fbpx

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்–3 விண்கலம் கடந்த ஜூலை 14ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த விண்கலத்தில் விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் உள்ளிட்ட கருவிகள் இணைக்கப்பட்டுள்ளன. இவை ஆகஸ்ட் 23ஆம் தேதி நிலவில் தரையிறங்கியது.

பின்னர் விக்ரம் லேண்டரிலிருந்து வெளியே வந்த பிரக்யான் ரோவர் தனது ஆய்வை தொடங்கியுள்ளது. இந்த ஆய்வில் …

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்–3 விண்கலம் கடந்த ஜூலை 14ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த விண்கலத்தில் விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் உள்ளிட்ட கருவிகள் இணைக்கப்பட்டுள்ளன. இவை ஆகஸ்ட் 23ஆம் தேதி நிலவில் தரையிறங்கியது.

பின்னர் விக்ரம் லேண்டரிலிருந்து வெளியே வந்த பிரக்யான் ரோவர் தனது ஆய்வை தொடங்கியுள்ளது. இந்த ஆய்வில் …

நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், இன்று மாலை சரியாக 6.04 மணிக்கு நிலவில் தரையிறங்கி வெற்றியடைந்து சாதனை படைத்தது. இந்தவெற்றியால் நிலவு பற்றிய ஆய்வில் சாதனை படைத்த 4-வது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. ஏற்கனேவே அமெரிக்கா, ரஷியா மற்றும் சீனாவை ஆகியவை இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் …

நிலவில் தரையிறங்குவதற்கு முன்னரே நாமக்கல் மண்ணில் சந்திரயான்-2 தரையிறங்கியது எப்படி? என்ற கேள்விக்கு தற்போது விடை தெரிந்துள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு நிலவை அதன் தென் துருவத்தில் இறங்கி, ஆய்வு செய்வதற்காக, இந்தியா தரப்பில், சந்திரயான்-2 விண்கலம் இந்தியாவிலிருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது

அதாவது, கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி இந்தியாவின் சார்பாக நிலவின் …

ஜூலை 14 அன்று சந்திரயான் 3 விண்கலம், நிலவின் மேற்பரப்பு மற்றும் அதன் தென் துருவத்தை ஆராயும் நோக்கில் விண்ணில் ஏவப்பட்டது. அதன் பயணத்தின் நிறைவாக, ஆக.23 அன்று மாலை 5.45 மணிக்கு தரையிறங்கும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் ஆகஸ்ட் 23 ஆம் தேதி மாலை 6.04 மணியளவில் விக்ரம் லேண்டர் …