fbpx

தலைநகர் சென்னையில் கோடை வெயிலின் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாயினர். இந்த நிலையில், திடீரென்று அங்கு பெய்த மழையின் காரணமாக, மக்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சரணம் காரணமாக கனமழை பெய்து வருகிறது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது சென்னை புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, வண்டலூர், சிங்கப்பெருமாள்கோவில்,அசோக் …

தமிழகத்தின் 17 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரம் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, திருச்சி, கரூர், சேலம், ஈரோடு , கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் அடுத்த 3 மணி …

இரண்டு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு பகுதிகளில் அதிகபட்ச ரத்த நிலை 39 டிகிரி செல்சியஸ் முதல், 41 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருக்கக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெயிட்டுள்ள அறிக்கையில், மேற்கு திசை காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, இன்று …

தமிழகத்தில் கோடை காலம் தற்போது நிலவி வருகின்ற சூழ்நிலையில், கடந்த சில தினங்களாக வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது ஆங்காங்கே சில பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வந்தாலும் வெப்பத்தின் தாக்கம் குறைந்ததைப் போல தெரியவில்லை.

கத்தரி வெயில் என்று சொல்லப்படும் அக்னி நட்சத்திரம் நிறைவடைந்த பின்னரும் கூட வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. நேற்றைய நிலவரப்படி …

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இன்று தமிழகம் புதுவை, காரைக்கால் போன்ற ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்காக வாய்ப்பு இருக்கிறது எனவும், கோவை, திருப்பூர், தேனி, நீலகிரி, திண்டுக்கல், சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி போன்ற மாவட்டங்களில் ஒரு …

10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அக்னி நட்சத்தில் முடிந்துவிட்ட நிலையிலும், வெயிலின் தாக்கம் இன்னும் குறையவில்லை. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பள்ளிகள் திறப்பு ஜூன் 7ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. வெப்பசலனம் காரணமாக ஆங்ஆங்கே மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் வானிலை ஆய்வு மையம் …

தமிழகத்தில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவடைகிறது. அக்னி நட்சத்திரம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் தொடங்கி 25 நாட்கள் நீடிக்கும். அக்னி நட்சத்திர நாட்களில்  வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்.  இந்த ஆண்டு மே 4ம் தேதி அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தொடங்கியது. 

அக்னி நட்சத்திரம் …

ஜூன் மாதத்தில் தொடங்கும் தென்மேற்கு பருவமழைக் காலத்தில் இயல்பான அளவில் மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை பெய்யும் தென்மேற்குப் பருவமழையானது வழக்கம் போல சற்று தாமதமாகவேத் தொடங்கும் என்றும் ஜூன் மாதத்தில் இயல்பை …

தமிழகத்தில் கடந்த 4ம் தேதி அக்னி நட்சத்திரம் எனும் கத்தரி வெயில் தொடங்கியது. இந்த அக்னி நட்சத்திரம் நாளையுடன் முடிவுக்கு வர உள்ளதால் மக்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். அதே நேரம் தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருவதால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள்

சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்தது சூறைக்காற்றுடன் …

தமிழகத்தில் நடந்த 3 மாதங்களாக கோடை வெயிலின் தாக்கம் பொதுமக்களை வாழ்த்தி வளைத்து வருகிறது. இந்த நிலையில் தற்போது வெப்பத்தின் தாக்கம் குறைந்து இருக்கிறது. அதை நேரம் ஒரு சில தினங்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

இந்த நிலையில் தான் வளிமண்டலை கீழே எடுத்து சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, …