மேற்குவங்க மாவட்டத்தில் கள்ளக்காதலுடன் சேர்ந்து பெண் ஒருவர் கணவரை கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்க மாநிலம் புருலியா மாவட்டத்தைச் சார்ந்தவர் உத்தரா இவருக்கும் யூதன் என்பவருக்கும் பல ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இவர்கள் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் இருக்கிறான். இந்நிலையில் உத்தராவிற்கு மகதோ என்பவர் உடன் பழக்கம் ஏற்பட்டது . இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக […]

தற்போது திருமணம் ஆன பிறகும் வேறு பெண்களுடன் தொடர்பில் இருப்பது ஒரு பேஷனாகவே மாறிவிட்டது. திருமணம் நடந்து மனைவி வீட்டில் இருந்தாலும் வெளியில் ஆண்கள் தாங்கள் பார்க்கும் பெண்கள் மீது மோகம் கொண்டு, அவர்கள் பின்னால் சொல்வதால் பல குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கின்றனர். அந்த வகையில், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஜருகு பகுதியில் அருள் தேவி என்ற பெண்மணி வசித்து வருகிறார். இவருக்கு மஞ்சுநாதன் என்ற நபருடன் திருமணம் நடைபெற்றது […]