வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்துள்ள ஒடுக்கத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் (25) வெல்டிங் தொழில் செய்து வரும் இவர் அந்த பகுதியில் சென்ற சில மதங்களாக காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் கடந்த 22 ஆம் தேதி அந்த மாணவி ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று, குடியாத்தத்தில் இருக்கின்ற ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு […]
vellore
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே சின்ன ராஜா குப்பம் என்ற பகுதியைச் சேர்ந்த விஷ்ணு பிரியா( 16) என்ற மாணவியின் தந்தையான கூலித் தொழிலாளி மது ஒதைக்கு அடிமையாகி அப்போது குடித்துவிட்டு வந்து வீட்டில் சண்டை இடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். ஆகவே தந்தையின் இது போன்ற அடாவடியான செயல்களை கண்டு வந்த அந்த சிறுமி மிகப்பெரிய மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார். இதனால் சிறுமி விஷ்ணு பிரியா தன்னுடைய தந்தையை […]
வேலூர் மாவட்டத்திற்கு அருகே உள்ள துத்திப்பட்டு பஜனை கோவில் தெருவில் வசிப்பவர் விமல்ராஜ் (48) டைலரான இவருக்கு உஷா என்ற மனைவியும், 2 மகன்கள் மற்றும் ஸ்ரீ நித்தியா (18) என்ற மகளும் இருக்கிறார்கள். இந்த நிலையில், ஸ்ரீநித்தியா அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு கணினி அறிவியல் பிரிவில் படித்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது […]
தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் சிறப்பு பண்டிகை தினங்களில் பொதுமக்களின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவது வழக்கமான ஒன்றுதான். அதிலும் குறிப்பாக சித்திரை மாதம் பிறந்து விட்டால் பல கோவில்களில் திருவிழாக்கள் கொண்டாடப்படும் என்பதால் திருவிழாவை பார்ப்பதற்கு பொதுமக்களின் வசதிக்காக உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவது உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஸ்ரீ கங்கையம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு வரும் 15ஆம் தேதி விடுமுறை வழங்கப்பட்டிருப்பதாகவும், இந்த […]
இது குறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், விஐடி பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை வரும் மே 11-ம் தேதி (வியாழக்கிழமை) காலை 8.30 மணி முதல் மதியம் 3 மணி வரை வேலூர் விஐடி பல்கலைக்கழகத் தில் நடத்த உள்ளன. முகாமை […]
கர்நாடக மாநிலத்தில் இருந்து விசாகப்பட்டினம் வரையில் செல்லும் விசாகப்பட்டினம் எக்ஸ்பிரஸ் தொடர் வண்டியில் முன்பதிவு செய்த பெட்டியில் பெங்களூருவை சேர்ந்த வாசவி சவுகான்(38) தன்னுடைய 10 வயது மகளுடன் பயணம் செய்து கொண்டிருந்தார். இந்த நிலையில், ஜோலார்பேட்டைக்கும் காட்பாடிக்கும் இடையில் அதிகாலை 3 மணி அளவில் ரயில் சென்று கொண்டிருந்தபோது மது போதையில் பயணித்த திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்துள்ள நாயகனூர் பகுதியைச் சேர்ந்த சி.ஆர்.பி.எஃப் வீரர் சுரேஷ்(38) என்பவர் […]
வேலூரை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஐஎஃப்எஸ் நிதி நிறுவனம் அதிக வட்டி கொடுப்பதாக தெரிவித்து பொதுமக்களிடம் சுமார் 6000 கோடி மோசடி செய்துள்ளதாக தொடர்ந்து புகார்கள் வந்தனர். இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன. இந்த வழக்கு குறித்து பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் ஏற்கனவே 6 பேரை கைது செய்து இருக்கிறார்கள். இந்த நிலையில் தான் அந்த நிறுவனத்தின் முக்கிய […]
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகில் இருக்கக்கூடிய மலையாம்பட்டு பகுதியைச் சேர்ந்த சில மாணவ, மாணவிகள் கிரிசமுத்திரத்தில் இருக்கின்ற அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்து வந்தார்கள் இவர்கள் நாள்தோறும் மிதிவண்டியில் பள்ளிக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்கள். இந்த சூழ்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் 8ம் வகுப்பு மாணவர்களான விஜய்(13), விஜய்(13), ரபிக்(13) உள்ளிட்ட மூவரும் மிதிவண்டியில் பள்ளிக்கு போய்க்கொண்டு இருந்தார்கள். அப்போது வேலூரில் இருந்து ஒரு தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள் […]
மோசடி செய்த பணத்தை தனது மனைவியின் வங்கி கணக்குக்கு மாற்றி அந்தப் பணத்தில் உல்லாசமாக வாழ்ந்து வந்தவரை காவல்துறை கைது செய்து இருக்கிறது. ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியைச் சார்ந்தவர் ரவிகாந்த் லக்ஷ்மணன் ராவ். இவர் இந்தியாவில் காய்கறிகளை மொத்தமாக கொள்முதல் செய்து விற்பனை செய்து வரும் ஒரு நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிறுவனத்தின் கிளை அலுவலகம் சென்னையில் இயங்கி வருகிறது. இந்த நபர் வேலூர் மாவட்டம் […]
முன்பெல்லாம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் சீண்டலில் யாராவது ஈடுபட்டால், உடனடியாக பெண்களும் சரி, குழந்தைகளும் சரி உதவிக்காக மற்றவர்களை அழைப்பார்கள் ஆனால் தற்போதைய சூழ்நிலையில் தங்களை தாங்களே தற்காத்துக் கொள்ளும் நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது மகிழ்ச்சியான செய்தியாக இருக்கிறது. ஒருபுறம் அவர்களின் தைரியத்தையும், தன்னம்பிக்கையயும் பாராட்டினாலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியான சீண்டலில் ஈடுபடுபவர்களை மாநில அரசும், மத்திய அரசும் அலட்சியமாக […]