அகவிலைப்படி உயர்த்தப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல் போலியானது என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (டிஏ) தற்போது 34 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக வாட்ஸ்அப்பில் கடிதம் ஒன்று பரவி வருகிறது. மேலும் அந்த கடிதத்தில் “மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படியானது 2022 ஆம் ஆண்டு …