ரஷ்யாவும் ,இந்தியாவும் ஆரம்ப காலத்தில் இருந்து நெருங்கிய நண்பர்களாக உலக அரங்கில் விளங்கிவரும் இரு மிகப்பெரிய ஜனநாயக நாடுகளாகும்.இந்த சூழ்நிலையில் தான் சமீபத்தில் ரஷ்யா அதனுடைய அண்டை நாடான உக்ரைன் மீது போர் தொடுத்தது.. அந்தப் போர் வருட கணக்கில் தற்போது கூட நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில்தான் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுக்கு பார்வை மங்குவதாகவும், நாக்கு மறுத்து போவதாகவும் ஒரு சில தகவல்கள் வெளியாகி உள்ளனர். தற்போது […]