fbpx

நமது முன்னோர்கள் உணவை மருந்தாக சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். ஆனால் நாம் மருந்தை உணவாக சாப்பிட்டு வருகிறோம். உடல் ஆரோக்கியம் என்பது நாம் உண்ணும் உணவில் தான் உள்ளது. இதனால் நாம் என்ன உணவு சாப்பிடுகிறோம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. ஆனால் இன்றுள்ள காலகட்டத்தில் பார்ப்பதற்கு அழகாக இருப்பதை எல்லாம் வாங்கி சாப்பிடுகின்றனர்.

இதனால் …

உடல் எடையை குறைக்க விரும்புவோரும் ஆரோக்கியமான உணவை பின்பற்ற விரும்புவோரும் பச்சையாக காய்கறிகள், பழங்கள் மற்றும் பிற உணவுகளை சாப்பிட விரும்புகிறார்கள். பச்சையாக காய்கறிகளை சாப்பிடுவது என்பது ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது. ஆனால், இது பல நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் அதிக ஆற்றலை வழங்கவும் உதவும். ஆனால் சில காய்கறிகளை பச்சையாக சாப்பிடக்கூடாது, ஏனெனில் அவை உடல்நல …

தற்போது உள்ள காலகட்டத்தில், பலர் அதிக விலை கொடுத்து வெளிநாட்டு உணவான சீஸ் வாங்கி சாப்பிடுகிறார்கள். ஆனால், அதில் கிடைக்கும் நன்மைகள் அனைத்தும் நமது பாரம்பரிய உணவான தயிர்பச்சடியில் உள்ளதாக மருத்துவர் சிவராமன் கூறியுள்ளார். தயிர் பச்சடியில் இருக்கும் தயிர், அதில் இருக்கும் உப்பு, மேலும் வெங்காயம் என அனைத்துமே உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும். …

இப்போது அனைவரின் வீட்டிலும் குளிர்சாதன பெட்டி உள்ளது. பழங்கள், காய்கறிகள், குளிர்பானங்கள், எஞ்சியவற்றை ஃப்ரிட்ஜில் வைப்பது வழக்கம். பலர் வீட்டில் பலவிதமான பொருட்களை குளிர்சாதன பெட்டியில் நிரப்புகிறார்கள். ஆனால் காய்கறிகளை ஃப்ரிட்ஜில் எங்கு வைப்பது என்று தெரியவில்லை. சொல்லப்போனால், அவை இருக்க வேண்டிய இடத்தில் தங்கினால், பல நாட்கள் புத்துணர்ச்சியுடன் இருக்கும். எனவே காய்கறிகள் நீண்ட …

காய்கறிகள் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் காய்கறி சாப்பிட்டதால் ஒரு சிறுமி இறந்துள்ளார் என்ற செய்தி கண்டிப்பாக நம்மை அதிர வைக்கும். சிறுமியின் இறப்புக்கு காரணம் என்ன என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

உணவு பொருட்களை விளைவிக்கும் போது அதனை பூச்சிகளிடம் இருந்து காக்க பூச்சிக்கொல்லி மருந்துகள் உபயோகிப்பது …

இந்திய உணவுகளில் பல வகையான மசாலாப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் இந்திய மசாலாப் பொருட்கள் உலகம் முழுவதும் பிரபலமானவை. இந்தியா உலகின் மிகப்பெரிய மசாலா உற்பத்தியாளர், நுகர்வோர் மற்றும் ஏற்றுமதியாளராகவும் உள்ளது.

நம்மில் பலரின் வீடுகளிலும் சமைக்கும் போது பல்வேறு வகையான மசாலாப் பொருட்களை சேர்த்து தான் சமைக்கிறோம். இந்த மசாலாக்கள் ஒவ்வொன்றும் தனித்துவமான பண்புகள் …

பொதுவாக உணவை நாம் எப்போது எப்படி எவ்வளவு சாப்பிட வேண்டும் என்று பழக்கம் உள்ளது. அந்த பழக்கத்தின் படி சாப்பிடும் போது தான் நமது உடல் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் இன்றைய காலகட்டத்தில், நாம் கண்ட உணவுகளை கண்ட நேரத்தில் சாப்பிட்டு வருகிறோம். இதனால் தான் இன்றைய காலகட்டத்தில் சிறு வயதில் இருந்தே பல் வேறு …

உணவு நச்சுத்தன்மை என்பது ஒரு பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது. யாருக்கு வேண்டுமானாலும் இந்த பிரச்சனை வரலாம். நாம் உண்ணும் உணவை தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள், வைரஸ்கள் அல்லது ஒட்டுண்ணிகள் மாசுபடுத்தும் போது இது நிகழ்கிறது.

உணவு மூலம் பரவும் நோய்களைத் தடுப்பதற்கான எளிய மற்றும் மிகவும் பயனுள்ள வழிகளில் ஒன்று உணவை சரியாக கழுவுவதாகும். சில …

கடந்த சில நாட்களாக பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது, நீர் நிலைகளில் தேவைக்கும் அதிகமாக தண்ணீர் தேங்கி இருக்கிறது. குறிப்பாக விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் காய்கறிகள், பூக்கள், வெங்காயம் உள்ளிட்டவை அழுகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர். இதனால் தேனி, திண்டுக்கல், நெல்லை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் நெல், காய்கறி, …

இந்திய உணவுகளை நினைக்கும் போது முதலில் நினைவிற்கு வருவது மசாலா பொருட்கள், மூலிகைகள் மற்றும் நற்பதமான காய்கறிகள் நிறைந்த உணவுகள் தான். ஆனால் நாம் தினமும் சாப்பிடும் பல காய்கறிகள் இந்தியாவை பூர்வீகமாக கொண்டது அல்ல என்பது தெரியுமா?

ஆம், இந்திய உணவுகளில் அவசியம் சேர்க்கப்படும் பல காய்கறிகள் உண்மையில் மற்ற நாடுகளை பூர்வீகமாக கொண்டவை. …