fbpx

ஜபாலியாவின் புறநகரில் உள்ள சஃப்டவாவியில் உள்ள அல்-நஸ்லா பள்ளி, வன்முறையில் இருந்து வெளியேறும் மக்களுக்கு தற்காலிக புகலிடமாக செயல்பட்டு வந்தது. காசாவில் இன்று நடத்தப்பட்ட ஆளில்லா விமானம் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 10 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது. 

இச்சம்பவம் குறித்து ஜபாலியாவைச் சேர்ந்த நேரில் பார்த்த சாட்சியான சலே அல்-அஸ்வத் கூறுகையில், ”தாக்குதலில் …

சமூக விரோதிகளால் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தைப் பரப்புவதைத் தடுக்கும் முயற்சியில், மணிப்பூர் அரசாங்கம் இணைய பயன்பாட்டிற்கான தடையை நவம்பர் 8 வரை நீட்டித்துள்ளது. உள்துறை ஆணையர், ரஞ்சித் சிங், தனது உத்தரவில், தவறான பயன்பாடு காரணமாக இணையதள பயன்பாட்டிற்கான தடையை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த கூறுகளால் சமூக ஊடகங்கள், மணிப்பூரின் சட்டம்-ஒழுங்கு நிலைமையை கணிசமாக பாதிக்கக்கூடிய …

கடந்த திங்கட்கிழமை ஹரியானா மாநிலத்தில் இருக்கின்ற நுஹ் மாவட்டத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் இயக்கம் நடத்திய ஊர்வலத்தை ஒரு மர்ம கும்பல் தடுக்க முயற்சி செய்தது. இதனை தொடர்ந்து, இரண்டு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, பின்பு அந்த தகராறு வன்முறையாக மாறியது. ஆகவே அந்த மாவட்டத்திலும் மற்றும் அதற்கு அருகில் உள்ள பல்வால் மாவட்டத்திலும் …

மணிப்பூரில் கடந்த இரண்டு மாதங்களாக இனக்கலவரமும் போராட்டமும் தொடர்ந்து வருகிறது. கலவரத்தை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், எதுவும் பயன் தந்ததாக தெரியவில்லை. கலவரத்தை கட்டுப்படுத்த முடியாமல் மத்திய, மாநில அரசுகள் திணறி வருகிறது. 

மாநில காவல்துறை ஒரு தலைபட்சமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், நிலைமையை கட்டுக்குள் கொண்டு …

பூமியின் சொர்க்கம்’ என்று புகழப்படும் மணிப்பூர்தான், இன்று புகை மண்டலமாய்க் காட்சி தந்துகொண்டிருக்கிறது. இடஒதுக்கீடு தொடர்பாக மெய்டீஸ் இன மக்களைப் பழங்குடியினர் பட்டியலில் இணைத்தால் தங்களுக்கான இடஒதுக்கீடு அவர்களால் பறிக்கப்படும்; அவர்கள் தாங்கள் வசிக்கும் மலைப்பகுதிகளில் நிலங்களைக் கையகப்படுத்தி தங்களை வெளியேற்றக் கூடும் என குக்கி பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மணிப்பூரில் ’குக்கி’ என்ற …

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மீண்டும் அமைதியை கொண்டு வரும் நடவடிக்கையாக அமைதிக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. மணிப்பூர் ஆளுநர் தலைமையில் அமைக்கப்பட்ட இந்த அமைதிக் குழுவில், மாநிலத்தின் முதலமைச்சர் மற்றும் சில அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், தலைவர்கள் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர்.மாநிலத்தின் பல்வேறு இனக்குழுக்களிடையே சமாதான நடவடிக்கை மூலம் அமைதியைக் …