இன்றைய காலத்தில் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துள்ள நிலையில், மோசடி சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. சிலர் தங்களுக்கே தெரியாமல் மோசடியில் சிக்கிக் கொண்டு தவிக்கின்றனர். அந்த வகையில் தற்போது ஒரு மோசடி சம்பவம் அதிர்ச்சியளிக்க கூடிய வகையில் அரங்கேறியுள்ளது. சிட்டி பேங்கின் ஊழியர் எனக் கூறிக்கொண்டு பாதிக்கப்பட்டவருக்கு வாட்ஸ் அப் மூலம் அழைப்பு வந்துள்ளது.
அதில் பேசியவர், உங்கள் …