Interim President Delcy Rodríguez officially announced today that 164 people died and 971 were injured in the earthquake that struck Venezuela yesterday evening.
Venezuela
பிரதமர் மோடி ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டாம் என்று ஒப்புக்கொண்டதாக அமெரிக்கா கூறிய குற்றச்சாட்டுகளை இந்தியா நிராகரித்துள்ளது. 140 கோடி இந்தியர்களுக்கான எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதே இந்தியாவின் முதன்மை முன்னுரிமை என்று இந்தியா மீண்டும் மீண்டும் பகிரங்கமாகக் கூறியுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார். சந்தை நிலவரங்கள் மற்றும் மாறிவரும் சர்வதேச சூழ்நிலைகளின் அடிப்படையில் இந்தியா தனது எரிசக்தி கொள்முதலை பல்வகைப்படுத்தும் என்றும் […]
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், செவ்வாய்க்கிழமை தனது சமூக ஊடகத் தளமான ‘ட்ருத் சோஷியல்’ இல், ஐரோப்பிய தலைவர்களுடன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். அந்தப் புகைப்படத்தில், அமெரிக்கக் கொடியின் வடிவில் கனடா, கிரீன்லாந்து மற்றும் வெனிசுலா ஆகியவை அமெரிக்காவின் ஒரு பகுதியாக காட்டப்பட்டிருந்தது. இந்தப் பதிவில், டிரம்ப் ஓவல் அலுவலகத்தில் அமர்ந்திருக்கும் காட்சியுடன், பிரான்ஸ் அதிபர் எம்யூயல் மக்ரோன், இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, பிரிட்டன் பிரதமர் […]
வெனிசுலா மதுரோவும் அவரது மனைவியும் குற்றமற்றவர்கள் என்று ஒப்புக்கொண்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு வெனிசுலா அதிபர் மாளிகை அருகே கடுமையான துப்பாக்கிச் சூடு சம்பவம் பதிவாகியுள்ளது. வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா கைது செய்ததைத் தொடர்ந்து, துணை அதிபர் டெல்சி ரொட்ரிக்ஸ் இடைக்கால அதிபராக பதவியேற்றுள்ளார். அவர் பதவியேற்ற சில மணி நேரங்களில், தலைநகர் காரகாஸில் திடீர் துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டு வெடிப்பு சத்தங்கள் கேட்டதாக தகவல்கள் […]
வெனிசுலா தலைநகர் கராகஸில் அமெரிக்கா தீடீர் தாக்குதல் நடத்தியதை அடுத்து அங்கு போர் பதற்றம் அதிகரித்துள்ளது.. கராகஸ் வான்பரப்பில் அமெரிக்க விமானங்கள் பறந்த நிலையில், 7 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது.. அமெரிக்காவின் இந்த தாக்குதலை வெனிசுலா அதிபர் மதுரோ உறுதி செய்தார்.. இன்று அதிகாலை கராகஸில் பல வெடிப்புச் சத்தங்கள் கேட்டதையடுத்து, அமெரிக்கா மேற்கொண்ட “இராணுவத் தாக்குதலை” தாம் நிராகரிப்பதாக வெனிசுலா அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து […]
கிம் ஜாங் உன்னுக்குப் பிறகு வட கொரியாவின் அதிகாரத்தை யார் கைப்பற்றுவார்கள்? இந்தக் கேள்வி மீண்டும் மீண்டும் எழுப்பப்படுகிறது, ஏனெனில் இந்த நாட்டின் மக்கள் தங்கள் ஆட்சியாளரைத் தேர்ந்தெடுப்பதில்லை; மாறாக, ஒரு சர்வாதிகார அரசாங்கம் ஆட்சியில் உள்ளது. இப்போது, நாட்டின் ஆட்சி அதிகாரம் கிம் ஜாங் உன்னின் மகள் கிம் ஜூ ஏ-வின் கைகளுக்குச் செல்லப் போகிறது என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. கிம் ஜூ ஏ தனது முதல் பொது […]
வடமேற்கு வெனிசுலாவில் நேற்று (புதன்கிழமை) 6.2 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம் உலுக்கியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் மையப் புள்ளி, சுலியா மாநிலத்தில் உள்ள மேனே கிராண்டே (Mene Grande) என்ற பகுதியின் கிழக்கு-வடகிழக்கு திசையில் 15 மைல்கள் (24 கிலோமீட்டர்கள்) தொலைவில் அமைந்திருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தலைநகர் கரக்காஸிலிருந்து 370 மைல்கள் (600 கிலோமீட்டர்கள்) மேற்குப் பகுதியில் உள்ளது. நிலநடுக்கத்தின் ஆழம் 5 […]

