தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் பலரது வீடுகளிலும் குளிர்சாதன பெட்டி இருப்பது சாதாரணமானதாகி விட்டது. இது பலரது வாழ்க்கையும் எளிதானதாக மாற்றி இருக்கிறது. ஆனால் குளிர்சாதன பெட்டியில் வைத்து உண்ணப்படும் உணவுகள் பலருக்கும் நோய்களை ஏற்படுத்துகிறது. எல்லா உணவுகளையும் சமைத்து சூடாக சாப்பிடுவது தான் உடல் நலத்திற்கு நன்மையை ஏற்படுத்தும். இரண்டு நாட்கள் முந்தைய உணவை ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து சாப்பிடும் போது உடலுக்கு கேடு விளைவிக்கிறது. ஒரு சிலர் பிரிட்ஜில் […]

பொதுவாக காய்கறிகள் என்றாலே பல்வேறு நன்மைகளை உடலுக்கு தந்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. அடிக்கடி உணவில் காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரையாகவும் இருக்கிறது. ஆனால் ஒரு சில காய்கறிகளை குறிப்பிட்ட நோயுடையவர்கள் சாப்பிடக்கூடாது என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றன. குறிப்பாக கத்திரிக்காய் ஒரு சில நோயுடையவர்கள் கண்டிப்பாக சாப்பிடக்கூடாது. எல்லா காலங்களிலும் சாதாரணமாக கிடைக்கும் கத்திரிக்காய் மிகவும் ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. எடையை குறைக்க […]

பொதுவாக பொங்கல் திருநாள் அன்று பல காய்கறிகளை வைத்து குழம்பாக செய்து பால் பொங்கலுக்கு வைத்து கொள்வார்கள். எல்லா வருடமும் இப்படி குழம்பு செய்வதற்கு பதிலாக இந்த வருடம் வித்தியாசமாக பல காய்கறிகளை வைத்து குழம்புடன், அவியலும் செய்து பாருங்கள். அவியல் எப்படி செய்யலாம் என்பது குறித்து பார்க்கலாம் தேவையான பொருட்கள் அவரக்காய், புடலங்காய், கத்திரிக்காய், மஞ்சள் பூசணி, முருங்கைக்காய், உருளைக்கிழங்கு, வாழைக்காய், சக்கரை வள்ளி கிழங்கு, மரவள்ளி கிழங்கு, […]

காய்கறிகளில் மிகவும் சத்தானது வெண்டைக்காய். ஆனால் வெண்டைக்காய் வழவழப்பாக இருப்பதால் குழந்தைகள் சாப்பிடாமல் ஒதுக்கி வைப்பார்கள். குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி ஈசியாக வெண்டைக்காய் மசாலா எப்படி செய்யலாம் என்பது குறித்து பார்க்கலாம். தேவையான பொருட்கள்: வெண்டைக்காய் – கால் கிலோ, நறுக்கிய வெங்காயம், தக்காளி – 1, சாம்பார் பொடி – 2 டீஸ்பூன், மஞ்சள் பொடி – கால் தேக்கரண்டி, தயிர் – 2 தேக்கரண்டி, கருவேப்பிலை, கொத்தமல்லி […]

சௌசௌ காய் சாப்பிடுவது பலருக்கும் பிடிக்காது. குறிப்பாக குழந்தைகளை இந்த காயை சாப்பிட வைப்பது மிகவும் கஷ்டம். ஆனால் சௌசௌ காய் சாப்பிடுவதன் மூலம் தலை முதல் கால் வரை ஏராளமான சத்துக்கள் கிடைக்கின்றது . சௌசௌ காயில்  இந்த மாதிரி சட்னி செய்து கொடுத்தால் சாப்பிடாதவர்களையும் சாப்பிட வைக்கலாம். தேவையான பொருட்கள்: சௌசௌ- 1, சின்ன வெங்காயம் – 20, தேங்காய் – அரை மூடி, பொட்டு கடலை […]

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு” என்ற பழமொழியை கேள்விப்பட்டிருப்போம். அந்த வகையில் ஒரு சில காய்கறிகளையும் அதிக அளவு சாப்பிடக்கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். காய்கறிகள், பழங்கள் என்றாலே சத்துக்கள் நிறைந்தவை என்பதுதான் நமக்குத் தெரியும். ஆனால் நாம் அடிக்கடி உணவில் பயன்படுத்தி வரும் சத்துக்கள் நிறைந்த காய்கறிகளை அதிக அளவு உட்கொள்ளவதால் உடலில் பல பாதிப்புகள் ஏற்படும் என்று ஆய்வில் அதிர்ச்சிகரமான தகவல் வெளிவந்துள்ளது. 2. பீட்ரூட் […]

இனிப்பு சுவையைக் கொண்ட பரங்கிக்காயில் உடலுக்கு தேவையான ஏராளமான நன்மைகள் இருக்கிறது. இது கொடி வகையைச் சார்ந்த காயாகும். சாம்பார் கூட்டு மற்றும் பொறியல் வைக்க பயன்படும் இந்த காயில் வைட்டமின் ஏ வைட்டமின் சி பீட்டா கரோட்டின் இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்திருக்கிறது. இவற்றை நாம் உணவில் எடுத்துக் கொள்வதன் மூலம் உடலுக்கு பல நன்மைகளை தருகிறது. இதை மழைக்காலங்களில் ஏற்படும் இருமல் மற்றும் காய்ச்சல் போன்றவற்றிற்கு சிறந்த […]

புடலங்காய் நமது சமையலில் தவிர்க்க முடியாத ஒரு காய்கறி ஆகும். மேலும் சைவ விருந்து என்றால் அதில் புடலங்காய் கூட்டு இல்லாமல் இருக்காது. கொடி வகையைச் சார்ந்த புடலங்காயில் வைட்டமின்கள், இரும்புச்சத்து, நார்ச்சத்து, பொட்டாசியம், மாங்கனிசு, மக்னீசியம், போன்ற மினரல்களும் நிறைந்திருக்கிறது. மேலும் இதில் நார்ச்சத்தும் அதிகமாக காணப்படுகிறது. சுவைக்கு மட்டுமல்லாது உடல் ஆரோக்கியத்திற்கும் பல்வேறு நன்மைகளைக் கொண்டதுதான் புடலங்காய். நீரிழிவு நோயினால் அவதிப்படுபவர்களுக்கு புடலங்காய் ஒரு சிறந்த மருந்தாகும். […]

கசப்பு சுவையுடைய பாகற்காய் ஏராளமான நன்மைகளைக் கொண்டிருக்கிறது. இதில் நார்ச்சத்துக்கள் வைட்டமின்கள் மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன. நம் உடலின் இன்சுலின் சுரப்பில் முக்கிய பங்கு வைக்கிறது. இதன் காரணமாக ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதில் பாகற்காய் முதன்மையானது. எனினும் எந்த பொருளுமே அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல பாகற்காயும் அதிகமாக சாப்பிட்டால் உடலுக்கு பல்வேறு தொகையான தீமைகள் ஏற்படுகின்றன. அவை என்ன என்று பார்ப்போம். […]

உணவு என்பது மனிதனின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாக இருக்கிறது. அனைவரும் நல்ல சத்தான உணவை சாப்பிட்டு நோய் நொடி இல்லாத ஆரோக்கியமான நீண்ட ஆயுளை விரும்புகின்றனர். எனினும் அவசரகால இயந்திர வாழ்க்கை முறை மற்றும் நமது உணவுப் பழக்க வழக்கங்கள் நோய்களுக்கு காரணமாக அமைகிறது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுகளிலேயே சில விஷத்தன்மைகள் இருக்கின்றன. அவற்றைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம். சுரக்காய் சாம்பார் மற்றும் கூட்டுக்களில் பயன்படுத்தப்படும் முக்கியமான […]