உலகளவில் அதிக பயனர்களை கொண்ட வாட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம் முன்னணி மெசேஜிங் ஆப்-ஆக உள்ளது.. இந்தியாவில் கோடிக்கணக்கான பயனர்களை வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.. வாட்ஸ் அப் நிறுவனம் தனது பயனர்களின் வசதிக்காக பல்வேறு புதிய வசதிகளையும், அப்டேட்களையும் வழங்கி வருகிறது.. அந்த வகையில் விரைவில் ஒரு புதிய அம்சத்தை வாட்ஸ் அப் அறிமுகம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.. அதன்படி, வாட்ஸ்அப் பயனர்கள், இனி வாட்ஸ்அப் குழுக்களுக்கான (Whatsapp Groups) […]
உலகளவில் அதிக பயனர்களை கொண்ட வாட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம் முன்னணி மெசேஜிங் ஆப்-ஆக உள்ளது.. இந்தியாவில் கோடிக்கணக்கான பயனர்களை வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.. வாட்ஸ் அப் நிறுவனம் தனது பயனர்களின் வசதிக்காக பல்வேறு புதிய வசதிகளையும், அப்டேட்களையும் வழங்கி வருகிறது.. அந்த வகையில் விரைவில் ஒரு புதிய அம்சத்தை வாட்ஸ் அப் அறிமுகம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.. அதன்படி, தெரியாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளை Mute செய்வதற்கான […]
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் நாளுக்கு நாள் மேம்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் OpenAI எனும் நிறுவனத்தால் சாட்ஜிபிடி (ChatGPT) எனப்படும் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. பயனர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டிருந்தது. இது அறிமுகமான இரண்டே மாதங்களில் 10 கோடி பயனர்களை பெற்றது. இதனையடுத்து, சாட்ஜிபிடிக்கு போட்டியாக கூகுள் நிறுவனம் பார்டு (Bard) என்ற செயற்கை நுண்ணறிவு சாட்பாட்டை விரைவில் கொண்டுவர உள்ளது. இந்நிலையில், ஓப்பன் […]
உலகளவில் பிரபலமான செய்தியிடல் தளமாக வாட்ஸ்அப் உள்ளது.. இந்தியாவிலும் கோடிக்கணக்கானோர் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தப்படுகின்றனர்.. சாமானிய மக்கள் தொடங்கி அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் குற்றவாளிகள் உட்பட அனைத்து தரப்பு மக்களாலும் பயன்படுத்தப்படுகிறது. அலுவலகங்கள், மாணவர்கள் மற்றும் வணிகங்களுக்கு வாட்ஸ்அப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் நீங்கள் தவறு செய்தால், உங்கள் வாட்ஸ்அப் கணக்கு முடக்கப்படலாம், நீங்கள் சிறைக்கு கூட செல்லலாம்.. வாட்ஸ்அப் ஒவ்வொரு மாதமும் பல கணக்குகளை தடை செய்கிறது. எடுத்துக்காட்டாக, […]
உலகளவில் அதிக பயனர்களை கொண்ட வாட்ஸ்அப் நிறுவனம் முன்னணி மெசேஜிங் ஆப்-ஆக உள்ளது.. இந்தியாவில் கோடிக்கணக்கான பயனர்களை வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.. வாட்ஸ் அப் நிறுவனம் தனது பயனர்களின் வசதிக்காக பல்வேறு புதிய வசதிகளையும், அப்டேட்களையும் வழங்கி வருகிறது.. அந்த வகையில் விரைவில் ஒரு புதிய அம்சத்தை வாட்ஸ் அப் அறிமுகம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.. இந்நிலையில் ஒரே நேரத்தில் 100க்கும் மேற்பட்ட படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பும் […]
நாட்டின் மிகப்பெரிய போக்குவரத்து முறையாக இந்திய ரயில்வே உள்ளது.. டிக்கெட் விலை குறைவு, வசதியான பயணம் போன்றவை காரணமாக பெரும்பாலான மக்கள் ரயில் பயணங்களை தேர்வு செய்கின்றனர்.. இந்நிலையில் ரயில் பயணிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு வெளியாகி உள்ளது… ஆம்.. ரயில் பயணத்தின் போது இனி, வாட்ஸ்அப் மூலம் உணவை ஆர்டர் செய்யலாம். இந்திய ரயில்வேயின் பொதுத்துறை நிறுவனம், ஐஆர்சிடிசி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.. வாட்ஸ்அப் மூலம் பயணிகளுக்கு இ-கேட்டரிங் சேவைகளை […]
உலகளவில் அதிக பயனர்களை கொண்ட வாட்ஸ்அப் நிறுவனம் முன்னணி மெசேஜிங் ஆப்-ஆக உள்ளது.. இந்தியாவில் கோடிக்கணக்கான பயனர்களை வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.. வாட்ஸ் அப் நிறுவனம் தனது பயனர்களின் வசதிக்காக பல்வேறு புதிய வசதிகளையும், அப்டேட்களையும் வழங்கி வருகிறது.. அந்த வகையில் விரைவில் ஒரு புதிய அம்சத்தை வாட்ஸ் அப் அறிமுகம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.. பயனர்கள் தங்களின் Chats மற்றும் Whatsapp groups-களுக்குள் செய்திகளைப் பின் செய்யும் […]
தனது வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ் அப் நிறுவனம் புதிய அப்டேட் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் தான் அதிகம். ஸ்மார்ட் போனில் உள்ள வாட்ஸ் அப் செயலியில் அவ்வப்போது புதிய அப்டேட்கள் வந்து கொண்டே இருக்கின்றன. அதன் அடிப்படையில், தற்பொழுது புதிய அப்டேட் ஒன்றை வாட்ஸ் அப் நிறுவனம் நமக்கு அளித்திருக்கிறது. நாம் தினமும் வாட்ஸ் அப் குழுக்கள் மூலமாகவோ அல்லது […]
ஆம் இனி வாட்ஸ் ஆப் பயனர்கள் ஸ்கிரீன் ஷாட் என்ற ஆப்ஷனை பயன்படுத்த முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசதியை வாட்ஸ் ஆப் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. இதனால் நாம் குறிப்பிட்ட நபருக்கு அனுப்பப்படும் புகைப்படங்கள் சாட்ஸ் போன்றவற்றை பிறரிடம் ஸ்கிரீன் ஷாட் அனுப்ப முடியாது. வீடியோவை ஒரு முறை மட்டுமே பார்க்க முடியும். அதை ஸ்கிரீன் ஷாட் எடுக்கவோ, சேமிக்கவோ இயலாது என்று டெஸ்க் டாப் வெர்ஷனில் சேமிப்பதற்கும், […]