கள்ளச்சாரயம் அருந்தி உயிரிழப்பு ஏற்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழக அரசிடம் ஆளுநர் ஆர்.என். ரவி விரிவாக விளக்கம் கேட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் அருந்தியதால் இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பாக பேசப்பட்ட வருகிறது. கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய், சிகிச்சை […]
villupuram
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அடுத்துள்ள கடையம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன்(40) இவர் அதே கிராமத்தில் காப்புக்காடு அருகே விவசாயம் செய்து வருகிறார் இவருடைய மனைவி கலையம்மாள்(32) இந்த தம்பதிகளுக்கு 3 மகள்கள், 1 மகன் உள்ளிட்டோர் இருக்கின்றன. இந்த நிலையில், அதே கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் மகன் பாரதி (23) என்பவர் சிறு வயதிலேயே தன்னுடைய தாயை இழந்து தந்தையும் கண்டு கொள்ளாத நிலையில் இருந்தார். இத்தகைய […]
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார் குப்பத்தில் கடந்த சனிக்கிழமை இரவு கள்ளச்சாராயம் குடித்த 50க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம், கண் எரிச்சல் உள்ளிட்டவை ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, அவர்கள் எல்லோரும் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ராஜமூர்த்தி, மலர்விழி, விஜயன், சுரேஷ், சங்கர், ராஜவேல், ஆபிரகாம் உள்ளிட்ட 12 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இத்தகைய நிலையில், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று […]
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியர் குப்பம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த மூவர் கலாச்சாராயம் குடித்து உயிரிழந்தனர். மேலும் 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இதன் காரணமாக, எக்கியர் குப்பம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்க வேண்டும் என்று மீனவ கிராம வாசிகள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கிழக்கு கடற்கரை சாலையில் ஒன்று திரண்டனர். அந்த கிராமத்தில் உள்ள பூமீஸ்வரர் ஆலயம் பேருந்து நிறுத்தம் அருகே அவர்கள் கண்ணீர் […]
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்துள்ள எக்கியார் குப்பத்தில் கலாச்சாராயம் விற்கப்பட்டிருக்கிறது. இதனை வாங்கி குடித்த சுமார் 7 பேர் வீட்டிற்கு சென்ற பின்னர் மயங்கி விழுந்தனர். அவர்கள் உடனடியாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதில் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுரேஷ், சங்கர் மற்றும் தரணிதரன் உள்ளிட்டோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதற்கு நடுவே காவல்துறையினர் கிராமப்புறங்களில் நடத்திய விசாரணையில், எக்கியார்குப்பம் […]
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சேர்ந்த மகாலட்சுமி (25) மேல்மலையனூர் அருகே சிறுதலைப்பூண்டி என்ற கிராமத்தைச் சார்ந்த பூண்டியான் என்பவரின் மகன் மணிகண்டன் என்பவருக்கு முகநூல் பக்கம் மூலமாக அறிமுகமாகி பழகி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2022 ஆம் வருடம் இருவரும் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தனர் 25 நாட்களுக்கு முன்னர் மகாலட்சுமி சொத்து சம்பந்தமான பிரச்சனையை காரணமாக, தெரிவித்து தன்னுடைய சொந்த ஊருக்கு சென்று வருவதாக சொல்லிவிட்டு […]
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள சாலவனூர் சுடுகாடு பகுதியில் இருக்கின்ற ஏரியில் சென்ற 6ம் தேதி ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்ற பள்ளம் தோண்டும் பணியின் போது அழுகிய நிலையில், ஒரு பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக செஞ்சி டிஎஸ்பி கவினா, கஞ்சனூர் காவல்துறை ஆய்வாளர் சேகர் உள்ளிட்டோர் விசாரணை மேற்கொண்டனர். மேலும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்த பிரேத பரிசோதனையின் […]
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஜெயங்கொண்டான் என்ற கிராமத்தில் வசித்து வரும் சீனிவாசன், தாய்ப்பால் தம்பதிகளுக்கு நாகமுத்து(41), தைமுத்து(37), மாரிமுத்து(34) மற்றும் வீரமுத்து என்று 4 மகன்கள் இருக்கின்றன. கடைசி மகனான வீரமுத்துக்கு அங்கம்மாள் என்ற மனைவியும், 2 வயதில் ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது வீரமுத்து சென்னையில் லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் வாரம் ஒரு முறை சொந்த கிராமத்திற்கு வந்து செல்வது வழக்கம் […]
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள சாலவனூர் கிராமத்தில் கடந்த 6ம் தேதி பொறம்போக்கு நிலத்தில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் அந்த கிராம மக்கள் பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பள்ளத்தில் மனித உடலின் கை தெரிந்தது. இதன் காரணமாக, அதிர்ச்சிக்கு ஆளான கிராம மக்கள், அங்கு இருந்த பணித்தள பொறுப்பாளரிடம் இது தொடர்பாக தெரிவித்திருக்கின்றன இதனை தொடர்ந்து, பணித்தள பொறுப்பாளர் சாலவனூர் கிராம […]
விழுப்புரம் பொன் அண்ணாமலை நகரில் வசித்து வரும் சரத்குமார் என்பவரின் மனைவி பரணி. இவர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் மூலமாக வரும் நோயாளிகளை பதிவு செய்யும் பணியில் இருந்து வருகிறார்.அவருடைய கணவர் 2 நாட்களுக்கு முன்னால் விஷம் குடித்துவிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்து அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இத்தகைய நிலையில், அந்த மருத்துவமனையில் பணியில் இருந்த சரத்குமாரின் மனைவி பரணியிடம் […]