fbpx

தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் உருவாகியிருக்கின்ற வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நாளை காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகலாம் என்று வானிலை ஆய்வு மையம் கூறி இருக்கிறது. இது வரும் செவ்வாய்க்கிழமை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறி வடக்கு திசை நோக்கி நகர்ந்து மத்திய வங்க கடல் பகுதியில் புயலாக வலுப்பெறலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் …

தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ச்சியாக பரவலாக மழை பெய்து வருகின்றது. இந்த நிலையில், வங்க கடல் பகுதியில் வருகின்ற 7ம் தேதி அதாவது நாளை மறுநாள் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும், மேலும் அது புயலாக உருமாறும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதன் …

வங்க கடல் பகுதியில் ஏற்படும் காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 8ம் தேதி புயல் சின்னமாக மாற வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று முதல் வரும் 8ம் தேதி முதல் தமிழக மற்றும் புதுவையில் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் …

தமிழகத்தில் கடந்து சில தினங்களாகவே பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் மக்களை சுட்டெரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில்தான் மக்களை சற்று குளிர்விக்கும் விதமாக கடந்த ஒரு வார காலமாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

இத்தகைய சூழ்நிலையில், நாளை மறுநாள் வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு திசையில் நகர்ந்து மத்திய …

தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாகவே வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது. பொதுவாக மே மாதத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் ஆனால் இந்த ஆண்டு வழக்கத்தை விட முன்னதாகவே அதாவது, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களிலேயே கோடை வெயிலின் தாக்கம் மக்களை வாட்டத் தொடங்கி விட்டது.

இத்தகைய நிலையில், அக்னி நட்சத்திரம் இன்றைய தினம் …

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு தற்போது கோடை வெயில் வாட்டி வதைத்து வருகின்றது. ஒருபுறம் வெயில் வரலாறு காணாத அளவிற்கு இருந்தாலும் மறுபுறம் இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடங்க உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 2 தினங்களாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது.

தற்சமயம் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு …

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்து குறிப்பிடும் தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது ஆகவே இன்று முதல் வரும் மூன்றாம் தேதி வரையில் தமிழகம் புதுவை போன்ற மாநிலங்களில் பெரும்பாலான பகுதிகளிலும் வரும் நான்காம் தேதி ஒரு சில …

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடுமையான வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், பல மாவட்டங்களில் தற்போது 100 டிகிரி பாரான்ஹீட்டை கடந்துள்ளது. வெயிலின் தாக்கம் திருப்பத்தூர், ஈரோடு போன்ற பகுதிகளில் அதிகபட்சமாக 104 டிகிரி பாரான்ஹீட் வரையில் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

சுட்டெரிக்கும் இந்த வெயில் தாக்கம் காரணமாக, அணைதினமும் பணிக்கு செல்வோர், கட்டுமான தொழிலாளர்கள், …

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கும், நீலகிரி, கோவை, தென்காசி, தேனி, திருப்பூர் மற்றும் திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறி இருக்கிறது.

நாளை முதல் வரும் 2ம் தேதி வரையில் …

ஒரு வழியாக தமிழகத்தில் மழை ஓய்ந்தது. 2022 ஆம் ஆண்டுடன் மழை தொந்தரவு முடிந்துவிடும் என்று தமிழக மக்கள் நினைத்திருந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு அதிர்ச்சி தகவல் கிடைத்திருக்கிறது.

அதாவது, இது தொடர்பாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரைக்கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் போன்ற இடங்களில் வறண்ட …