fbpx

வேலூரில் வள்ளி மலை என்ற பகுதியில் அமைந்துள்ளது மேல்பாடி தபஸ்கிருதாம்ப்பாள் சமேத சோமநாதீஸ்வரர் திருக்கோயில். இக்கோயில் பொன்னை நதியான நீவா நதியில் மேற்கு பக்கத்தில் அமைந்துள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோயில் பராந்தக மன்னரால் கட்டப்பட்டு ராஜராஜ சோழரால் குடமுழுக்கு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இக்கோவில் அமைந்துள்ள மேல்பாடி கிராமத்தில் இருந்து சற்று தொலைவில் லாலா …

heat: தமிழகத்தில் நேற்று(மார்ச் 28) ஒரே நாளில், ஒன்பது நகரங்களில், வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது.

தமிழ்நாடு முழுவதும் கடுமையான வெப்பத்தை சந்தித்து வருகிறது. கடந்த பல நாட்களாக வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சுட்டெரிக்கும் வெப்பம் ஒருவரை சூடாக உணர வைப்பது மட்டுமல்லாமல், பல உடல்நலப் பிரச்சினைகளையும் ஏற்படுத்துகிறது. நேற்று மாலை நிலவரப்படி, …

கோடைகாலத்தில் பொதுமக்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றிட வேண்டும்.

இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; கோடை வெயில் அதிகரித்துவரும் சூழ்நிலையில் நம்மையும், நம் குடும்பத்தினரையும் வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ள உரிய வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். பொதுமக்கள் கோடை வெப்பத்தின் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள …

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பரவக்கல் கிராமத்தில் சேர்ந்தவர் செந்தில்குமார்(40). இவர் வெல்டிங் வேலை செய்து வருகிறார். இவர் குலதெய்வம் சாமி கும்பிடுவதற்காக அதே பகுதியில் உள்ள கோயிலுக்கு உறவினர் மற்றும் குடும்பத்தாருடன் சென்றுள்ளார். அங்கு அரச மரத்தின் கீழ் சாமி கும்பிட்டுக் கொண்டிருந்த போது கற்பூரம் ஏற்றியுள்ளனர்.

அப்போது அரசமரத்தில் இருந்த தேனீக்கூண்டு கலைந்து …

வேலூரில் வள்ளி மலை என்ற பகுதியில் அமைந்துள்ளது மேல்பாடி தபஸ்கிருதாம்ப்பாள் சமேத சோமநாதீஸ்வரர் திருக்கோயில். இக்கோயில் பொன்னை நதியான நீவா நதியில் மேற்கு பக்கத்தில் அமைந்துள்ளது. இக்கோயிலில் உள்பிரகாரத்தில் விநாயகர் நாக யக்ஞோயப கணபதியாக வீற்றிருக்கிறார். அம்மன் தபசுகிருதாம்பாள் அவதாரத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கிறார். மேலும் இக்கோயில் உள்பிரகாரத்தில் சப்தமாதர்களின் கற்சிலைகள் பல்லவர் கால கலைவண்ணத்தில் …

அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மகன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனை நிறைவு பெற்றது.

திமுக பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் வீடு வேலூர் அருகே காட்பாடியில் உள்ளது. இந்த வீட்டில் அவரது மகனும் வேலூர் எம்.பி.யுமான கதிர் ஆனந்த் குடும்பத்துடன் வசித்து வருகிறார். 2019 மக்களவைத் தேர்தலில் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் …

வேலூர் அருகே கருகம்புத்தூர் என்ற பகுதியில் அதிகாலையில் நடைபெற்ற கொடூர விபத்தில் சம்பவ இடத்திலேயே மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் அடுத்த கொணவட்டம் பகுதி சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை சென்னையில் இருந்து கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்த ஜீப் நிலைதடுமாறி சாலையில் இருந்த பேரிகார்டில் மோதியுள்ளது. …

அணைக்கட்டு அருகே தெருவிளக்கு கம்பம் அமைக்கும் போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்ததில் ஊராட்சி பம்ப் ஆபரேட்டர்கள் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

வேலுார் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த வேப்பங்குப்பம் பஞ்., உட்பட்ட ரங்கப்பன் கொட்டாய் பகுதியில், பஞ்சாயத்து சார்பில் மின் விளக்கு அமைக்க இரும்பால் ஆன மின்கம்பம் நடும் பணி நடந்தது. வேப்பங்குப்பம் பம்ப் ஆப்பரேட்டர் …

வேலூர் சாய்நாதபுரத்தை சேர்ந்த தொழில் முனைவோர் தாட்சாயினி என்பவர் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் நகைக்கடன் மற்றும் வாகன கடன் வாங்கியுள்ளார். ஆனால் கடன் தொகையை செலுத்திய பின்னர், தடையில்லா சான்றை வங்கி நிர்வாகம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.. இந்த சேவை குறைபாட்டிற்காக வங்கி மீது வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் வேலூர் நீதிமன்றம் அந்த பெண்ணுக்கு வழங்கிய …

தமிழகத்தில் இன்று 22 மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக உள்ளது. தென்மேற்கு பருவமழை, இந்திய பகுதிகளில் இருந்து அடுத்த 3 நாட்களில் விலகக்கூடும். 16, 17-ம் தேதி வாக்கில், வடகிழக்கு பருவமழை தொடங்கக்கூடும். தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது …