தமிழ்நாட்டில் கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. வங்க கடலில் ஏற்பட்ட புயலின் காரணமாக, தொடர்மழை பெய்து வந்தது.இந்த சூழ்நிலையில்தான் கடந்த 9ம் தேதி புயல் கரையை கடந்தது. ஆனாலும் புயல் கரையை கடந்த பின்னரும் கூட ஓரிரு நாட்கள் தமிழகத்தில் மழை பெய்த வண்ணம் தான் இருந்தது.
தற்சமயம் சற்றே …