தலைநகர் சென்னையில் கோடை வெயிலின் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாயினர். இந்த நிலையில், திடீரென்று அங்கு பெய்த மழையின் காரணமாக, மக்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சரணம் காரணமாக கனமழை பெய்து வருகிறது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது சென்னை புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, வண்டலூர், சிங்கப்பெருமாள்கோவில்,அசோக் …