fbpx

உயர்ந்த பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் புவிசார் அரசியல் பதட்டங்களுக்கு மத்தியில், ஸ்வீடன் மற்றும் பின்லாந்து ஆகியவை போர், மின்வெட்டு உள்ளிட்ட சாத்தியமான நெருக்கடிகளுக்கு தங்கள் குடிமக்களை தயார்படுத்துவதற்கான மேம்படுத்தப்பட்ட வழிகாட்டுதலை வழங்கியுள்ளன. இரு நாடுகளும், பிராந்திய பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான பரந்த முயற்சியின் ஒரு பகுதியாக பொது தயார்நிலைக்கு முன்னுரிமை அளித்து வருகின்றனர்.

துண்டுப் பிரசுரங்களில், அணுசக்தி …

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் தொலைபேசியில் பேசியதாகவும், உக்ரைனில் நடந்த போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்தும் விவாதித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, 70க்கும் மேற்பட்ட உலக தலைவர்களுடன் டிரம்ப் பேசியுள்ளார். இதில் முதன்மையானவர்களில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் …

Vladimir Putin-PM Modi: உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு பின், முதன் முறையாக, இரு நாட்கள் அரசு முறை பயணமாக, அந்நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, அதன் அண்டை நாடான ரஷ்யா, 2022 பிப்ரவரியில் போர் …

புற்றுநோய் தடுப்பு மருந்துகளை உருவாக்கும் நிலைக்கு ரஷ்யா நெருங்கிவிட்டது என்றும் விரைவில் நோயாளிகளுக்கு வழங்கக்கூடிய வகையில் விஞ்ஞானிகள் பணியாற்றி வருகின்றனர் என்றும் ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

2019ம் ஆண்டுகளில் உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸுக்கு எதிரான முதல் தடுப்பு மருந்தை உருவாக்கி விட்டதாக ரஷ்ய அரசு, கடந்த 2020ம் ஆண்டு …

ரஷ்யாவும் ,இந்தியாவும் ஆரம்ப காலத்தில் இருந்து நெருங்கிய நண்பர்களாக உலக அரங்கில் விளங்கிவரும் இரு மிகப்பெரிய ஜனநாயக நாடுகளாகும்.இந்த சூழ்நிலையில் தான் சமீபத்தில் ரஷ்யா அதனுடைய அண்டை நாடான உக்ரைன் மீது போர் தொடுத்தது.. அந்தப் போர் வருட கணக்கில் தற்போது கூட நடைபெற்று வருகிறது.

இந்த சூழ்நிலையில்தான் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுக்கு பார்வை …