மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்கு முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி திங்களன்று பாஜகவுக்காக தீவிர பிரச்சாரம் செய்தார். பராக்பூரில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், மாநிலத்தில் இதுவே தனது இறுதிப் பிரச்சார நிகழ்வு என்று விவரித்ததோடு, கட்சியின் செயல்பாட்டில் நம்பிக்கை தெரிவித்தார். பாஜகவின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள மீண்டும் திரும்புவதாகவும், இதன் மூலம் கட்சி ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்துவதாகவும் அவர் கூறினார். “இந்தத் தேர்தலில் […]
west bengal assembly elections
மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு, இங்கு வியாழக்கிழமை (ஏப்ரல் 23) நடைபெறுகிறது. இம்மாநிலத்தில் வாக்குப்பதிவு இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது; 152 சட்டமன்றத் தொகுதிகளுக்கு, இன்று முதல் கட்டத்தில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த நிலையில் ர்ஷிதாபாத் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத சில நபர்கள் நாட்டு வெடிகுண்டை வீசியதில் பலர் காயமடைந்தனர். நௌடா பகுதியில் நிகழ்ந்த இந்தச் சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, […]
மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு ஒரு நாள் முன்னதாக, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.. நடைபெற்று வரும் ஒரு விசாரணையில் மம்தா தலையிட்டது, ஜனநாயக நடைமுறைகளையே ஆபத்துக்குள்ளாக்கியுள்ளதாக உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது. புதன்கிழமை நடைபெற்ற ஒரு வழக்கு விசாரணையின் போது நீதிமன்றம் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தது. இது மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையிலான ஒரு […]

