வங்க கடல் பகுதியில் நேற்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட்டுள்ளதால் தமிழ்நாட்டில் வரும் 28ஆம் தேதி வரையில் பரவலாக மழை பெய்யலாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய ஒடிசா கடற்ப பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட்டு உள்ளதாக இந்திய வானிலை …
weather report tamilnadu
தமிழ்நாடு முழுவதிலும் சென்ற ஓரிரு நாட்களாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது இந்த நிலையில், மழை தொடர்பான முன் அறிவிப்புகளை வானிலை ஆய்வு மையம் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.
அதன்படி இன்று காலை 10:30 மணி நிலவரப்படி தமிழகத்தில் 26 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
அதன்படி …
தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள். மே மாதம் தொடக்கத்தில் கத்தரி வெயில் என்று சொல்லக்கூடிய அக்னி நட்சத்திரம் தொடங்கியதால் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. தற்சமயம் அக்னி நட்சத்திரம் முடிவுக்கு வந்துவிட்ட நிலையிலும், வெயிலின் தாக்கம் குறைந்தபாடில்லை.
இத்தகைய …
10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அக்னி நட்சத்தில் முடிந்துவிட்ட நிலையிலும், வெயிலின் தாக்கம் இன்னும் குறையவில்லை. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பள்ளிகள் திறப்பு ஜூன் 7ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. வெப்பசலனம் காரணமாக ஆங்ஆங்கே மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் வானிலை ஆய்வு மையம் …
தமிழகத்தில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவடைகிறது. அக்னி நட்சத்திரம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் தொடங்கி 25 நாட்கள் நீடிக்கும். அக்னி நட்சத்திர நாட்களில் வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இந்த ஆண்டு மே 4ம் தேதி அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தொடங்கியது.
அக்னி நட்சத்திரம் …
கடந்த சில தினங்களாகவே வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர தயங்குகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் வானிலை …
தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு …
தமிழகத்தில் தற்போது கோடை காலம் தொடங்கி இருக்கின்ற நிலையில் வெயிலின் தாக்கம் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்த நிலையில் தான் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது இந்த நிலையில் தமிழகத்தில் இன்று மாலை 15 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கும் என்று வானிலை …
தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதே நிலை தமிழ்நாடு முழுவதிலும் தொடர்வதால் மக்கள் வெயிலின் தாக்கம் குறைந்து சற்றே நிம்மதி அடைந்திருக்கிறார்கள்.
இத்தகைய நிலையில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வருகின்ற 7 மற்றும் 8 உள்ளிட்ட தேதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு …
இன்றைய தினம் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்று மற்றும் மேற்கு திசை காற்று உள்ளிட்டவை சந்திக்கும் பகுதி நிலவி வருகிறது ஆகவே தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் …