மார்ச் 1 முதல், இந்தியாவில் வாட்ஸ் அப், டெலிகிராம் போன்ற மெசேஜிங் செயலிகளை பயனர்கள் இதுவரை பயன்படுத்தியதைப் போல பயன்படுத்த முடியாத நிலை உருவாகலாம். ‘SIM Binding’ எனப்படும் புதிய ஒழுங்குமுறை விதிமுறையின் கீழ், கணக்கு பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கான சிம் கார்டு அந்த மொபைல் சாதனத்திலேயே, செயல்பாட்டில் (active) இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவை தகவல்தொடர்பு துறை (DoT) வழங்கியுள்ளது. இதன் மூலம், முன்பு […]

மெட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கும் வாட்ஸ்அப் செயலி, உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களின் அன்றாட வாழ்வில் ஒரு தவிர்க்க முடியாத அங்கமாக மாறிவிட்டது. பள்ளிப் பாடங்கள் முதல் அலுவலகப் பணிகள் வரை அனைத்திற்கும் வாட்ஸ்அப் பயன்படுத்தப்படும் நிலையில், பயனர்களின் வசதிக்காகப் பல்வேறு புதிய அம்சங்களை மெட்டா அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், நீண்ட காலமாகக் காத்திருந்த குறுஞ்செய்திகளை ஸ்கெடியூல் (Message Schedule) செய்யும் வசதியை தற்போது வாட்ஸ்அப் நிறுவனம் […]