fbpx

கனமழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நேற்று முன்தினம் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி தெற்கு சத்தீஸ்கர் மற்றும் அதனை ஒட்டிய விதர்பா நில பகுதிகளில் நேற்று நிலவியது. இதற்கிடையே, ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய …

கனமழை காரணமாக கோவை மாவட்டம், வால்பாறை பகுதியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல நாளையும் தமிழ்நாட்டில் ஓரிரு …

பொதுவாக நாட்டில் மதுப்பழக்கம் காரணமாகத்தான் பல தவறுகள் நடைபெற்று வருகின்றனர். மதுப்பழக்கத்தால் தான் பல்வேறு விபத்துகள், கொலை, கற்பழிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்று வந்தனர்.

அதிலும் மது போதையில் சொந்த மகளையே பாலியல் வன்கொடுமை செய்த தந்தை, சொந்த மகனை கொலை செய்த தந்தை, பெற்ற தந்தையையே கொலை செய்த மகன் என்ற செய்தி எல்லாம் …