தமிழகத்தின் வளிமண்டலத்தின் கீழடுக்கில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவி வருகிறது. ஆகவே காற்றில் ஈரப்பதம் அதிகரித்து இருப்பதால் எதிர்வரும் நாட்களில் தமிழக மற்றும் புதுவையில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. என்று வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் நேற்று கூறியிருந்தார். இதன் காரணமாக, தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் வரும் 6ம் தேதி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி […]
weather report
தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதே நிலை தமிழ்நாடு முழுவதிலும் தொடர்வதால் மக்கள் வெயிலின் தாக்கம் குறைந்து சற்றே நிம்மதி அடைந்திருக்கிறார்கள். இத்தகைய நிலையில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வருகின்ற 7 மற்றும் 8 உள்ளிட்ட தேதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இன்றைய தினம் ஈரோடு, […]
தமிழ்நாட்டை பொறுத்தவரையில் கடந்த சில தினங்களாகவே சித்திரை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கின்றது. இந்த சூழ்நிலையில் மக்களை சற்று மகிழ்ச்சி படுத்தும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகின்றது. ஆகவே மக்களும் நிம்மதி அடைந்திருக்கிறார்கள். இத்தகைய நிலையில் தான் தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் நிரந்தரமலை செய்யும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் 18 மாவட்டங்களில் கனமழையும் செய்யலாம். என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருக்கிறது. அதனடிப்படையில் […]
கோடை வெயில் தமிழ்நாடு முழுவதும் சுட்டெரித்து வருகின்ற நிலையிலும் தற்போது தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் தமிழக மக்கள் பெரும் மகிழ்ச்சி இருக்கிறார்கள். அதே போல புதுவை, கேரளா போன்ற மாநிலங்களிலும் மழை வேலைக்கு வாங்குகிறது பொதுவாக சித்திரை மாதத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மக்கள் அந்த வெயிலை தாங்க முடியாமல் மிகப்பெரிய சிரமத்திற்கு ஆளாவார்கள். ஆனால் இந்த […]
தமிழகத்தில் கோடை வெப்பம் பொதுமக்களை வெகுவாக பாதித்து வருகின்ற நிலையில், பொதுமக்களை மகிழ்விக்கும் விதமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கோடை மழை பெய்து வருகிறது. அது மட்டுமல்லாமல் பல்வேறு மாற்று வழிமுறைகளை தேடி வெப்பத்தை பொதுமக்கள் சமாளித்து வருகிறார்கள். அதோடு தலைநகர் சென்னையில் வெப்பம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், இரவில் லேசான தூறல் மழை பெய்தது சென்னையில் காலையிலிருந்து மேகமூட்டத்துடன் காணப்பட்டு வருகின்ற நிலையில், தற்போது நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வடபழனி, […]
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்து குறிப்பிடும் தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது ஆகவே இன்று முதல் வரும் மூன்றாம் தேதி வரையில் தமிழகம் புதுவை போன்ற மாநிலங்களில் பெரும்பாலான பகுதிகளிலும் வரும் நான்காம் தேதி ஒரு சில பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு […]
இன்றைய தினம் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்று மற்றும் மேற்கு திசை காற்று உள்ளிட்டவை சந்திக்கும் பகுதி நிலவி வருகிறது ஆகவே தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி காணப்படுகிறது. ஆகவே இன்று தமிழகம், புதுவை, காரைக்கால் போன்ற பல்வேறு பகுதிகளில் […]
தமிழ்நாடு முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் என்றாலே தமிழக மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். அந்த அளவிற்கு வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. ஆனால் இந்த கோடை வெப்பத்தை தணிக்கும் விதத்தில், அவ்வபோது தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த சில தினங்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. அந்த வகையில், கோடை வெயிலை தணிக்கும் விதத்தில் […]
மாநில முழுவதும் கோடை காலம் தொடங்கிய நிலையில், வெயிலில் தாக்கம் மிக கடுமையாக இருந்து வருகிறது. மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லவே பயப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இத்தகைய நிலையில், கோடை வெயிலின் தாக்கத்தை சற்று குறைக்கும் விதத்தில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. கடந்த சில தினங்களாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. இத்தகைய சூழ்நிலையில் தான் இந்த கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து […]
தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், வெயில் தீவிரமடைந்திருக்கிறது. பொதுமக்கள் வெளியே தலைகாட்ட முடியாத அளவிற்கு வெயில் வாட்டி வதைத்து வருகிறது இத்தகைய சூழ்நிலையில், இந்த வெயிலுக்கு இதமாக நேற்றைய தினம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளில் இன்று முதல் 3 நாட்களுக்கு மழை பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார […]