உணவை புதியதாக வைத்திருப்பது ஒரு பிரச்சனை. இருப்பினும், பண்டைய ஆயுர்வேத நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் உணவை சிறப்பாகப் பாதுகாக்க முடியும். இந்த நுட்பங்கள் உணவை நீண்ட நேரம் பாதுகாக்க உதவுகின்றன. அவை உணவை புத்துணர்ச்சியாகவும் வைத்திருக்க உதவுகின்றன. குளிர்சாதன பெட்டி போன்ற நவீன உணவு சேமிப்பு சாதனங்கள் கண்டுபிடிக்கப்படுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, ஆயுர்வேத முனிவர்கள் உணவை எவ்வாறு புதியதாக வைத்திருப்பது என்பதைக் கண்டுபிடித்தனர். நெய், சாஸ்கள், தண்ணீர் மற்றும் […]
vegetables
நகர வாழ்க்கையை ஏற்றுக் கொண்டு போனாலும் உடல் நலனை பாதுகாக்க வேண்டியது அவசியமாக உள்ளது. இந்த சூழ்நிலையில், பச்சை காய்கறிகள் மிகவும் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. மேலும் அவை எந்த அளவுக்கு பயனுள்ளதாகவும் இருக்கும என்றும், எந்தெந்த காய்கறிகளை நீங்கள் உட்கொள்ள வேண்டும் என்றும் இங்கே அறிந்து கொள்வோம். பச்சை காய்கறிகளை உட்கொள்வதால் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது. மேலும், கொழுப்பு மற்றும் எடை அதிகரிப்பு என பல […]
சுரைக்காய் புரதம், கால்சியம், இரும்பு மற்றும் பாஸ்பரஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. அதனால் சுரைக்காய் உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். சீமை சுரைக்காய் சாறு, காய்கறி அல்லது சூப் வடிவில் சாப்பிடலாம். சுரைக்காய் சூப் குடிப்பதால், ஆரோக்கியமாக இருக்க தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் கிடைக்கும். கூடுதலாக, சூப் உடல் எடையை குறைக்கவும், மன அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது. சூப் குடிப்பதால் கிடைக்கும் சில நன்மைகள் இங்கே காணலாம். இந்த செய்முறையை […]
மனிதனுக்கு தேவைப்படும் சத்துக்களில் இரும்புச் சத்து தான் மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. இரும்புச் சத்து உடலில் குறையும் போது அதன்மூலம் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனை தொடர்ந்து ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் உருவாகாமல் ரத்தசோகை நோய் ஏற்படுகிறது. மேலும் இரும்புச்சத்து இல்லாததால் ரத்த சோகை என்று சொல்லப்படும் அனிமியா என்ற நோயும் வந்துவிடும் அபாயம் உள்ளது என்றும் கூறப்படுகிறது. ரத்தசோகை நோயினை தொடர்ந்து வயிற்றில் குடல் புண் ஏற்பட்டு […]
நீர் தன்மை கொண்ட காய்கறியில் சுரைக்காயும் ஒன்று. சுரைக்காயினை அடிக்கடி ஒரு வகையில் உணவில் சேர்த்து உண்டு வந்தால் உடலில் இருக்கும் சூடு குறைத்து , வெப்ப நோய்கள் ஏற்படுவதை தடுக்கிறது. சிறுநீர் வெளியேறாமலு அவதிப்படும் பலருக்கு சுரைக்காய் சிறந்த மருந்தாக இருக்கிறது. அதிலும் சுரைக்காயை மதிய உணவுடன் சேர்த்து உண்டு வந்தால் பித்தம் சமநிலையாக இருக்க உதவுகிறது. இரத்தத்தைச் சுத்தம் செய்வதில் முதன்மையாக இருக்கிறது . மேலும் நரம்புகளுக்கு […]