சென்னையில் பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு, உடல் பாகங்களை மறைக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலைக்குப் பிறகு உடலை துண்டு துண்டாக வெட்டி, சில பாகங்களை சமையல் பாத்திரத்தில் வைத்து தடயங்களை அழிக்க முயன்றதுடன், மற்றொரு பகுதியை சூட்கேஸில் அடைத்து ரயிலில் விட்டுச் சென்ற சம்பவம் போலீசாரின் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து ஆந்திரா நோக்கிச் சென்ற […]

சினிமா திரையில் நாயகனாக வலம் வரும் நடிகர் விமல், தனது சொந்த ஊரில் காய்கறி விற்பனை செய்த சம்பவம் தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. திருச்சி மாவட்டம் பண்ணங்கொம்பில் நடைபெற்ற வாரச் சந்தையில் அவர் காய்கறி கடையில் அமர்ந்து விற்பனை செய்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. விமல் காய்கறிகளை விற்பனை செய்வதுடன், சந்தைக்கு வந்தவர்களை அழைக்கும் வகையில் கூவி பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனை அங்கிருந்தவர்கள் வீடியோவாகவும் புகைப்படங்களாகவும் […]

குழந்தைகளுக்கு காய்கறி கொடுப்பது பல பெற்றோருக்கும் தினசரி சவாலாகவே இருக்கிறது. தட்டில் காய்கறி இருந்தாலே சில குழந்தைகள் முகம் சுளிப்பதும், சாப்பிட மறுப்பதும் வழக்கமாகிவிட்டது. இதற்கு குழந்தைகள் பிடிவாதமாக இருப்பது மட்டுமே காரணம் அல்ல என குழந்தைகள் நல மருத்துவர்கள் கூறுகின்றனர். அவர்களின் சுவை உணரும் திறன், உணவுப் பழக்கம், சுற்றுப்புறச் சூழல் மற்றும் பெற்றோரின் அணுகுமுறை ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. மருத்துவர்களின் கூற்றுப்படி, குழந்தைகளின் சுவை உணரும் […]