஸ்‌ எனும்‌ கன்று வீச்சு நோய்‌ பாக்டீரியா கிருமிகளால்‌ கால்நடைகளுக்கு ஏற்படும்‌ ஒரு நோயாகும்‌. இந்நோய்‌ மாடு, ஆடு போன்ற அசையூட்டும்‌ பிராணிகள்‌, நாய்‌, குதிரைகளிலும்‌ ஏற்படும்‌. ஆடு மற்றும்‌ மாடுகளில்‌ இந்நோய்‌ கன்று வீச்சு, இறந்த நிலையில்‌ கன்று அல்லது குட்டி பிறத்தல்‌, நலிந்த கன்றுகள்‌, நச்சுக்கொடி விழாமல்‌ தங்குதல்‌, பால்‌உற்பத்தி குறைதல்‌ போன்றவற்றை ஏற்படுத்தும்‌. நாட்டின மாடுகளில்‌ கருச்சிதைவு ஏற்பட்டு விரைந்து தொற்றும்‌ தன்மை கொண்டது. இந்நோய்‌ […]

இரண்டு டோஸ் கோவிஷீல்டு அல்லது கோவாக்சின் செலுத்தப்பட்ட பெரியவர்களுக்கு சீரம் நிறுவனத்தின் கோவிட்-19 தடுப்பூசியான Covovax க்கு சந்தைப்படுத்துதலுக்காண அங்கீகாரம் வழங்குவது குறித்து மத்திய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் நிபுணர் குழு இன்று முடிவெடுக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்திய சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் அரசு மற்றும் ஒழுங்குமுறை விவகாரங்களின் இயக்குநர் பிரகாஷ் குமார் சிங், பெரியவர்களுக்கான ஹீட்டோரோலொஜஸ் பூஸ்டர் டோஸாக Covovax ஐ அனுமதிக்குமாறு இந்திய மருந்துக் […]

தருமபுரி மாவட்டத்தில்‌ உள்ள மாடுகளுக்கு தோல்கழலை நோயின்‌ அம்மைநோய்‌ தாக்கம்‌ பரவலாக ஏற்பட்டு கால்நடைகளுக்கு பெரும்‌ பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நோயினை கட்டுப்படுத்தும்‌ நடவடிக்கையாக கால்நடை பராமரிப்புத்துறையின்‌ மூலமாக மாவட்டத்திலுள்ள 3,50,000 மாடுகளுக்கு இத்தடுப்பூசியினை செலுத்தும்‌ பொருட்டு 3,86,500 டோஸ்கள்‌ தடுப்பூசி மருந்துகள்‌ பெறப்பட்டு தடுப்பூசிப்பணிகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்கள்‌ மூலமாகவும்‌,கால்நடை மருந்தகங்கள்‌ மூலமாகவும்‌, இதுவரை 1,63,600 டோஸ்கள்‌ தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மீதமுள்ள மாடுகளுக்கு […]

மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அண்டை நாடான சீனாவில் பரவி வரும் BF.7 புதிய வகை கொரோனா வைரசால் இந்தியாவிலும் கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது. இந்த நிலையில், மூக்கு வழியாக செலுத்தப்படும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் தடுப்பு மருந்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மருந்து தனியார் மருத்துவமனைகளில் முதல் […]

அனைவரும் கட்டாயம் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று நிதி அயோக் உறுப்பினர் வி.கே.பால் தெரிவித்துள்ளார். அண்டை நாடான சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் முன்னெப்போதும் இல்லாத மரபணு மாற்றத்தை கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. கூடுதல் வீரியமாகவும் இந்த வைரஸ் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வகை வைரஸ் தாக்கி சீனாவில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து வருவதாகவும், பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் சீன ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. சுகாதாரத்துறை அமைச்சர் […]

தடுப்பூசிகளின் விளைவாக புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 10,661.4 % அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த 2019 இறுதியில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவ தொடங்கியது. இதனால் நாளுக்கு நாள் உயிரிழப்பு அதிகரித்து வந்தது. மேலும் மக்களும் தங்களை பாதுகாத்துகொள்ள வெளியில் வராமல் வீட்டிலேயே முடங்கினர். வைரஸ் பாதிப்பை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வந்தன. இதற்கான தீர்வு என்ன என்பதே மக்களின் கேள்விக்குறியாக […]