தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) தலைவரும் மகாராஷ்டிர துணை முதல்வருமான அஜித் பவாரின் மரணம் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.. அவரின் மறைவை ஒட்டி 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மகாராஷ்டிரா மாநில அரசு அறிவித்துள்ளது.. அஜித் பவாரின் மறைவுக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.. இந்த நிலையில் விமான […]

விமான விபத்தில் பலியான குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானியின் உடல் ஒப்படைக்கப்பட்டது. பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜ்கோட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து தீ பற்றி எரிந்து உருக்குலைந்தது. விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் இந்த விபத்தில் உயிரிழந்தார். தற்போது, அவரது இறுதிச் சடங்குகளுக்கான […]

அகமதாபாத்திலிருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் வியாழக்கிழமை (ஜூன் 12, 2025) விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் பயணித்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் இறந்தார். இதேபோல், 60 ஆண்டுகளுக்கு முன்பு, அப்போதைய குஜராத் முதல்வரும் விமான விபத்தில் இறந்தார், ஆனால் அது எந்த விமான விபத்தாலும் அல்ல, மாறாக பாகிஸ்தானால் நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும். குஜராத் மாநிலத்தின் முதல்வராக 1963ஆம் ஆண்டு பிப்ரவரி 25 தேதி பல்வந்த்ராய் […]