fbpx

குளிர்காலம் வந்தவுடன், மக்கள் தங்கள் உடலை சூடாக வைத்திருக்க பல வழிகளைக் கையாளுகிறார்கள். குளிர்ச்சியைத் தவிர்க்க கம்பளி ஆடைகள் அல்லது சாக்ஸ் அணிந்து தூங்குவது பொதுவானது, ஆனால் சாக்ஸ் அணிந்து தூங்குவது உங்கள் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது என்பது உங்களுக்குத் தெரியுமா?

இது குளிர்ச்சியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது, ஆனால் ஆரோக்கியத்திற்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தும். அத்தகைய சூழ்நிலையில், …

Beer: குளிர்காலம் வந்தவுடன், வெப்பநிலை குறையத் தொடங்குகிறது மற்றும் மக்கள் வெப்பத்திலிருந்து விடுபட பல்வேறு வகையான சூடான பானங்களை உட்கொள்கிறார்கள். தேநீர் , காபி , சூப் போன்ற விருப்பங்களை தேர்வு செய்கின்றனர். ஆனால் குளிர் காலத்தில் பீர் போன்ற குளிர் பானங்கள் அருந்துவது சற்று விசித்திரமாகத் தெரிகிறது. குளிர்காலத்தில் குளிர் பீர் குடிக்கலாமா, கூடாதா? …

Sweating: குளிர்காலத்தில் வியர்ப்பது பல கடுமையான பிரச்சனைகளின் அறிகுறியாக இருக்கலாம். இது ஹைப்பர் தைராய்டிசம், நீரிழிவு நோய், இதய நோய் அல்லது பிற தீவிர பிரச்சனைகளால் நிகழலாம்.

நீங்கள் வேலை செய்யாமல் இருக்கும்போது கடுமையான குளிரில் வியர்த்தால், நீங்கள் கவனமாக இருக்க வேண்டும், ஏனெனில் அது ஆபத்தானது. இதை ஒருபோதும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. ஏனெனில் இவை …

நம்மில் பலர் ஏசி அலுவலகங்களில் அமர்ந்து வேலை செய்வதை கூட கடினமாக இருப்பதாக கூறுகிறோம். ஆனால் உலகிலேயே கடினமான வேலை எது தெரியுமா? ரஷ்யாவில் செய்யப்படும், ‘வைமரோஸ்கா’ என்று அழைக்கப்படும் வேலை தான் உலகின் கடினமான வேலையாக கருதப்படுகிறது. இதற்கு ‘உரைதல்’ என்று பொருள் கூறலாம்.

உலகில் மிகக் கடுமையான சூழ்நிலைகளில் செய்யப்படும் என்பதால் இதனை …

பொதுவாக குளிர் காலத்தில் பலருக்கும் நோய் பாதிப்பு அதிகமாகி தொடர்ந்து நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு காரணம் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமல் இருப்பது தான். குளிர்காலத்தில்  ஒரு சில விஷயங்களை செய்வதன் மூலம் நோய் நொடி இல்லாமல் இருக்கலாம். அவை என்னனென்ன என்பதை குறித்து பார்க்கலாம் வாங்க?

1. குளிர்காலத்தில் வீட்டில் சமைத்த சூடான …

குளிர்காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் எளிதில் நோய் பாதிப்பு ஏற்படும். இவற்றைத் தவிர்க்க நம் உணவிலும், அன்றாட வாழ்விலும் ஒரு சில மாற்றங்களை செய்து கொண்டால் எளிதில் நோய் பாதிக்காது.

1. நன்கு கொதிக்க வைத்து ஆறிய குடிநீரை மட்டுமே குடிக்க வேண்டும். குளிக்கும்போதும் அதிக குளிர்ந்த நீரில் குளிக்காமல் வெதுவெதுப்பான நீரில் …

குளிர்காலத்தில் தண்ணீர் குளிராக இருப்பதால் பலரும் வெந்நீரில் குளித்து வருகின்றனர். ஆனால் இப்படி குளிப்பது முடி உதிர்வுக்கு முக்கிய காரணம் என்று கூறப்பட்டு வருகிறது. சூடான தண்ணீரை தலையில் ஊற்றுவது பல தீமைகளை உடலில் ஏற்படுத்தும்.

1. தலைக்கு ஷாம்பு பயன்படுத்தும் போது சூடான தண்ணீரை தலையில் ஊற்றக் கூடாது. இதனால் தலைமுடியின் வேர்கள் பலவீனமாகி …

மோர் என்பது நமது உணவு வகைகளில் முக்கியமானதாக இருக்கிறது. இது உடலைக் குளிர்ச்சியாக்கும் தன்மை கொண்டது. காரமான உணவுகளை உண்டபிறகு, சிறிது மோர் குடித்தால் வயிற்றில் ஏற்படும் எரிச்சல் அடங்கும். மேலும் நெஞ்செரிச்சல் பிரச்சனைக்கு மோர் ஒரு சிறந்த தீர்வாகும்.

தினமும் நாம் உண்ணும் உணவில் மோர் சேர்த்துக்கொண்டால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, செரிமானமும் எளிதில் …

குளிர்காலங்களில் தம்பதிகளிடையே உடலுறவு உணர்வு அதிகரிக்க அறிவியல் ரீதியாக உள்ள காரணங்கள் என்ன என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

ஹார்மோன் மாற்றங்கள் : குளிர் காலத்தில் பகல் பொழுது குறைவாகவும், இரவுப் பொழுது நீண்டதாகவும் இருக்கிறது. இதனால் நம் உடலானது மெலடோனின் ஹார்மோன்களை அதிகமாக சுரக்க தொடங்குகிறது. இதனால் தூக்கமும் அதிகரிக்கும். குளிர் காலத்தில் வெகு …

மழைக்காலம் வந்துவிட்டது. மழை பெய்வது பல்வேறு தரப்பினருக்கும் மகிழ்ச்சியான செய்தியாக இருந்தாலும், சென்னை போன்ற பெரு நகரங்களில் வசிப்பவர்ளுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறுகிறது. இந்த காலத்தில் தொடர்ந்து பெய்யும் கனமழையல் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்குகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதோடு, பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை மற்றும் கொசுக்களின் வளர்ச்சிக்கு தேவையற்ற நோய்களை …